கண் போன போக்கிலே கால் போகலாமா?
Posted June 17, 2010
on://அசிங்கமான அருவருப்பான செயலைக் கூச்சம் இல்லாமல் செய்கிறார்கள்.
இவர்கள் நாட்டுக்கு, சமுதாயத்துக்கு கேடு விளைவிப்பவர்கள்.
தங்களுடைய மதத்தை தவிர பிற மதங்களை வெறுக்க வேண்டும், அழிக்க வேண்டும் என்கிற வெறியில் வெறுப்புக் கருத்துக்களை, காட்டு மிராண்டிக் கருத்துக்களை மக்களிடத்தில் திணிக்கிறார்கள். கையூட்டு கொடுப்பதாக கூறி ஆசை காட்டிவது அசிங்கமான அவமானம்.
நாகரீகமும் இல்லை, மனிதப் பண்பும் இல்லை, நேர்மையும் இல்லை.
அருவருப்பு, அசிங்கம், காட்டுமிராண்டித்தனம், வெறுப்புக் கருத்துக்கள் இவையே இவர்களிடம் உள்ளன.
கிறிஸ்தவத்தை தழுவிய மேலை நாடுகள், அப்பட்டமான விபச்சாரக் கலாச்சாரத்தில் திளைக்கின்றன.
ஐரோப்பையும் , அமெரிக்காவையும், ஆப்பிரிக்காவையும் கெடுத்து விட்டு இப்போது இந்திய சமுதாயத்தைக் கெடுக்க முழு மூச்சில் ஈடுபடுகின்றனர்.
நான் உங்களுக்கு சவால் விடுகிறேன், உங்களால் முடியுமானால் நீங்கள் எங்கிருந்து இந்த மதத்தை இறக்குமதி செய்தீர்களோ, அந்த ஐரோப்பாவிற்கு சென்று அங்கே இருக்கும் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு மனிதனும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சாகும் வரை அந்தப் பெண்ணை விட்டு பிரியாமல் வாழச் செய்ய முடியுமா, என்று நான் உங்களுக்கு சவால் விடுகிறேன்.
அப்படி முடியாவிட்டால் இங்கே இந்து மதத்தால் உருவாக்கப் பட்ட நேர்மையான குடும்ப வாழ்க்கை காலச்சாரத்தை சீரழிக்க முயலும் விஷச் செயலை செய்வது ஏன்?
பதில் சொல்!//
இந்தக் கட்டுரைக்கு இன்னொரு நண்பர் பின்னூட்டமாக , இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளின் படி நடப்பதுதான் எங்களுக்கு முக்கியம் என்ற வகையிலே எழுதினார். இந்தியர்கள் பெரும்பாலோர் பல்லாயிரக் கணக்கான வருடங்களாக எந்த வழியிலே வாழ்ந்து வருகின்றனரோ, அந்த வாழ்க்கை முறையே இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளாக இருக்கிறது, இந்தியர்களுக்கும், இயேசு கிறிஸ்துவுக்கும் பெரிய அளவில் கருத்து வேறுபாடு இல்லை , என்பதை விளக்கி
//கிறிஸ்து எந்தக் கருத்துக்களை போதனை செய்தாரோ, அதே கருத்துக்களின் படி தானே இந்தியர்கள் பல்லாயிரக் கணக்கான வருடங்களாக வாழ்ந்து வருகிறோம்?
“மனைவியை விவாகரத்து செய்யாதெ, விபச்சாரம் செய்யாதே, அடுத்தவருக்கு உதவி செய்வது கடவுளுக்கு உதவி செய்வது போல” – இதே கருத்துக்கள் இந்தியாவில் பல்லாயிரக் கணக்கான வருடங்களாக மக்கள் பின்பற்றி வருகிர, வாழ்ந்து வருகிற கருத்துக்கள் தானே?
இப்போது புதியதாக சொல்ல என்ன இருக்கிரது என்று சொல்லுங்கள்!
இயேசு கிறிஸ்துவை இந்தியர்கள் இகழ்வதில்லையே. இப்போது இங்கெ வந்து மக்களைக் கெடுக்க வேண்டிய அவசியம் என்ன?
”நீங்கள் புற ஜாதியினரிடத்தே போகாமல் இஸ்ரவேல் புத்திரரிடம் போங்கள்” என்று இயேசு கிறிஸ்துவே சொல்லி இருக்கிறாரே. இஸ்ரேலுக்கு போய் பிரச்சாரம் பண்ணாமல் இங்கே வந்து ஏற்கெனவே ஒழுங்காக இருப்பவர்களைக் கெடுப்பது ஏன்?//
என்று எழுதினோம்.
இதோடு ஒரு நண்பர் கிறிஸ்தவர்களுக்கே இன்னும் வீடுகள் கட்டி தந்து முடிக்கவில்லையே என்ற வகையிலே எழுதினார். அதற்கு நாம் இயேசு கிறிஸ்துவின் உண்மையான கொள்கை என்ன என்பதை விளக்கி இப்படி எழுதினோம்!
//still lot of christians live without their own house so we prior to provide good for them….//
கிறிஸ்துவர்களுக்கு இன்னும் வீடு இல்லை. அவர்களுக்கு வீடு வழங்கவே முனைப்பு காட்டுகிறோம்.
இதுதான் நீஙகள் கிறிஸ்துவை பின்பற்றும் முறையா?
தன்னைப் போல பிறனையும் நேசிக்க வேண்டும் என்றார் இயெசு கிறிச்து. பிறன் யார் என்றதற்க்கு ஒரு யூதன் அடி பட்டுக் கிடந்த போது அவ்வழியே போன யூத குருமார் உதவவில்லை. ஒரு சமாரியன் உதவி செய்தான். அந்த சமாரியனுக்கு யூதன் யார் எனக் கேட்டார். அதாவது தனக்கு சமபந்தமே இல்லாத, தன் உறவினர், நட்பு, மொழி, மத, வர்க்க பேதங்களைத் தாண்டி உதவி செய்வதுதான் பிறருக்கு உதவுவது.
எனவே நீங்கள் உண்மையான கிறிஸ்துவராக இருந்தால் , கிறிஸ்து சொன்ன படி, பிறனுக்கு, ஒரு இந்துவுக்கோ, முஸ்லீமுக்கோ வீடு வழங்கவே, உதவ முனைப்பு காட்ட வேண்டும்.
இதனால் தான் நீங்கள் தவறான வழியை கிறிஸ்தவம் என்ற பெயரிலே பரப்பி, உலகிலே இரத்த ஆறு ஓட விட்டு விட்டீர்கள் என்று அறிங்கர்கள் சொல்கின்ரனர்.
உண்மையான கிறிஸ்தவம் என்ன என்று நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் என்னைத் தொடர்பு கொள்ளவும். என் தளத்திற்க்கு வந்து பார்வை இடுங்கள்.//
இதில் என்ன கோர முகம் தெரிகிறது? விட்டுக் கொடுக்கும் சமரசக் கருத்துக்களை கூறிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் வெறுப்புக் கருத்துக்களை , முரட்டுப் பிடிவாதக் கருத்துக்களித் திணிக்க முயல்பவர்களின் கோர முகம் தானே உங்களுக்குத் தெரிகிறது!
நம்முடைய கருத்துகளை out of context ல் சிதைத்து வெளியிட்டதால், அவற்றை கோர்வையாக இங்கே வெளியிட்டு இருக்கிறோம், எந்த context ல் எழுதப் பட்டது என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறோம். ஏதாவது கேட்க விரும்பினால் கேளுங்கள், நான் எழுதியதில் வினா எழுப்ப விரும்பினால் சுட்டிக் காட்டி கேளுங்கள். கேளுங்கள் தரப்படும்.
இணைப்பு- 1:
நண்பர் பிரதீப், நான் சொல்ல வந்தது தெளிவாக இருக்கிறது. மீண்டும் தெளிவாக விளக்குகிறேன். இந்தியாவில பல்லாயிரக் கணக்கான வருடங்களாக குடும்ப வாழ்க்கை முறை உள்ளது. திருமணம் செய்து கொண்ட கணவன் மனைவி சாகும் வரை கணவன் மனைவியாகவே வாழ்கிறார்கள்.
இயேசு கிறிஸ்துவும் அதே குடும்ப வாழ்க்கை முறையை வலியுறுத்தி இருக்கிறார். //தேவனால் இணைக்கப் பட்டதை மனிதன் பிரிக்கக் கூடாதே// என்று சொல்லி இருக்கிறார். //விபச்சாரம் செய்யாதே, ஒரு பெண்ணை தவறான எண்ணத்துடன் நோக்கினாலே விபச்சாரம் செய்தது போல// என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் பெயரால் அமைக்கப் பட்ட அமைப்புகள் இயேசு கிறிஸ்து சொல்ல வந்த முக்கியக் கருத்துக்களைப் புறக்கணித்து , இயேசு கிறிஸ்துவை மட்டுமே கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை முக்கியக் கோட்பாடாக வைத்தனர், அதை விட முக்கியமாக பிற மதத்தவரின் கடவுள்களைத் திட்ட வேண்டும் என்பதும். இயேசு கிறிஸ்துவின் சமரசக் கொள்கைகளுக்கு மாறாக முரட்டுப் பிடிவாதக் கொள்கைகளை அறிமுகப் படுத்தினர். எனவே மேலை நாடுகளில் குடும்ப அமைப்பு உருவாக்குதற்கு பதிலாக ஏற்கெனவே இருந்த குடும்ப அமைப்பும் தகர்க்கப் பட்டு விட்டது.
எனவே நாம் சொல்வது என்ன வென்றால், இயேசு கிறிஸ்துவின் பெயரால் அமைக்கப் பட்ட அமைப்புகள் அவருடைய கொள்கைகளைப் புறக்கணித்து, அவருடைய கொள்கைகளுக்கு மாறாக செயல் பட்டு விட்டனர். அந்த பிடிவாதக் கொள்கைகளை இங்கே இந்தியாவிலும் வந்து திணிக்க வேண்டிய அவசியம் என்ன என்று தான் கேட்கிறோம்.
இந்தியாவிலே, இஸ்லாமிய நாடுகளிலே விபச்சாரம் இல்லையா என்றால் எந்த அளவுக்கு இருக்கிறது என்று பாருங்கள்.
இந்தியாவிலே ஒரு வூரில் எத்தனை குடும்பங்கள் உள்ளன. அவற்றில் எத்தனை பேர் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று பாருங்கள். சென்னைக்கு வாருங்கள். எத்தனை பெண்கள் பணிக்கு செல்கிறார்கள். மாலை நேரத்திலே, குழந்தைகள் பள்ளியில் இருந்து வீடு வந்து சேர்ந்து இருப்பார்கலா என்ற கவலையோடு வேகமாக அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புகின்றனர். விபச்சாரத்தைப் பற்றி அவர்கள் நினைப்பது கூட இல்லை. ஆங்காங்கே சிலர் விபச்சாரத்தில் ஈடுபடலாம். பெரும்பாலன மக்கள எப்படி வாழ்கிறார்கள் என்று பாருங்கள். இந்தியாவில் இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும். இப்படிப் பட்ட ஒரு கலாச்சாரம் உருவான நாட்டிலே பல்லாயிரம் வருடங்களாக இந்து மதம் தான் முக்கிய மதமாக இருந்து வருகிறது.
அந்த வகையிலே இஸ்லாமிய மார்க்கம் பின்பற்றப் படும் நாடுகளில் கூட அவர்கள் பல தார முறை அங்கீகரிக்கப் பட்ட நாடுகளில் கூட குடும்ப வாழ்க்கை முறை உள்ளது. இந்தோனேசியாவிலும், சவுதி அரேபியாவிலும் அமெரிக்காவையும் , ஐரோப்பாவையும் விட குடும்ப வாழ்க்கை முறை சிறப்பாக உள்ளது, விபச்சாரம் குறைவாக உள்ளது. இது உங்களுக்குத் தெரியாதது அல்லவே.
மற்றபடி காவியைக் கட்டிக் கொண்டு கள்ளத் தனம் செய்யும் சில போலி சாமியார்களை பெரும்பாலான இந்துக்கள் புறக்கணிக்கின்றனர். நான் அவர்களைக் கணடித்து பல கட்டுரைகளை இதே தளத்திலே எழுதி இருக்கிறேன். இப்படி பட்ட போலிகள் இருந்தும் கூட இந்திய சமுதாயம் குடும்ப வாழக்கை சமுதாயமாக உள்ளது.
நான் முன்பே சொன்னது போல கொள்கை அளவிலும், சிந்தனை அளவிலும், உணர்வு அடிப்படையிலும் இயேசு கிறிஸ்து எங்களுடன் இருக்கிறார். நாங்கள் அவருடன் இருக்கிறோம்.
அவர் பெயரால் உருவாக்கப் பட்ட சில அமைப்புகள் மேலை நாடுகளை சரியாக வழி நடத்தி செல்லாததால், அவைகள் சீர்கேட்டுக்கு ஆளாகி விட்டன. குடும்ப அமைப்பே இல்லை. குழந்தைகளும் குறைவு. இன்னும் முப்பது வருடத்திலே ஐரோப்பாவில் முதியவர்கள் எழுபது சதவீதமும், உழைக்கும் வயதில் இருப்போர் முப்பது சதவீதமும் ஆகும் நிலை உள்ளது என சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கே (gay) திருமணங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலைக்கு காரணமான தவறான பிடிவாதக் கோட்பாடுகளை எங்கே திணிக்க வேண்டாம், இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களின் உண்மையான பொருளை அறிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய உணர்வுகளில் பங்கெடுக்க விரும்பினால், நாங்கள் எடுத்துக் கூறி அதற்க்கு உதவத் தயாராக இருக்கிறோம்.
இயேசு கிறிஸ்துவே குறிப்பிட்டது போல //நீங்கள் பிறரை உங்கள் மார்க்கத்தவராக்கும் பொருட்டு பூமியையும், சமுத்திரத்தையும் சுற்றித் திரிகிறீர்கள்,அவர்கள் உங்கள் மார்க்கத்தவரான பின் உங்களைக் காட்டிலும் பாவிகள் ஆக்குகிறீர்கள்// என்று சொன்னதி செய்ய வேண்டாம் என்றே இயேசு கிறிஸ்துவி கொள்கையில் அடிப்படையிலே அவருடைய சார்பாக நான் கேட்டுக் கொள்கிறேன்.
சிலர் விவாக ரத்து அவசியம் தான் என்றும், இந்தியாவிலே விவாக ரத்து செய்ய வாய்ப்பு இல்லையே என்று வருத்தப் பட்டும் தெரிவித்த கருத்துக்கள் சான்றாக நமது தளத்திலே பதிவு செய்யப் பட்டு உள்ளன, இயேசு கிறிஸ்துவை கடவுளாக ஏற்றால் போதும் என்கிறதுதான் அவர்களுக்கு முக்கியக் குறிக்கோள், அதை விட முக்கியமாக பிற மதத்தவரின் கடவுள்களைத் திட்ட வேண்டும் என்பதும்.
52 Responses to "கண் போன போக்கிலே கால் போகலாமா?"
திரு.திருச்சிக்காரர் அவர்களே,
///கிறிஸ்தவத்தை தழுவிய மேலை நாடுகள், அப்பட்டமான விபச்சாரக் கலாச்சாரத்தில் திளைக்கின்றன.
ஐரோப்பையும் , அமெரிக்காவையும், ஆப்பிரிக்காவையும் கெடுத்து விட்டு இப்போது இந்திய சமுதாயத்தைக் கெடுக்க முழு மூச்சில் ஈடுபடுகின்றனர்.
நான் உங்களுக்கு சவால் விடுகிறேன், உங்களால் முடியுமானால் நீங்கள் எங்கிருந்து இந்த மதத்தை இறக்குமதி செய்தீர்களோ, அந்த ஐரோப்பாவிற்கு சென்று அங்கே இருக்கும் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு மனிதனும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சாகும் வரை அந்தப் பெண்ணை விட்டு பிரியாமல் வாழச் செய்ய முடியுமா, என்று நான் உங்களுக்கு சவால் விடுகிறேன்///
//கிறிஸ்து எந்தக் கருத்துக்களை போதனை செய்தாரோ, அதே கருத்துக்களின் படி தானே இந்தியர்கள் பல்லாயிரக் கணக்கான வருடங்களாக வாழ்ந்து வருகிறோம்?
“மனைவியை விவாகரத்து செய்யாதெ, விபச்சாரம் செய்யாதே, அடுத்தவருக்கு உதவி செய்வது கடவுளுக்கு உதவி செய்வது போல” – இதே கருத்துக்கள் இந்தியாவில் பல்லாயிரக் கணக்கான வருடங்களாக மக்கள் பின்பற்றி வருகிர, வாழ்ந்து வருகிற கருத்துக்கள் தானே?
இப்போது புதியதாக சொல்ல என்ன இருக்கிரது என்று சொல்லுங்கள்!///
எல்லாவரிகளும் மிகச் சிறப்பான,அருமையான அர்த்தமுள்ள வரிகள்.
எல்லா மதங்களிலும் இருகிறார்கள் என்பது தான் உண்மை. மக்காவில் கூட விபச்சாரம் உண்டு. நம் நாட்டில் கேட்கவே வேண்டாம். காஞ்சி மடத்தில் ,காஞ்சி கோவிலில், தர்மபுர ஆதினத்தில் நடக்காத விபச்சாரமா.குறிப்பாக அத்துவைதம் பேசும் நவீன சாமியார்கள் செய்யாத விபச்சாரமா , அடுத்து ஜக்கியா, சிறி சிறி ரவிசங்கரா என்னும் அளவிற்கு உள்ளது. இந்தியாவில் உள்ளது விபசார கலாச்சாரம் என்று சொல்ல முடியுமா.
மற்றபடி கிருத்துவ அமைப்புகளின் ஆள்பிடிக்கும் வேலை மிக கீழ்த்தரமான செய்கை.பள்ளிகளில் பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்கும் போக்கு கண்டிக்க தக்கது.
நண்பர் திருச்சிக்காரன் அவர்களுக்கு,
இந்த தளத்தை ஒரு நண்பர் கொடுத்து படிக்கச்சொன்னார். அதனால் இங்கே கருத்து எழுதுகிறேன்.
என்னுடைய குடும்பம் மூன்று தலைமுறையாக கிறிஸ்துவ குடும்பம். எங்கள் குடும்பத்தில் நடக்காத துயர சம்பவம் இல்லை என்று சொல்லலாம். நாங்கள் சர்ச்சுக்கு போய் புலம்பாத புலம்பல் இல்லை. இருந்தாலும் மாறி மாறி துன்பங்கள் வந்துகொண்டே இருந்தன. மிகச்சிறிய வயதில் இழக்கக்கூடாத பலரை இழந்தோம்.
இறுதியில் ஒரு ஜோஸ்யரை கேட்டோம். அந்த அளவுக்கு நொந்து போயிருந்தோம். அவர் எங்களை மாரியம்மன் கோவிலுக்கு போய் பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொன்னார். செய்தோம்.
அன்றிலிருந்து எங்கள் வாழ்க்கையில் இழந்ததையும் அடைந்து நல்ல வாழ்க்கை வாழ்கிறோம்.
அந்த ஜோஸியரின் கூற்றுப்படி இறந்த பிணத்தை வீட்டில் வைத்து கும்பிடக்கூடாது. இயேசு எவ்வளவு நல்லவராக இருந்தாலும், பிணத்தை வைத்து கும்பிட்டதால்தான் இத்தனை துன்பங்களும். அதனால் மேலை நாட்டில் செல்வம் இருந்தாலும் விவாகரத்துகளும், நிம்மதியின்மையையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இங்கே செல்வமில்லை என்றாலும் நிம்மதியான வாழ்க்கை, சந்தோஷமான குடும்ப சூழல் என்று இருகிறது. இதில் கிறிஸ்துவர்களான நாங்கள் வந்து குட்டையை குழப்பிவிட்டோம் என்று புரிகிறது.
என் கிறிஸ்துவ நண்பர்களுக்கும் இதையே சொல்லிக்கொள்கிறேன். நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கைக்கு இந்து மதத்துக்கு திரும்பி வாருங்கள். நான் முன்னரே கிறிஸ்துவனாக இருந்தேன் என்பதால் அதில் எப்படி மூளைச்சலவையாகியிருக்கும் என்று புரிந்தே எழுதுகிறேன்.
-திருநாவுக்கரசு
ஒத்துவந்தால் தான் கணவன் மனைவி சேர்ந்து வாழ முடியும். கொடுமை படுத்தும் கணவனிடம் ஒரு பெண் எப்படி சாகும் வரை வாழ முடியும். அது அவரவர் தனிப்பட்ட விருப்பங்களை பொருத்தது . இப்படி தான் சாகும்வரை சேர்ந்து வாழ வேண்டும் என்பது காட்டுமிராண்டி காலத்து சிந்தனை. இதுதான் இந்திய பண்பாடு என்றால் அது உங்கள் புரிதல் மட்டுமே. கலாச்சாரம் என்பது காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே வரும்.
//அந்த ஜோஸியரின் கூற்றுப்படி இறந்த பிணத்தை வீட்டில் வைத்து கும்பிடக்கூடாது. இயேசு எவ்வளவு நல்லவராக இருந்தாலும், பிணத்தை வைத்து கும்பிட்டதால்தான் இத்தனை துன்பங்களும். அதனால் மேலை நாட்டில் செல்வம் இருந்தாலும் விவாகரத்துகளும், நிம்மதியின்மையையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இங்கே செல்வமில்லை என்றாலும் நிம்மதியான வாழ்க்கை, சந்தோஷமான குடும்ப சூழல் என்று இருகிறது. இதில் கிறிஸ்துவர்களான நாங்கள் வந்து குட்டையை குழப்பிவிட்டோம் என்று புரிகிறது// திரு ராபர்ட் ஸ்டான்லி , நீங்கள் உண்மையைத் தான் சொல்கிறீர்களா? அப்படியானால் உங்கள் நேர்மைக்கு கோடி நமஸ்காரங்கள். இந்து கடவுளை கும்பிட்டீர்கள் என்பதற்காக உங்களை பாராட்டவில்லை. கோடான கோடி மக்களை ரத்தத்தைக் காட்டி பயமுறுத்தி மூளைச்சலவை செய்யும் கூட்டத்தில் உண்மையை உடைத்துப் பேச ஒருவரேனும் உளரே என்று நினைத்து மகிழ்கிறேன். ஐயா! நீவீரும் உங்கள் குடும்பமும் வாழ்வில் மேன்மேலும் வளங்கள் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்திக்கிறேன். வாழ்க வளமுடன்.
anbudan
ram
http://www.hayyram.blogspot.com
//மறுஜனனம்(ஜன்மம் அல்ல…)// அடக்கருமமே! ரெண்டுக்கும் ஒரே அர்த்தம் தான். ரொம்ப புத்திசாலியாட்டும் பிரிச்சு வேற சொல்றாரு பாருங்க. பாவம் ஏமாளி மக்கள்!
//கருப்பனுக்கு பலியிட்டு ஆட்டின் கழுத்தை வெட்டி இரத்தத்தை உறிஞ்சி // அய்யய்யே! நான் சொன்னது இந்த ரத்தம் பத்தி இல்லய்யா! ஏசுவின் ரத்தம் பத்தி சொல்றேன். ஆட்டுமந்தை மாதிரி கூட்டமா மக்களை கூட்டி வெச்சு, வானத்தில் இருந்து ரத்தம் வழிகிறது, இதோ ஏசுவின் ரத்தம் வழிகிறது, இதோ வந்து விட்டது, உங்கள் மூஞ்சியில் விழுந்து விட்டது, துடைத்துக்கொள்ளுங்கள், இந்த ரத்தம் தான் உங்கள் பாவங்களைக் கழுவப்போகிறது என்று சொல்லி மக்களை ஒரு பீதியில் ஆழ்த்தி ரத்தம் பற்றி பயத்தை உண்டாக்கி மூலைச்சலவை செய்து வைத்திருக்கிறீர்களே அதை பற்றி சொல்கிறேன். புரிஞ்சிக்காத மாதிரியே எவ்வளவு தான் நடிப்பீங்களோ!
அமெரிக்க மற்றும் ஐரோப்பா நாடுகளில் விவாகரத்து மற்றும் விபசார கலாசாரம் இருப்பதாகவும், இந்தியாவில் அனைவரும் நல்லபடி வாழ்வதாகவும் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதை என்னால், மறுக்க முடியாவிட்டாலும் முழுமையாக ஏற்கமுடியவில்லை. நீங்கள் எதைவைத்து இப்படி கூறினீர்கள் என்று தெரியவில்லை. அந்த நாடுகளில் நல்லபடி குடும்ப வாழ்க்கைவாழ்பவர்களும் உள்ளனர். நம் நாட்டிலும் சொல்லவே அருவெறுப்பு வருகிரதைபோல் வாழ்பவர்களும் உள்ளனர். வெள்ளைக்காரர்களின் பிரச்சனைக்கு கிறிஸ்துவம் எப்படி காரணமாக இருக்கமுடியும்.
இந்தியாவில், ஒரு பெண் கணவனை பிரிந்து வாழ்ந்தால், அவளை இந்தியர்கள் எப்படி பார்ப்பார்கள் என்று உங்களுக்கு தெரியும், அப்படி தெரியாதது போல் நீங்கள் நடிப்பீர்களானால், நான் எனது அடுத்த பின்னூட்டத்தில் சொல்கிறேன்.
கணவனை பிரிந்த பெண்ணின் குடும்பமும் அவளை ஏற்றுக்கொள்ளாது. பல பெண்கள், இத்தகைய காரணங்களால்தான் விவாகரத்துக்கு செல்வதில்லை (நிறைய பேர் உண்மையான அன்போடுதான் தன் கணவனுடன் வாழ்கின்றனர்). வேசித்தனங்களை பற்றி கேட்கவே வேண்டாம். நீங்கள் நம் ஊரைப்பற்றி அதிகம் தெரியாதவராக இருகிறீர்கள் என்றே நினைக்கிறேன். கள்ளக்காதலால் உண்டான கொலைகள் பற்றி நீங்கள் தினசரிகளில் வாசிப்பதில்லையா? அவை அத்தனையும் கொலை அளவுக்கு சென்றபிறகே செய்திதாள்களில் வருகிறது. மற்றபடி நடப்பதெல்லாம் நடந்துகொண்டுதான் உள்ளது.
இப்போது இருக்கும் Call Center கலாசாரம் உங்களுக்கு தெரியுமா? வேசித்தனம் அங்கே தலை விரித்து ஆடுகிறது. அங்கே என்ன கிறிஸ்துவ போதனையா நடக்கிறது? சுதந்திரம் அளவுக்கு மீறி போனால் என்ன நடக்குமோ, அதுதான் மேல்நாடுகளிலும், இப்போதைய call center மக்களிடமும் நடக்கிறது.
உங்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக இதற்க்கெல்லாம் கிறிஸ்த்துவத்தை இழுக்கவேண்டாம்.
Hard Truth
இந்தியாவில்தான் அதிக ஒழுக்கசீலர்கள் என்றால், இந்தியாவில் ஏன் இத்தனை அனாதைகள் மற்றும் AIDS நோயாளிகள்?
விபசார கலாச்சாரமில்லாத நாட்டில் எப்படி இது சாத்தியம்?
Hard Truth
//துள்ள துடிக்க ஆட்டை வெட்டி, அதன் இரத்தத்தைக் குடிச்சா எதிரே இருப்போர் பாவ தோஷமனைத்தும் போகும் என நீர் நம்பினால் //
ஆட்டு ரத்தத்தால் பாவ தோஷம் போகும் என்று எந்த இந்துவும் நம்பமாட்டான். மாறாக ஆட்டு ரத்தத்தை குடிப்பது ஒரு பரவச நிலையே! அதுவும் பூசாரி மட்டும் தான் செய்கிறார். மற்றவர்கள் ஆட்டு ரத்தத்தை லாவகமாக பிடித்து பொறியல் செய்து சப்பிடுவார்கள். அது இறைவனுக்கு படைக்கப்பட்டு பின்னர் உண்ணும் உணவு அவ்வளவே. ஆனால் நீங்கள் வானத்தில் இருந்து ஏசுவின் ரத்தம் வருவதாக வெற்று வானத்தைப் பார்த்து கூறி மக்களை முட்டாளாக்குகிறீர்கள். திருந்துங்கப்பா!
//சிலர் விவாக ரத்து அவசியம் தான் என்றும், இந்தியாவிலே விவாக ரத்து செய்ய வாய்ப்பு இல்லையே என்று வருத்தப் பட்டும் தெரிவித்த கருத்துக்கள் சான்றாக நமது தளத்திலே பதிவு செய்யப் பட்டு உள்ளன,//
What will you expect me to do, if my own sister is married to a psycho, who can kill her any time? Just because she is married to him (by mistake), you want her to be murdered? Is that what your “Logical” brain says?
Hard Truth
திருச்சி சார், பிடிவாதத்திற்காக பேசினால் ஒன்றும் செய்ய முடியாது. எல்லாத்துக்கும் மதத்தை காரணம் சொல்லனுமா? மேற்கு மாம்பலத்தில் ஒரு பார்பன பெண் விபச்சாரம் செய்ததற்காக கைது செய்ய பட்டாள். அவள் நல்ல வசதியான கணவனுடன் தான் இருந்தாள். அதற்க்கு காரணம் இந்து மதத்தை அவள் பின்பற்றியதாலா .
உங்க கருத்து என்பதற்கும் உண்மை என்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. உங்கள் கருத்துதான் சரி என்னும் தோணியே இருக்கிறது உங்கள் பதில்களில். ஒருவர் சேர்ந்து வாழ்வதும் வாழததும் அவரவர் புரிதலிலும் நடத்தையிலும் இருக்கிறது.
(குறிப்பு : வானர படைகளை கொஞ்சம் அடக்கி வையுங்க. வெறுப்பு கருத்து வளராம இருக்க )
திரு HARD TRUTH அவர்களே ,
///இந்தியாவில்தான் அதிக ஒழுக்கசீலர்கள் என்றால், இந்தியாவில் ஏன் இத்தனை அனாதைகள் மற்றும் AIDS நோயாளிகள்?
விபசார கலாச்சாரமில்லாத நாட்டில் எப்படி இது சாத்தியம்?///
மேற்க்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் அதிக ஒழுக்க சீலர்கள் இருப்பது தெள்ளத் தெளிவானதே.
சகோ.திருச்சிக்காரர் மேற்க்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் அதிக ஒழுக்க சீலர்கள் இருக்கிறார்கள் என்று தானே கூறுகிறார்.
இந்தியாவில் உள்ள அனைவரும் 100 % ஒழுக்க சீலர்களாக இருக்கிறார்கள் என்று கூறவில்லையே?
தனபால்,
ஏதோ ஒரு சில AIDS நோயாளிகள் இருந்தால் பரவாயில்லை. உலகத்தில் இரண்டாம் இடம், இந்தியாவிற்கு. மருத்துவ வசதிகளில் இந்தியாவிற்கு குறைவில்லை. விழிப்புர்ணற்சியிலும் பல கீழைநாடுகளை விட நல்ல நிலையில்தான் உள்ளோம், பிறகு எப்படி இந்த நிலை? திருச்சிக்காரன் கூறியதை போல், பெரும்பான்மையான மக்கள் ஒழுக்கமாக வாழும் தேசம் எப்படி உலகத்தில் இரண்டாம் நிலைக்கு சென்றது? வெளி உலகுக்கு வேண்டுமானால் “ஒருவனுக்கு ஒருத்தி”, “குடும்ப வாழ்க்கை”, “கலாசாரம்” என்று பாசாங்கு காட்டலாம். ஆனால், இந்தியாவின் உண்மையான நிலை இந்த நோய் கிருமியின் மூலம் வெளிப்பட்டு விட்டது.
Hard Truth
HIV பெரும்பாலும் உடலுறவின் போதே பரவுகிறது, அடுத்தபடியாக தாயிடமிருந்து பிள்ளைக்கு பரவுகிறது, மட்ட்றபடி ஊசி மூலம் பரவுவது மிகவும் சொற்பமே. திருச்சிக்காரன் சொல்வதை பார்த்தால், இந்தியாவின் AIDS பிரச்சனைக்கு மருத்துவர்கள்தான் காரணம் என்பார் போலும். மருத்துவ வசதியில் இந்தியா பின் தங்கி இருப்பதாக சொல்லப்படுவது பச்சை பொய். அமெரிக்காவில் வசிக்கும் பல இந்தியர் தங்கள் சிகிச்சைக்காக இப்போது இந்தியா வருகின்றனர்.
Hard Truth
அதாவது, சென்னைக்கு வந்து ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து அங்கே உள்ளவர்கள் அந்தரங்கத்தை எட்டிப்பார்க்க சொல்கிறீர்கள். உங்களுக்கு என் மேல் கோவம் இருக்கலாம், அதற்காக என்னை பொதுமக்களிடம் அடி வாங்க வைக்க வேண்டுமா?
மேலும், வேசித்தனம் செய்பவர், போர்டு போட்டுக்கொண்டா செய்வார்கள். மற்றவர் கண்ணுக்கு நல்லவராக தெரிபவர் தன் அந்தரங்கத்தில் தகாத காரியங்கள் செய்யலாம். ஏதாவது நோய் வந்தாலோ அல்லது “நித்யாவை” போல மாட்டிக்கொண்டாலோ மட்டுமே பலரது முகத்திரை கிழிகிறது. அதுவரை எல்லாம் நல்லவர் போல அடுத்தவரை குற்றம் கூறிக்கொண்டு திரிகிறார்கள்.
என் இந்திய சகோதரர்கள் நன்றாக வாழ்ந்தால் எனக்கு எப்படி வயிறு எரியும்? திருச்சிக்காரன் முகத்தில் நான் எதற்க்காக கரி பூச வேண்டும்? அப்படி கரி பூசுவதற்கு, என் சகோதரர்கள் தவறான வழி நடக்க ஆசை படுவேனா?
மேலும், குடும்பமாக வாழ்பவர்கள் விபச்சாரம் செய்வதில்லை என்று யார் சொன்னது. காஞ்சி அர்ச்சகர் வீடியோவில் உள்ள பெண்கள் குடும்ப பெண்களே. அந்த வீடியோ வெளிவராவிட்டால், இன்று வரை அவர்களை பத்தினி தெய்வங்கள் என்றுதான் நம் திருச்சியார் போற்றி இருப்பார்?
Yahoo Chat room (தமிழ்நாடு), சென்று பாருங்கள், எத்தனை ஆண் புனர்சிக்காரர்கள் தமிழகத்தில் உண்டு என்று தெரியும். அவர்கள், தங்கள் குடும்பத்துடன் வாழ்ந்தாலும், இத்தகைய செயல்களில் ஈடுபடும் இரட்டை வாழ்க்கை வாழும் மக்களே.
இந்தியாவில் பல பிரச்சனைகள் தீராமல் இருப்பதற்கு காரணம், பிரச்னை இருந்தும், அவைகளை கண்டும் காணாதது போல் நடிப்பதுதான். உங்கள் நடிப்பை நிறுத்து பழம்பெருமை பேசி திரியாமல், உபயோகமாய் ஏதாவது சிந்தியுங்கள்.
Hard Truth
திரு HARD TRUTH அவர்களே,
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.இந்தியாவில் உள்ள எல்லா ஆண்களும்,எல்லா பெண்களும் ஒழுக்க மற்றவர்கள் என்று தானே ?
சபாஸ்.இப்படி நீங்கள் பேச வில்லை.உங்கள் மத வெறி இவ்வாறு பேச வைக்கிறது.வாழ்க பைபிள்.!!!,வாழ்க இயேசு கிறிஸ்து !!!வாழ்க கர்த்தர்!!!
நாங்கள் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ள வில்லையா?? அல்லது புரிந்து கொள்ள முடியாதபடி தடுப்பது எது? உங்கள் மத வெறியா ?
இந்தியாவிலும் தவறு செய்பவர்கள் இருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் குறைவானவர்கள்.அதாவது ஒழுக்கமானவர்களைக் காட்டிலும் பலமடங்கு குறைவு.ஆனால் மேலை நாட்டில் இது அப்படியே தலை கீழ்.
நாங்கள் குறிப்பிடுவது மேலை நாட்டினரின் பெரும்பான்மை தவறு செய்யும் கலாச்சாரம் பற்றி.
நீங்கள் குறிப்பிடுவதோ இந்தியாவின் சிறுபான்மை தவறு செய்பவர்கள் பற்றி.
இப்பொழுதாவது உங்களுக்கு புரிகிறதா?இல்லையா?
தனபால்,
உங்களுக்கும் நான் சொல்வது புறியவில்லையா? நீங்கள் மேல்நாடுகளில் வசித்ததுண்டா? மேல்நாட்டு மக்களிடம் நேரிடியான பழக்கம் உண்டா? அப்படி இருந்தால், எத்தனை காலம் வசித்தீர்கள், எத்தனை மக்களிடம் பழகி உள்ளீர்கள்? சும்மா, டிவி பார்த்து, சினிமா பார்த்து கதை அடிக்க கூடாது, மக்களை அறிய அவர்களிடம் நேரடியாக பழக வேண்டும்.
இப்போது சொல்கிறேன், தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். மேல்நாடுகளில் இந்தியாவில் உள்ளதை விட மக்கள் அதிகமாக விவாகரத்து, மற்றும் விபசார காலாசாரங்களில் உள்ளனர். ஆனால் அதற்க்கு காரணம், கிறிஸ்த்துவம் அல்ல, அளவுக்கு மீறிய சுதந்திரம். பிள்ளைகளை, பெற்றோர் கண்டிக்க மற்றும் தண்டிக்க உரிமை இல்லை. அப்படி செய்தால், போலீஸ் வரும், பெற்றோரை கைது செய்யும். இதனால் பிள்ளைகள் வழி விலகி போகிறார்கள். பரிசுத்த வேதம் சொல்கிறது, “பிரம்பை கையாடாத தகப்பன் தன் மகனை பகைக்கிறான்” என்று. நம் ஊரிலும், “அடியாத பிள்ளை படியாது” என்பார்கள். இப்படி தான்தோன்றியாய் திரிவதால்தான், தன் வாலிப காலத்தில் அறியாமையில் எடுக்கும் சில முடிவுகளால், மேல்நாடுகளில் விவாகரத்து மற்றும் நீங்கள் சொல்லும் விபச்சார கலாசாரம் அதிகமாக உள்ளது.
மேலும், இங்கே நீதிமன்றங்களில் இருந்த பத்து கட்டளைகளை எடுத்து விட்டனர், பள்ளிகளில் எந்த ஒரு மதம் சம்பதம்மான வழிபாட்டு முறையோ, பாடங்களோ இல்லை. அமெரிக்க நீங்கள் நினைப்பது போல் ஒரு கிறிஸ்த்துவ நாடு அல்ல. இங்கே உள்ள மக்கள் வாழ்க்கைக்கும் கிரிஸ்துவதிர்க்கும் சம்பந்தம் இல்லை.
மேலும் இந்தியாவில் திருச்சிக்காரன் புகழ்வது போல் பெரும்பான்மை ஒழுக்க சீலர்கள் அல்ல. அதற்காக இந்தியாவில் உள்ள அனைவரும் கேட்டவர் என்று நான் கூறவில்லை. இந்தியாவில் உள்ள பெரும்பான்மையோர் நல்லவர் எனில், இந்தியா எப்படி AIDS இல் உலகில் இரண்டாம் இடம் பிடித்தது? இது யோசிக்க வேண்டிய விஷயம் இல்லையா?
கோவப்படும் முன் யோசிக்க வேண்டும். நீங்கள் சொல்வது போல் நான் மத வெறியனாகவே இருந்துவிட்டு போகிறேன், ஆனால் AIDS ஐ பற்றி நான் கூறிய கூற்று உண்மை இல்லை என்று ஆகி விடுமா? நீங்கள் பிரச்சனைகளை பற்றி அறியாமல் அவற்றுக்கு தீர்வு காண முடியாது. பெரும்பான்மையாக நல்லவர்கள் உள்ள நாட்டில் எப்படி லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது? நீங்கள் அரசாங்கத்தை குறை கூறுவீர்கள். ஆனால், அரசாங்க அலுவகத்தில் லஞ்சம் வாங்குபவன் சாதாரண குடிமகன்தானே. போலிசுக்கு லஞ்சம் கொடுக்காமல் நான் பாஸ்போர்ட் வாங்க பட்டபாடு எனக்கு தெரியும். சும்மா அடுத்தவனை, கிறிஸ்த்துவத்தை குறைகூறும் முயற்ச்சியில் கொஞ்சம் நாட்டு நலனுக்கு செய்து இருந்தால் கொஞ்சமாவது நாடு மாறி இருக்கும்.
Hard Truth
1 | P.Kandaswamy
June 17, 2010 at 11:22 pm
நல்ல பதிவு. குற்றம் புரிகின்றவன் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் பல நொண்டிச் சாக்குகள் சொல்வதை காலம் காலம்காலமாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்.