Thiruchchikkaaran's Blog

உருவ வழிபாட்டை வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை! மத நல்லிணக்கம் என்பது என்ன? பகுதி- 2

Posted on: May 24, 2010


  உருவ வழிபாடு செய்வது தொடர்பாக சில பின்னூட்டங்கள், நம்முடைய தளத்திலே பதிவு செய்யப் பட்டுள்ளன.

மத நல்லிணக்கம் என்பதன் முக்கிய காரணிகளுள் ஒன்றாக   பிற மதத்தவரின்  வழிபாட்டு முறைகளை வெறுக்காமல் இருப்பதும் இருக்கிறது. 

அந்த வகையிலே உருவ வழிபாடு தொடர்பான   பின்னூட்டங்களை இங்கே நாம் கட்டுரையாக வெளியிட்டு இருக்கிறோம்.

    

 

தனபால்

நான் உருவமுள்ள எந்த கடவுளையும் கர்த்தரோடு ஒப்பிடவில்லையே!!! எல்லையற்ற கருணையும், எல்லையற்ற அன்பும், எல்லையற்ற சக்திகளையும் கொண்ட உருவமில்லாத கடவுளைத் தானே கர்த்தர் என்றும்,அல்லாஹ் என்றும்,பிரம்மம் என்றும் கூறினேன்.!!!

இப்பொழுதுள்ள உலகில் உள்ள பழைய மதங்கள் அனைத்திலுமே ஆபாச கருத்துக்கள் நிறைந்துள்ளது.அதில் கிருஸ்தவ மதமும் அடங்கும் என்பதை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

_______________________

  • Murugan,//என்று திரு CHILLSAM கேட்கிறீர்கள்..நான் உருவமுள்ள எந்த கடவுளையும் கர்த்தரோடு ஒப்பிடவில்லையே!!! எல்லையற்ற கருணையும், எல்லையற்ற அன்பும், எல்லையற்ற சக்திகளையும் கொண்ட உருவமில்லாத கடவுளைத் தானே கர்த்தர் என்றும்,அல்லாஹ் என்றும்,பிரம்மம் என்றும் கூறினேன்.!!!//
  • இது உருவமுள்ள கடவுள்களை குறைத்து சொல்லுவது போல இருக்கிறது. உருவமுள்ள கடவுள்கள் கருணையிலோ அன்பிலோ, சக்தியிலோ எதிலுமே குறைந்தவர்கள் இல்லை.

    //இப்பொழுதுள்ள உலகில் உள்ள பழைய மதங்கள் அனைத்திலுமே ஆபாச கருத்துக்கள் நிறைந்துள்ளது.//

    மற்ற மதங்களைப் பற்றி நான் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் உலகின் மிகப் பழமையான மதம் இந்து மதம், அதிலே ஆபாசக் கருத்துக்கள் எதுவும் இல்லை.

  • ____________________________

  • தனபால்,  திரு முருகன் அவர்களே,

    ///இது உருவமுள்ள கடவுள்களை குறைத்து சொல்லுவது போல இருக்கிறது. உருவமுள்ள கடவுள்கள் கருணையிலோ அன்பிலோ, சக்தியிலோ எதிலுமே குறைந்தவர்கள் இல்லை///

    உண்மையிலேயே நான் உருவமுள்ள கடவுளை குறைத்து சொல்லவில்லை.அனைத்துக் கடவுளும் ஒன்றே என்பதை ஏற்றுக்கொள்ளும் முதல் படி உருவமில்லாத கடவுளை ஏற்றுக் கொண்டாலே மதமாற்றம், மற்றும் என் கடவுள் மட்டுமே உண்மை என்பது போன்ற வெறுப்பை தூண்டும் தன்மை குறையும்..அவர்கள் நம் உருவக் கடவுளை ஏற்றுக் கொள்வதை விட உருவமில்லாத கடவுளை ஏற்றுக் கொள்வது எளிதாக இருக்கும் என்று கருதியே அவ்வாறு குறிப்பிட்டேன்.

    ///மற்ற மதங்களைப் பற்றி நான் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் உலகின் மிகப் பழமையான மதம் இந்து மதம், அதிலே ஆபாசக் கருத்துக்கள் எதுவும் இல்லை///

    நீங்கள் கூறுவது உண்மை தான்.பௌத்தர்கள் காலத்தில் மிக மோசமான அருவருப்பான ஆபாசக் கருத்துக்கள்,மற்றும் காட்டுமிராண்டித் தனமான சடங்குகள் நம் இந்து மதத்தில் புகுத்தப் பட்டன.அதைப் பற்றி விவேகானந்தர் பல இடங்களில் கூறியுள்ளார்.

  • ______________________________

  •  

  • அன்புக்குரிய திரு. தனபால் அவர்களே,

    உருவ வழிபாடு, உருவமற்ற வழிபாடு பற்றிய என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

    மத நல்லிணக்கத்தில் நீங்கள் காட்டும் முனைப்பை மனமாரப் பாராட்டுகிறேன். மற்ற அனைவருக்கும் நீங்கள் ஒரு எடுத்துக் காட்டாக இருக்கிறீர்கள்.

    ஆனால் நீங்கள்

    // முதல் படி உருவமில்லாத கடவுளை ஏற்றுக் கொண்டாலே மதமாற்றம், மற்றும் என் கடவுள் மட்டுமே உண்மை என்பது போன்ற வெறுப்பை தூண்டும் தன்மை குறையும்.. //

    என்று சொல்கிறீர்கள் , நீங்கள் சொல்வதன் முழு பரிமாணத்தையும் நீங்கள் அறிந்து இருக்கிறீர்களா?

    யூத மதத்தினர், இஸ்லாமியர்கள் இவர்கள் இருவருமே உருவமற்ற நிலையிலே மட்டுமே கடவுள் இருக்க முடியும் என்கிற ஒரு கருத்திலே மிக உறுதியானவர்கள். அதுவும் ஒரே கடவுள் – உருவமற்றவர் என்கிற கொள்கையை யூதர்களும், இஸ்லாமியரும் வைத்து உள்ளனர். அவர்களின் கடவுளின் பெயர் கூட கிட்டத்தட்ட ஒன்றுதான். யூதர்கள் யெஹோவா என்ற பெயரிலும், ஏலோ என்ற பெயரிலும் கடவுளை அழைத்தனர். இஸ்லாமியர் அல்லா என்று அழைக்கின்றனர். அப்படியிருந்தும் உலகிலே மிக கடுமையாக யூதர்களும், இஸ்லாமியர்களும், ஒருவருக்கொருவர் பகைமையும் வெறுப்பும் உடையவராக இருக்கின்றனர். நீங்கள் சொன்னது போல உருவமில்லாத கடவுளை ஏற்றுக் கொண்டாலே, உருவமில்லாத கடவுள் கொள்கை வெறுப்பை குறைக்கவில்லையே!

    //அவர்கள் நம் உருவக் கடவுளை ஏற்றுக் கொள்வதை விட உருவமில்லாத கடவுளை ஏற்றுக் கொள்வது எளிதாக இருக்கும் என்று கருதியே அவ்வாறு குறிப்பிட்டேன்.//

    முதலில் உருவமில்லாத கடவுளை வணங்குவதை இந்துக்கள் யாரும் ஆட்செபித்ததாகவோ, தடை செய்ததாகவோ, எதிர்த்ததாகவோ தெரியவில்லை. இந்துக்கள் மசூதிக்கும் , சர்ச்சுக்கும் சென்று வழிபடுகிறார்கள், அது நல்லதே என்று சுவாமி விவேகானந்தரே சொல்லி இருக்கிறார்.

    //அவர்கள் நம் உருவக் கடவுளை ஏற்றுக் கொள்வதை விட உருவமில்லாத கடவுளை ஏற்றுக் கொள்வது எளிதாக இருக்கும் என்று கருதியே அவ்வாறு குறிப்பிட்டேன்.//

    நான் மத நல்லிணக்கம் பற்றிய கட்டுரையில் தெளிவாக சொல்லி இருக்கிறேன். யாரையும் எந்தக் கடவுளையும் ஏற்றுக் கொள்ளச் சொல்லி, நாம் கட்டாயப் படுத்தவில்லை.

    மத நல்லிணக்கத்தின் முதல் படி, பிறரின் வழிபாட்டு முறைகளை, பிற மதத்தினரின் தெய்வங்களை வெறுக்காமல் இருப்பது என்பதுதான்.

    இரண்டாம் படி பிற மதத்தினரின் விழாக்களில் கலந்து கொள்வது.

    மூன்றாம் படிதான் பிற மதத்தினரின் தெய்வங்களையும் கருத்தியல் அடிப்படையிலே புரிதல் செய்து மதிப்பது , மரியாதை செய்வது.

    //அவர்கள் நம் உருவக் கடவுளை ஏற்றுக் கொள்வதை விட உருவமில்லாத கடவுளை ஏற்றுக் கொள்வது எளிதாக இருக்கும் என்று கருதியே அவ்வாறு குறிப்பிட்டேன்.//

    (சுவாமி விவேகானந்தர் சொல்லியவற்றை சாய்வெழுத்துக்களில் குறிப்பிட்டு இருக்கிறேன். )
    முதலில் எந்த ஒன்றையும் மனம் ஒரு பொருளுடன் சம்பந்தப் படுத்தியே பார்க்கிறது. எல்லையற்ற , உருவமற்ற என்றால் கூட மனம் எல்லையற்றது என்பதாக வான் வெளியை நினைக்கிறது. உருவமற்ற நிலையில் வழிபட முடியாது என்று நான் சொல்லவில்லை. உருவத்திலே மனக் குவிப்பு செய்வது எளிதானது. பெரியாரையோ, காமராசையோ, காந்தியையோ மனதில் நினைத்தவாறே மனக் குவிப்பு செய்து பாருங்கள். முதல் ஒரு வாரம் தினமும் 5 நிமிடங்கள் மனக் குவிப்பு செய்ய இயலும். அடுத்த வாரம் 10 நிமிடங்கள் மனக் குவிப்பு செய்யக் கூடும். ஆறு மாதம் கழித்தால் ஒரு மணி நேரம் கூட அதே உருவத்திலே மனக் குவிப்பு செய்யும் திறனை ஒருவர் பெறக் கூடும். நீங்கள் எல்லையற்ற , உருவமற்ற என்ற ஒரு நிலையிலே மனக் குவிப்பு செய்யச் சொல்லுங்கள். எல்லோராலும் அது இயலாது. அதிக நேரம் மனக் குவிப்பு செய்வது கடினம் .             மத நல்லிணக்கம் என்பது சகஜமாக பழகுவது, சகிப்புத் தன்மை, புரிதல் செய்ய முயற்ச்சி செய்தல், இணக்கமான அணுகுமுறை ஆகியவையே. நீங்கள் சொல்வது வேறு வகையாக இருக்கிறது. அது அவர்கள் நல்லிணக்கத்திற்கு வர மாட்டார்கள், அதனால் நான் அவர்கள் சொல்வதைக் கேட்கிறேன் என்பது போல இருக்கிறது, இது முரட்டுப் பிடிவாதக் கருத்துக்களுக்கு அடிபணிவது போன்றதே.

  • நான் உருவ வழிபாடு செய்யச் சொல்லி கட்டாயப் படுத்தவில்லை, உருவ வழி பாட்டை வெறுக்க வேண்டாம், வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் நான் சொல்வது.                  உருவமற்ற முறையில் கடவுள் இருப்பதாகக் கருதி வழிபடுகிறானோ, உருவத்தைக் கடவுளாகக் கருதி வழி படுகிறானோ, தன்னையே கடவுளாக நினைத்து வழிபடுகிறானோ, எப்படியோ அமைதியாக வழிபட்டால் சரி.உருவமற்ற பொருளாக கடவுள் இருப்பதாக கருதி வழிபடுபவன், உருவத்தை வழிபடுபவனை இழிவாக நினைக்கவோ, அவனை வெறுக்கவோ அவசியம் இல்லை.உருவமற்ற கடவுளுக்கும் நிரூபணம் இல்லை, உருவம் உள்ள கடவுளுக்கும் நிரூபணம் இல்லை.

  • அப்படி இருக்கும் போது அடுத்தவரின் வழிபாட்டை வெறுத்தால், அந்த வெறுப்பு தானாகவே மோதலை, சண்டையை, போர்களை உருவாக்கி பல கோடி மக்களின் உயிரைக் குடித்து இரத்த ஆறு ஓட விடுகிறது. எனவே நம்பிக்கையாளர்கள் அமைதியாக கடவுளை வணங்குங்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறோம்.

    உருவ வழிபாட்டை மட்டும் ஒத்துக் கொள்ள முடியாது என்று சொல்வது எப்படி சரியாகும். உருவமல்லாத கடவுளுக்கு மட்டும் நிரூபணம் இருக்கிறதா? இல்லையே அப்படி இருக்கும் போது உருவ வழி பாட்டை மட்டும் கட்டம் கட்டித் தாக்க வேண்டிய அவசியம் என்ன?

    கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் எல்லாம் வல்லவர் என்றால் , தனக்கு தேவைப் படும் போது , தனக்கு தேவைப் படும் வடிவத்தை அவர் எடுத்துக் கொள்ளும் வலிமை அவருக்கு இல்லையா? அதற்க்கு நம் அனுமதியை அவர் பெற வேண்டுமா?

    உருவ வழிபாட்டை மட்டும் ஒத்துக் கொள்ள முடியாது என்று ஒருவர் சொல்கிறார் என்றால், அவர்

    முதலில் கடவுள் என்று ஒன்று இருப்பதை காட்ட வேண்டும்,

    பிறகு கடவுள் உருவம் இல்லாத நிலையில் மட்டுமே இருக்கிறார் என்பதையும் காட்ட வேண்டும்,

    பலருக்கும் உருவத்தை அளிக்கும் அவர் தனக்கு ஒரு உருவத்தை எடுத்துக் கொள்ளும் சுதந்திரம் இல்லாத நிலையில் இருக்கிறார் என்பதையும் நிரூபிக்க வேண்டும்.

    இத்தனையும் நிரூபித்து விட்டு அவர்கள் உருவ வழிப்பாட்டை மட்டும் ஒத்துக் கொள்ள முடியாது என்று சொன்னால் அதை நாம் ஒத்துக் கொள்ளலாம்.

    மேலும் உருவ வழிபாடு ஒருவனுக்கு ஒரு உருவத்திலே மனத்தைக் குவித்து, தன் புலன்களை அடக்கி, சிந்தனையை ஒரே இடத்திலே செலுத்தும் பயிற்ச்சிக்கு உதவக் கூடும் என்று கூறப் படுவதை நாம் மறுக்க இயலாது.

    உருவ வழிபாட்டை கண்டித்து , எள்ளி நகையாடி முழு நாத்தீகராக திகழ்ந்த பகுத்தறிவாளரான விவேகானந்தர், தான் உருவ வழி பாட்டின் மூலம் மிக உயரிய ஆன்மீக நிலையை அடைந்த ஒருவரின் ( இராம கிருஷ்ணர்) மூலமே தான் மிகப் பெரிய உண்மைகளை உணர்ந்ததாகக் கூறியுள்ளார். ஒரு உருவத்தை நினைத்து தியானம் செய்வது மிகச் சிறந்த மனக் குவிப்பு பயிற்ச்சிகளில் ஒன்றாக இருக்கிறது என்பதையே நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்

  • ____________________________

  • Hard Truth,  Said:

    //உருவத்திலே மனக் குவிப்பு செய்வது எளிதானது. பெரியாரையோ, காமராசையோ, காந்தியையோ மனதில் நினைத்தவாறே மனக் குவிப்பு செய்து பாருங்கள். முதல் ஒரு வாரம் தினமும் 5 நிமிடங்கள் மனக் குவிப்பு செய்ய இயலும். அடுத்த வாரம் 10 நிமிடங்கள் மனக் குவிப்பு செய்யக் கூடும். ஆறு மாதம் கழித்தால் ஒரு மணி நேரம் கூட அதே உருவத்திலே மனக் குவிப்பு செய்யும் திறனை ஒருவர் பெறக் கூடும். நீங்கள் எல்லையற்ற , உருவமற்ற என்ற ஒரு நிலையிலே மனக் குவிப்பு செய்யச் சொல்லுங்கள். எல்லோராலும் அது இயலாது. அதிக நேரம் மனக் குவிப்பு செய்வது கடினம்.//

    தெய்வத்தை வணங்குவதற்கும் மனக்குவிப்புக்கும் என்ன சம்பந்தம்? ஒருவருடன் பேச நாம் அவர்மேல் நம் மனதை குவிக்கவேண்டுமா? நான் பல பேருடன் தொலைபேசியில் பேசுகிறேன். அவர்கள் உருவம் எனக்கு ஒரு பொருட்டல்ல. என்னை விடுங்கள், இந்தியாவில் பலர் callcenter வேலை செய்கிறார்கள். பலபேருடன் பலநாட்டினருடன் தொடர்பு கொள்கிறார்கள், அவர்கள் அந்த மக்கள் படங்களை வைத்து மனக்குவிப்பு செய்கிறார்களா?
    நீங்கள் மனக்குவிப்பு பயிற்சி செய்வதையும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதையும் குழப்பிகொள்கிரீர்கள் என்றே நினைக்கிறேன்.
    Hard Truth

  • ஒருவர் தெய்வத்தை வணங்குவது என்றால் என்ன, அந்த தெய்வத்தை நினைத்து வேண்டுவது, அந்த தெய்வத்திடம் மனக் குவிப்பு செய்வது என்பதே. வழிபாடாக இருந்தால் அதற்க்கு மனக் குவிப்பு வேண்டாமா? மனக் குவிப்பு இல்லாமல் எப்படி வழிபாடு செய்ய முடியும்? வேறு ஏதோ ஒரு சிந்தனையை வைத்துக் கொண்டு தெய்வத்தின் முன் நிற்ப்பதோ, முழங்கால் போடுவதோ வழிபாடு ஆகுமா?

  • View Image

    இந்த விடயத்தில் என் பள்ளி ஆசிரியர் அருள்தாஸ் சொன்ன ஒரு சிறு சுவையான சமபவத்திக் குறிப்பிட விரும்புகிறேன். மறைந்த அமெரிக்க அதிபர் கென்னடி (அதிபர் ஆகும் முன்) சர்ச்சுக்கு சென்று பிரேயரில் கலந்து கொண்டாராம்.

    பிரேயர் நீளமாக இருக்கவே அவர் தூங்கி விட்டாராம்.

    சர்ர்சிலே பாதிரியார் பிரசங்கத்தை நிகழ்த்திக் கொண்டு வந்து, ஒரு கட்டத்திலே “உங்களில் யாரவாது எரி நரகத்துக்கு செல்ல விரும்புகிறீர்களா? எரி நரகத்துக்கு செல்ல விரும்புபவர்கள் எழுந்து நில்லுங்கள்” என சொன்னாரான் . அந்த நேரத்திலே முழித்துக் கொண்ட கென்னடி “எழுந்து நில்லுங்கள்” என்று சொன்னதை கேட்டு உடனே விறுவிறுப்பாக எழுந்து நின்று விட்டாராம்.

    அப்போது பாதிரியார் ஆச்சரியப்பட்டு , என்ன மிஸ்டர் கென்னடி, நீங்கள் ஏன் நிற்கிறீர்கள்? நீங்கள் நரகத்துக்கு செல்ல விரும்புகிறீர்களா? என்று கேட்டாராம்.

    கென்னடி, ”ஆமாம் பாதர், நீங்கள் மட்டும் தனியாக நரகத்துக்கு செல்வதை நான் விரும்பவில்லை” என்றாராம்.

  • Hard Truth, Said:

    //உருவ வழிபாட்டை கண்டித்து , எள்ளி நகையாடி முழு நாத்தீகராக திகழ்ந்த பகுத்தறிவாளரான விவேகானந்தர், தான் உருவ வழி பாட்டின் மூலம் மிக உயரிய ஆன்மீக நிலையை அடைந்த ஒருவரின் ( இராம கிருஷ்ணர்) மூலமே தான் மிகப் பெரிய உண்மைகளை உணர்ந்ததாகக் கூறியுள்ளார்.//
    விவேகானந்தர் கூறியது உண்மை என்று எப்படி நம்புவது? என்ன ஆதாரம் உள்ளது? அது பொய்யாக இருக்க சாத்தியம் இல்லையா?

    //உருவத்தை வழிபடுபவனை இழிவாக நினைக்கவோ, அவனை வெறுக்கவோ அவசியம் இல்லை.//
    உருவ வழிபாடு செய்பவனை யாரும் இழிவாக நினைக்கவில்லை, அவனை யாரும் வெறுக்கவும் இல்லை. உருவ வழிபாடு செய்வது ஒருவனை நரகத்தில் தள்ளும் என்று நான் நினைத்தால், அவனை நான் வெறுக்கும் பட்சத்தில், அவனை நான் அப்படியே விட்டுவிடுவேன். அவன் மீது அன்பு கொண்ட காரணத்தினால்தான் உங்களை போன்றோர் எங்களை குறை சொன்னாலும் பரவாஇல்லை என்று எங்கள் நேரத்தை செலவிட்டு, நாங்கள் நம்பும் உண்மையை கூறுகிறோம்.

    //உருவமற்ற முறையில் கடவுள் இருப்பதாகக் கருதி வழிபடுகிறானோ, உருவத்தைக் கடவுளாகக் கருதி வழி படுகிறானோ, தன்னையே கடவுளாக நினைத்து வழிபடுகிறானோ, எப்படியோ அமைதியாக வழிபட்டால் சரி. //
    அதாவது இந்துக்கள் செய்வது சரி மற்றவர்கள் செய்வது/சொல்வது தவறு என்று “நாகரீகமாக” சொல்கிறீர்கள்.

    //முதலில் கடவுள் என்று ஒன்று இருப்பதை காட்ட வேண்டும்,

    பிறகு கடவுள் உருவம் இல்லாத நிலையில் மட்டுமே இருக்கிறார் என்பதையும் காட்ட வேண்டும்,

    பலருக்கும் உருவத்தை அளிக்கும் அவர் தனக்கு ஒரு உருவத்தை எடுத்துக் கொள்ளும் சுதந்திரம் இல்லாத நிலையில் இருக்கிறார் என்பதையும் நிரூபிக்க வேண்டும்.

    இத்தனையும் நிரூபித்து விட்டு அவர்கள் உருவ வழிப்பாட்டை மட்டும் ஒத்துக் கொள்ள முடியாது என்று சொன்னால் அதை நாம் ஒத்துக் கொள்ளலாம்.//

    எங்களுக்கு எங்கள் வேதத்தில் கொடுத்த கட்டளை, சத்தியத்தை மற்றவருடன் பகிர்ந்துகொள்ளுதல். உண்மையை மற்றவர்க்கு சொல்லுதல். நாங்கள் சொல்கிறோம், சொல்லுவோம். நம்புவதும், நம்பாமல் இருப்பதும், ஒத்துகொள்வதும், ஒத்துகொள்ளாமல் இருப்பதும் உங்கள் விருப்பம். உங்களுக்கு சொல்வதே எங்கள் கடமை, உங்களை ஒத்துகொள்ளவைப்பது எங்கள் கடமை அல்ல.
    கிருஸ்துவரில் சிலர் ஆர்வகோளாறால், பிறரை ஒத்துக்கொள்ளவைக்க நினைத்து அவப்பெயரை, அவர்களுக்கும் கிருஸ்துவதிர்க்கும் தேடிகொடுத்தனர்.
    ஆனால் உண்மையை சொல்லுதல் மாத்திரம் கண்டிப்பாக நடந்துகொண்டே இருக்கும். நீங்கள் எங்களை காட்டுமிராண்டிகள், முரட்டு பிடிவாதக்காரர்கள், காழ்ப்புனற்சிக்காரர்கள் என்று கூறினாலும், காரி உமிழ்ந்தாலும், துன்புறுத்தினாலும், கொன்றாலும், இது நடக்கும்.
    Hard Truth

  • Hard Truth,  Said:

    //ஒருவர் தெய்வத்தை வணங்குவது என்றால் என்ன, அந்த தெய்வத்தை நினைத்து வேண்டுவது, அந்த தெய்வத்திடம் மனக் குவிப்பு செய்வது என்பதே. வழிபாடாக இருந்தால் அதற்க்கு மனக் குவிப்பு வேண்டாமா? மனக் குவிப்பு இல்லாமல் எப்படி வழிபாடு செய்ய முடியும்? வேறு ஏதோ ஒரு சிந்தனையை வைத்துக் கொண்டு தெய்வத்தின் முன் நிற்ப்பதோ, முழங்கால் போடுவதோ வழிபாடு ஆகுமா? //
    இதுதான் உருவவழிபாட்டின் முதல் பிரச்னை.
    நீங்கள் தெய்வத்தை சுருக்கி ஒரு பொருளாக வைத்தபின் அந்த பொருளின்மேல் மனதை குவிக்கவேண்டும் என்று தோன்றுகிறது. அப்படி குவிக்காவிட்டால் உங்கள் பிரார்த்தனை கடவுளை அடையாது என்று நினைக்கிறீர்கள்.
    நீங்கள், உங்கள் மனதை குவித்து உங்கள் எண்ணங்களை ப்ரார்தனைகளாய் கடவுளிடம், செலுத்த பார்கிறீர்கள்.
    நாங்கள், தேவனால் அனைவரது உள்ளங்களையும் அறிய முடியும் என்று நம்புகிறோம். அவர் சர்வ வல்லவர் என்று நம்புகிறோம். அதனால் எங்களுக்கு எங்கள் பிரார்த்தனையில் மனகுவிப்பும் தேவை இல்லை, அந்த மனக்குவிப்புகாக ஒரு விக்கிரகமும் தேவை இல்லை. என்னை பொறுத்தவரை, தொலைபேசியில் பேச எந்த அளவுக்கு மனக்குவிப்பு தேவையோ அந்த அளவு மனக்குவிப்பு ஒரு நல்ல பிரார்த்தனைக்கு போதுமானது.
    வேதம் கூறுகிறது “ஆவியோடும், உண்மையோடும் அவரை தொழுதுகொள்ளுங்கள்” என்று. இதில் மனக்குவிப்பு இடம் பெறவே இல்லை.

  • ___________________________________

  • நாங்கள் யாரை என்ன துன்புறுத்துகிறோம், நாங்கள் தான் எல்லோரின் வழி பாட்டிலும் கலந்து கொள்கிறோம் என்று சொல்கிறோமே.

    கொன்றது யார், குருசெடு போர்களை நடத்தி பல கொடிக்கனக்கானவரைக் கோடிக் கணக்கானவரைக் கொன்று குவித்தனர். இப்போதும் பாலஸ்தீனிலும், ஈராக்கிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
    நம்முடைய தளத்திலேயே , பலரும் செத்தாலும் சரி, நாங்கள் அடாவடிப் பிரச்சாரத்தை செய்வோம் என்ற வகையிலே பதிவுகள் இருக்கிறதே.

    மேலும் உண்மை என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும், உண்மை என்றால் நிரூபிக்கப் பட வேண்டும், எத்தனை முறை பரிசீலனை செய்தாலும் அது நிரூபணம் காட்ட முடியும். வெறும் நம்பிக்கைகளை வைத்துக் கொண்டு , உண்மை என்று நிரூபிக்க முயற்ச்சி செய்வதால் தான் பிரச்சினை வருகிறது. யாரும் பார்க்காத கடவுளை அப்படியே நேரிலே போய் பார்த்து கை குலுக்கி விட்டு வந்ததைப் போல, ஒரு கடவுள் தான், உருவம் இல்லை, நான் சாட்சி குடுக்கிறேன், அப்படியே ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது.

    யூதர்கள் தான் இதை ஆரம்பித்தது. அதே கருத்தை கிருச்துவரும் சுவீகாரம் செய்து கொண்டார்கள்.
    அந்தக் கடவுள் தான் ஒரே கடவுள் என்று எல்லோரும் ஒத்துக் கொள்ள வேண்டும்.

    இதிலே உண்மை என்னவென்றால், ஒரு தரப்பாரும் கடவுளை பார்க்கவில்லை.

    யாரோ மூவாயிரம் வருடம் முன்பு கற்பலகையில் கட்டளை எழுதி வாங்கினார் என்று கதையை வைத்து, பார்க்காத கடவுளுக்கு, நான் சாட்சி குடுக்கிறேன் என்று அவ்வளவு அலப்பறை.

    சரி, யார் கடவுள் உண்மையான கடவுள்? ஒருவரும் ஒரு கடவுளையும் பார்க்கவில்லை!அப்படியானால் எப்படி தீர்மானிப்பது? வெறும் நம்பிக்கை மாத்திரமே உள்ளது.

    தங்கள் கற்பனையில் உருவான கடவுள் தான் உண்மையான கடவுள் என்று நிரூபிக்க,யார் கடவுள் வலிமையான கடவுள் என்று நாமே தீர்மானிப்போம் என்று “உருவு வாளை” எனக் காட்டு மிராண்டிக் காலத்திலிருந்தே போடப் பட்டுக் கொண்டு வந்த சண்டைகளை, காலத்துக் கேற்ப நவீன ஆயுதங்களுடன் செய்கின்றனர். இப்போது இந்தியாவிலும் இந்த‌ அடாவ‌டிப் போக்கு ப‌ர‌வ‌ ஆர‌ம்பித்து விட்ட‌து.

    நீங்கள் உங்கள் நம்பிக்கைகளை உண்மை போலக் காட்ட வேண்டும் என்கிற ஆதங்கத்திலே, அவரத்திலே உங்களின் வெறுப்பு பிரச்சாரத்தை நடத்துகிறீர்கள். நாங்கள் பகுத்தறிவின் அடிப்படையிலே நல்லிணக்க, சமத்துவ, சமரச , அன்பு பிரச்சாரத்தை நடத்துவோம்.

  • ___________________________________

  • உங்களின் வழிபாட்டை இகழவோ, தவறு என்று சொல்லவோ, வெறுக்கவோ இல்லையே. .

    நாங்கள் உருவ வாழிபாடுதான் ஒரே வழி என்று சொல்லவில்லையே

    நீங்கள் மனக் குவிப்பு செயுங்கள், அல்லது மனக் குவிப்பு இல்லாமல் வழி படுங்கள், நாங்கள் உங்களை ஒன்றும் சொல்லவில்லையே.

    உங்களுக்கு தொலைபேசியில் பேசும் அளவுக்கு மனக் குவிப்பு போதுமானால், அதை நாங்கள் குறை கூறவில்லை.

    இன்னும் அதிக மனக் குவிப்பு செய்ய விரும்புபவன் செய்து கொள்ளட்டும்.

    நீங்கள் ஆவியில் வழி படுங்கள் , நாங்க்கள் அதிலும் கலந்து கொண்டு நல்லிணக்கத்தைக் காட்டுகிறோம். நாங்கள் இந்த அளவுக்கு சொல்லும் போது, நீங்கள் ஏன் தேவை இல்லமால் பிரச்சினை செய்கிறீர்கள், உருவத்தை வழி படச் சொல்லி உங்களைக் கட்டாயப் படுத்தவில்லை. பிரச்சினை உங்களுக்குத்தான், உங்களால உருவ வழிபாட்டை சகித்துக் கொள்ள இயலவில்லை.

    ஒருவன் உருவத்திலே மனத்தைக் குவித்து வணங்கினால் உங்களுக்கு என்ன கோராமை?

  • ____________________________

  • Hard Truth,  Said:

    //நாங்கள் யாரை என்ன துன்புறுத்துகிறோம், நாங்கள் தான் எல்லோரின் வழி பாட்டிலும் கலந்து கொள்கிறோம் என்று சொல்கிறோமே. //
    நீங்கள்தான் RSS போன்ற கும்பல்களை வைத்துகொண்டு அடாவடி செய்கிறீர்களே? ஆலய உடைப்பு செய்கிறீர்களே. கொலைகளை செய்கிறீர்களே.

    //கொன்றது யார், குருசெடு போர்களை நடத்தி பல கொடிக்கனக்கானவரைக் கோடிக் கணக்கானவரைக் கொன்று குவித்தனர்.//
    குருசெடு போர்களின் ஆதரவாளன் நான் அல்ல. இப்போதைய பெரும்பான்மையான கிறிஸ்துவர்களும் அதற்க்கு ஆதரவானவர்கள் அல்ல. ஏசுவும் ஆயுதம் எடுத்து போர் புரிய சொல்லவில்லை.
    ஆனால், நீங்கள் குறிப்பிடும்படி குருசெடு போர்கள், கிறிஸ்துவத்தை பரப்ப நடந்த போர்கள் கிடையாது. முன்பு கிருஸ்துவநாடாக இருந்த இடங்களை இஸ்லாமியர் கைப்பற்றினர். அங்கே இஸ்லாத்தை வாளால் பரப்ப முயற்சி நடந்தது. அவற்ற்றை தடுக்கவே, இஸ்லாமிய ஆக்கிரமிப்பை வெளியேற்றவே குருசெடு போர்கள் நடைபெற்றது.

    //யாரும் பார்க்காத கடவுளை அப்படியே நேரிலே போய் பார்த்து கை குலுக்கி விட்டு வந்ததைப் போல, ஒரு கடவுள் தான், உருவம் இல்லை, நான் சாட்சி குடுக்கிறேன், அப்படியே ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது.//
    //இதிலே உண்மை என்னவென்றால், ஒரு தரப்பாரும் கடவுளை பார்க்கவில்லை.//
    யாரும் பார்க்கவில்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?
    நீங்கள் ஒரு நடுநிளையாலனை போல காட்டிக்கொள்ள நினைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் நடுநிலையாளன் அல்ல என்று உங்கள் வார்த்தைகள் காட்டுகிறது.
    ஒரு நடுநிலையாளன், “அவர்கள் பார்த்தும் இருக்கலாம், பார்க்காமலும் இருக்கலாம்” என்றே கூறுவானே தவிர உங்களை போல பேசமாட்டான்.
    யாரும் பார்க்கவில்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? உங்கள் வார்த்தைகள் நீங்கள் நடுநிலையில் இருந்து பேசுவதாக காட்டவில்லை. நீங்கள் உண்மையாய் நடுநிலையில் இருந்து பேசினால், அவர்கள் பார்த்து இருக்கலாம் அல்லது பார்க்காமலும் இருக்கலாம் என்றே கூறுவீர்கள். மற்றபடி, கற்பனை தேவன் என்றெல்லாம் கூறமாட்டீர்கள்.
    Hard Truth

  • Hard Truth,  Said:

    //உங்களின் வழிபாட்டை இகழவோ, தவறு என்று சொல்லவோ, வெறுக்கவோ இல்லையே. //
    ஏன் எனில் உங்களின் ஒரு சாரார் அரூவ வழிபாடு செய்கிறார்களே. மேலும், மற்றவர் மேல் எங்களை போல் உங்களுக்கு அக்கறை இல்லை.

    //நாங்கள் உருவ வாழிபாடுதான் ஒரே வழி என்று சொல்லவில்லையே//
    நல்லது.

    //பிரச்சினை உங்களுக்குத்தான், உங்களால உருவ வழிபாட்டை சகித்துக் கொள்ள இயலவில்லை.//
    அடுத்தவன் கேட்டுக்கு செல்வதை சகித்துக் கொள்ள இயலவில்லை.
    Hard Truth

  • ___________________________

  • அவர்களுக்கு எந்த கேட்டின் பாதையிலும் போகவில்லை. அவர்கள் பிறரின் வழிபட்டு முறைகளை நிந்திக்கவோ, வெறுக்கவோ இல்லை.

    பிற மதத்தவரின் வழிபாட்டு முறைகளை இகழந்து கண்டிக்கும் உங்களின் செயலை நியாப் படுத்த , எல்லா மக்களும் உங்கள் ஒருவரின் மதத்தை மட்டுமேபின் பற்ற வேண்டும் என்கிற உங்களின் மத வெறியை மறைக்க வசனங்களால் அளப்பிப் பார்க்கிறீர்கள்.

  • _____________________________-

  • அவர்களின் பாதை நிச்சயமாக கேட்டுக்கு போகும் பாதை அல்ல, அவர்கள யாரையும் வெறுக்கவோ, தீங்கு நினைக்கவோ இல்லை.

    நீங்கள் ஆதாரமே இல்லாத கோட்பாடுகளை வைத்துக் கொண்டு எல்லோரையும் அதட்டி மிரட்டிப் பார்க்கிறீர்கள்.

    இன அழிப்புக் கொள்கைகளை நியாயப் படுத்துவது, வெறுப்பு பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விடுவது, இவைதான் கேட்டுக்கு செல்லும் பாதைகள்.

  • ————————–

  • திரு. Hard Truth அவர்களே,

    கிறிஸ்துவர்கள் பிரேயர் செய்யும் போது அவர்கள் மனதில் இயேசுவை நினைத்துக் கொள்கிறார்களா இல்லையா?

    நீங்கள் பிரேயர் செய்யும போது உங்களின் மனதில் இயேசு கிறிஸ்துவை நினைக்கிறீர்களா இல்லையா?

  • Hard Truth,  Said:

    //நீங்கள் பிரேயர் செய்யும போது உங்களின் மனதில் இயேசு கிறிஸ்துவை நினைக்கிறீர்களா இல்லையா?//
    Thinking of Christ. Not of any image. No visualizations.

    Hard Truth

  •  _____________________________________________

  • தனபால்,  Said:

    சகோ. திருச்சிக்காரர் அவர்களே,

    எல்லா மதத்தினரும் தனது கடவுள் இந்த பிரபஞ்சத்தைப் படைத்ததால்,அவர் (இந்த பிரபஞ்சத்தை விட ???)மிகப் பெரியவர், எல்லையில்லாதவர், என்றே கூறுகின்றனர்.அந்த எல்லையில்லாத கடவுள் இரண்டாகவோ, மூன்றாகவோ,பலவோ இருக்கமுடியாது என்பதை நாம் ஓரளவுக்கு அனுமானிக்க முடியும்.இந்த வகையில் எல்லையில்லாத கடவுள் ஒரே ஒருவர்தான் இருக்க முடியும் என்று திரு hard truth போன்ற படித்தவர்களும் புரிந்து கொள்ள முடியும்.ஒரே கடவுளையே வெவ்வேறு மதத்தினர் வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றனர் என்பதைப் புரிய வைக்கமே முயன்று கொண்டிருக்கிறேன்.நான் இந்து மதத்தில் சொல்லப்பட்ட உருவமற்ற கடவுளை ஏற்றுக் கொள்ளச் சொல்லவில்லை.அனைத்தும் ஒன்றே என்று புரிய வைக்கவே முயன்றுகொண்டிருக்கிறேன்.

    இந்த வகையில் நான் வுருவக் கடவுளை எள்ளளவும் குறைவாகக் கூறவில்லை.அத்வைதத்தை கூறிய சங்கரரே உருவமுள்ள கடவுளை வணங்கியிருக்கிறார்.சக்தியின் மேல் பல ஸ்லோகங்களை இயற்றியுள்ளார்.எண்ணற்ற சித்தர்கள், மகான்கள்,ரிஷிகள் போன்றோரும் உருவக்கடவுள் மூலமே கடவுளை உணர்ந்துள்ளனர்.அருவக் கடவுளை தியானிப்பது மிகக் கடினமே.மிஞ்சிப் போனார் விவேகானந்தர் கூறியது போல் பரந்த வெளியையும்,பரந்த ஆகயத்தையுமே நினைக்க முடியும்.கடவுள் உருவாகவும்,அருவாகவும் இருக்கிறார் என்பதை ராமகிருஷ்ணர் போன்ற பல மாகான்கள் உணர்ந்து கூறியிருக்கிறார்கள் .நானும் உருவக் கடவுளையே வணங்குகிறேன்.

    ///யூத மதத்தினர், இஸ்லாமியர்கள் இவர்கள் இருவருமே உருவமற்ற நிலையிலே மட்டுமே கடவுள் இருக்க முடியும் என்கிற ஒரு கருத்திலே மிக உறுதியானவர்கள்.///

    ஆனால் அந்த உருவமற்ற இரண்டு மத கடவுளும் ஒருவரே என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. உருவமற்ற தங்கள் கடவுள் வேறு,மற்ற உருவமற்ற கடவுள் வேறு என்றே கருதினார்கள்.

    நான் எல்லையிலாத கடவுள் ஒருவர் மட்டுமே இருக்க முடியும் என்பதை புரிய வைப்பதே எனது வழியாக இருக்கிறது.அதனால் நான் எழுதியது உருவக்கடவுளை குறைத்துக் கூறுவது போல் கருதினால் அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

  • _____________________________

  • அன்பிற்கும் , மதிப்பிகுமுரிய சகோதரர் திரு. தனபால் அவர்களே,

    உங்களின் மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

    உருவமற்ற கடவுளாகவோ, அதே கடவுள் உருவமுள்ள எடுத்த நிலையிலே இருப்பதாகவோ கருதிக் கொள்ளலாம், அந்தக் கருத்தாக்கத்தை முன் வைக்கலாம்.

    ஆனால் முதலில் கடவுள் என்னும் கோட்பாடே அனுமானம் தான் என்பதை தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன். வெறும் அனுமானத்தின் அடிப்படையில் ஒரு கருத்தை சொல்பவர்கள், அமைதியாக தங்கள் கருத்தை சொல்லலாமே தவிர, நீ இப்படித் தான் வணங்க வேண்டும், இன்னொரு முறையில் நீ வணங்குவதை நான் ஆட்சேபிக்கிறேன் என்று எல்லாம் சொல்ல கூடாது.

    நான் சொல்லும் முறையில் வணங்குவதுதான் உண்மையான வழி என்று அடாவடி செய்பவர்கள், அது உண்மை என்பதற்கான நிரூபணத்தை ஆதாரத்தைக் கொடுக்க வேண்டும். ஆதாரமுமில்லை, நிரூபணமும் இல்லை என்னும் போது அமைதியாக அடுத்தவரை இகழாமல் தங்கள் முறையில் வழி பட வேண்டும்.

    லாஜிக் அடிப்படையில் எல்லையில்லாத கடவுள் ஒருத்தராகவே இருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. எல்லையில்லாதது என்றால், எங்கும் ஆக்கிரமித்து இருக்கிறது, இரண்டாவது என்று ஒன்று எப்படி இருக்க முடியும் என்று கேட்டால், காற்று மண்டலம் எல்லையில்லாமல் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால்( Its known that atmosphere is limited, but we consider a limitless atmosphere) அதில் ஆக்சிஜனும் எல்லை இல்லாமல் இருக்கிறது, நைட்ரஜனும் எல்லை இல்லாமல் இருக்கிறது.

    இந்து மதம் ஏகம் சத்விப்ரா , பஹுதா வதந்தி என்று சொல்லி இருக்கிறது. நீங்களும் நல்லிணகத்தை உருவாக்க நேர்மையாகவும், சின்சியராகவும் முயல்கிறீர்கள். அதைப் பாரட்டுகிறேன்.

    அதே நேரம் நல்லிணக்கம் என்பது காலத்தின் கட்டாயம் ஆகும். மனிதத்தை வாழ வைக்க நல்லிணக்கத்தை ஓரளவாவது அனுசரிக்க வேண்டியது எல்லோருக்கும் அவசியமாகிறது.

    உருவ வழிபாடு செய்யச் சொல்லி யாரையும் நாம் கட்டாயப் படுத்தவில்லை. உருவ வழிபாடு செய்யும் முறையை வெறுக்க வேண்டிய அவசியமில்லை என்பதையே சொல்கிறோம்.

    உருவ வழிபாட்டை எதிர்க்கிறேன் என்று வெறுப்பு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதை விட்டு, மக்களிடையே மோதலை உருவாக்குவதை அனுமதிக்க முடியாது.

    பவுத்தர்கள் தியானம் செய்யும் போது, ஒரு பெரிய வட்டமான உலோகத் தகட்டில் ஒருவரை ஒலி எழுப்ப வைப்பார்கள். சில நொடிகள் கழித்து மீண்டும் ஒலி எழுப்பப் படும். அந்த ஒளியிலே மனத்தைக் குவித்து தியானம் செய்வது அவர்களின் மத வழிபாட்டு முறைகளில் ஒன்று. அவரவருக்கு கன்வீனியனட் ஆன முறையிலே அவரவர்கள வழி பட சுதந்திரம் உண்டு. காரணமில்லாமல் இகழ வேண்டியதில்லை.

    அமைதியாக வழிபாடு நடத்துபவர்களின் வழிபட்டு சுதந்திரத்தை அழிக்க அடாவடி காட்டு மிராண்டி தனம் செய்பவர் செய்யும் செயல்பாட்டுக்கு பல்லக்கு தூக்க முடியாது. உருவமற்ற நிலையை வழிபாடு செய்வதை நான் ஆட்சேபிக்கவில்லை, அவர்களின் வழிபாட்டில் கலந்து கொள்ள, நல்லிணக்க அடிப்படையில் மனப் பூர்வமாக பங்கெடுக்கத் தயார். நீங்கள் மன்னிப்புக் கேட்கிறேன் என்று எல்லாம் எழுத வேண்டியதில்லை. உங்களின் நல்லிணக்க முயற்ச்சியைப் பாராட்டுகிறேன்.

  • ______________________________________

  •                              

  • _________________________________

  • இணைப்பு – 1
  • Ashok kumar Ganesan,   Said:நண்பர் திருச்சிக்காரர்,
    நீங்கள் ஏன் உங்கள் கருத்துக்கு ஒத்து வராதவர்களை விரோதியாக பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை. நாங்கள் ஏன் உருவ வழிபாட்டை ஆமோதித்தே ஆகவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? மற்றவர் சுதந்திரத்தை பற்றி பேசும்போது இருக்கும் வேகம், கிருஸ்துவர்கள் சுதந்திரம் மீது இல்லையே. எனக்கு உருவவழிபாடு ஒரு தீமையான விஷயமாக தெரிகிறது. உருவவழிபாட்டில் நான் கலந்துகொள்ளமாட்டேன். அது என் சுதந்திரம் இல்லையா? நாங்கள் ஏதாவது கோவிலுக்கு போய் வழிபாட்டை தடுத்தோமா? அல்லது வீட்டுக்குள் உருவவழிபாடு செய்பவருடன் பிரச்சனை செய்தோமா? அரசியல் செய்வதற்காக, சிலர் அப்படி செய்து இருக்கிறார்கள். அதற்க்கு கிறிஸ்த்துவர்கள் பொறுபேற்க முடியாது. அரசியல்வாதிகள் இந்துத்துவம் பெயரைகொண்டும் பல செயல்கள் செய்கிறார்கள். பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் இந்துக்கள் அனைவரும் பொறுபேற்க முடியுமா?
    புகைப்பிடிப்பது ஒரு தவறான விஷயம், அறிவியல் ரீதியாக இதை நிரூபிக்க முடியும். புகைபிடித்தல் ஒருவருக்கு மட்டும் அல்ல பலருக்கும் அது பிரச்சனைதான். ஆனால், புகைபிடிக்கும் ஒருவரை பார்த்து “நீங்கள் இதை நிறுத்தவேண்டும்” என்று நாம் சொல்ல முடிகிறதா? ஆனால் அந்த நபர் நமக்கு தெரிந்தவராக இருந்தால் பேச்சுவாக்கில் அது தவறு என்று நான் சொல்கிறேன், ஆனாலும் அதை அழுத்தமாய் சொல்லமுடிவதில்லை. ஏனென்றால் அது அவர் தனிப்பட்ட விஷயமாக உள்ளது.
    இப்போதைய உலகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அறிவியல் ரீதியாக என்னால் நிரூபிக்க முடியாத ஒருவவழிபாட்டு பிரச்னையும் ஏறக்குறைய அப்படிதான். (உங்கள் வழிப்பாட்டை புகைப்பிடித்தலுக்கு ஒப்பிட்டதற்கு என்னை மன்னிக்கவும், உங்களை புண்படுத்துவது என் நோக்கம் அல்ல, என் நிலையை புரியவைக்கவே நான் பாடுபடுகிறேன்). எனக்கு பழக்கபட்டவருக்கு, நான் நல்லது என்று எனக்கு தெரிந்த விஷயத்தை சொல்கிறேன். அதை எடுத்துகொள்வதும், மறுப்பதும் அவர் இஷ்ட்டம். என் கருத்தை அவர் ஏற்க்கவில்லை என்று நான் அவரை பகைக்கமாட்டேன், இகழமாட்டேன். என் குறைகளை நிவர்த்தி செய்வதே எனக்கு பெரிய வேலையாக உள்ளது.
    உங்கள் கருத்துக்கள் கிருச்த்துவர்களை, முரடர்களை போலும், கொலை பாதகர் போலும் காட்டுகிறது.
    உங்களுடன் சமாதானமாகவும், அன்போடும் பழக உண்மையில் என் மனம் ஏங்குகிறது. நாம் சகோதரர்களே.
    நண்பர் தனபாலுக்கு, அவர் அன்புக்கு என் வணக்கம்.
    அசோக்
  • _______________________________________
  • Dear Mr. Ashok,

    //நீங்கள் ஏன் உங்கள் கருத்துக்கு ஒத்து வராதவர்களை விரோதியாக பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை. நாங்கள் ஏன் உருவ வழிபாட்டை ஆமோதித்தே ஆகவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? //

    இது என் மீது சுமத்தப் படும் அபாண்டமான குற்றச் சாட்டே. நான் யாரையும் விரோதியாகக் கருதவும் இல்லை. எந்த ஒரு வழிப்பாட்டையும் எதிர்க்கவும் இல்லை. என்னுடைய இஸ்லாமிய நண்பர்களுடன் நான் மசூதிக்கு சென்று நல்லிணக்க அடிப்படையில் வழி பட்டு இருக்கிறேன். இன்னும் இரண்டு மாதங்க்ளால் ரமதான் நோன்பு தொடங்க இருக்கிறது. அதிலும் முழுமையாகப் பங்கெடுப்பேன். கிறிஸ்துமஸ் விழாவிலும் பங்கெடுப்பேன்.

    //மற்றவர் சுதந்திரத்தை பற்றி பேசும்போது இருக்கும் வேகம், கிருஸ்துவர்கள் சுதந்திரம் மீது இல்லையே.//\

    கிறிஸ்தவர்களின் வழிபாட்டுக்கு முழு சுதந்திரம் கொடுக்கிறேன்.நீங்கள் சர்ச்சில் பிரேயர் நடத்துங்கள், யாரும் தொல்லை செய்யாதவாறு நான் வெளியில் இருந்து பாதுகாப்பு செய்கிறேன்.

    ஆனால் நீங்கள் கேட்கும் சுதந்திரம் என்பது பிற மதத்தினரின் வழிபாட்டு முறையை எந்த வித காரணமும் இன்றி கண்டிக்கும், நிராகரிக்கும், இகழும் உரிமை- அதாவது மத நல்லினக்கத்திக் கெடுத்து, மதப் பூசலை உருவாக்கும் செயலை நீங்கள் உங்களின் சுத்தந்திரம் எனக் கருத்கிரீர்கள். நாகரிக சமுதாயம் அதை அனுமதிக்காது.

    //எனக்கு உருவவழிபாடு ஒரு தீமையான விஷயமாக தெரிகிறது.//

    என்ன தீமை, ஒரு தீமையும் இல்லை என்பதைக் கட்டுரையில் காட்டி இருக்கிறோம்.

    அப்படி ஏதாவது தீமை இருக்கிறது என்று நீங்கள் கருதினால் அதை அறிக்கை செய்ய வேண்டும். அதை பகுத்தறிவு அடிப்படையில் ஆராய்ந்து உண்மையிலே தீமை இருக்கிறதா என்று ஆராய்வோம். தீமை எதுவும் காணப்படாத நிலையிலே வெறுமனே தீமையாக தெரிகிறது என்று சொல்வது, பிற மார்க்கங்களின் வழி பட்டை சகித்துக் கொள்ள முடியாத நிலையில் நீங்கள் இருப்பதையே காட்டுகிறது. எனவே நீங்கள் நாகரீகப் பாதைக்கு வந்து உனக்களித் திருத்திக் கொள்ள வேண்டும்.

    பிற மதங்களின் வழி பாட்டை பொறுக்க முடியாமல் தவித்து, அவற்றில் தீங்கு இல்லாத நிலையிலும் தீங்கு இருப்பதாக ஆதாரம் இல்லாமல் வெறுப்பு பிரச்சாரம் செய்வதுதான் தீமையான செயல். தீமையை விட்டு நன்மைக்கு வாருங்கள்.

    Its more appropriate to compare the cigerett smoking habit to your method of abusing the other religions worshipping methods due to your intolerance. In fact even that comparison is not accurate, we have better comparsion for religious fanaticism.

    //நாங்கள் ஏன் உருவ வழிபாட்டை ஆமோதித்தே ஆகவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? மற்றவர் சுதந்திரத்தை பற்றி பேசும்போது இருக்கும் வேகம், கிருஸ்துவர்கள் சுதந்திரம் மீது இல்லையே. எனக்கு உருவவழிபாடு ஒரு தீமையான விஷயமாக தெரிகிறது. உருவவழிபாட்டில் நான் கலந்துகொள்ளமாட்டேன்.//

    We dont insist you to join in idol worship, I have been writting that innumaerable number of times. We only tell you to not to hate the idol worship.

    //நாங்கள் ஏதாவது கோவிலுக்கு போய் வழிபாட்டை தடுத்தோமா? அல்லது வீட்டுக்குள் உருவவழிபாடு செய்பவருடன் பிரச்சனை செய்தோமா? //

    Many people are abusing the Gods of other religions. They are doing it in the street, approach the people and tell abuses of their Gods. They do it in our blog also.

    //உங்களுடன் சமாதானமாகவும், அன்போடும் பழக உண்மையில் என் மனம் ஏங்குகிறது. நாம் சகோதரர்களே.//

    Thank you I am alreday friendly with you, please dont abuse other religious practices without any reason, Please save the mankind.

    //புகைப்பிடிப்பது ஒரு தவறான விஷயம், அறிவியல் ரீதியாக இதை நிரூபிக்க முடியும். புகைபிடித்தல் ஒருவருக்கு மட்டும் அல்ல பலருக்கும் அது பிரச்சனைதான். ஆனால், புகைபிடிக்கும் ஒருவரை பார்த்து “நீங்கள் இதை நிறுத்தவேண்டும்” என்று நாம் சொல்ல முடிகிறதா? ஆனால் அந்த நபர் நமக்கு தெரிந்தவராக இருந்தால் பேச்சுவாக்கில் அது தவறு என்று நான் சொல்கிறேன், ஆனாலும் அதை அழுத்தமாய் சொல்லமுடிவதில்லை. ஏனென்றால் அது அவர் தனிப்பட்ட விஷயமாக உள்ளது.
    இப்போதைய உலகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அறிவியல் ரீதியாக என்னால் நிரூபிக்க முடியாத ஒருவவழிபாட்டு பிரச்னையும் ஏறக்குறைய அப்படிதான். (உங்கள் வழிப்பாட்டை புகைப்பிடித்தலுக்கு ஒப்பிட்டதற்கு என்னை மன்னிக்கவும், உங்களை புண்படுத்துவது என் நோக்கம் அல்ல, என் நிலையை புரியவைக்கவே நான் பாடுபடுகிறேன்). //

    உருவ வழிபாட்டால் அறிவியல் ரீதியில் எந்த ஒரு தீங்கும் இல்லை. உருவ வழி பாட்டால் மனக் குவிப்பு முதலிய நன்மைகளே கிடைக்கிறதே அல்லாமல் எந்த ஒரு தீங்கும் இல்லை என்பதை லாஜிக் அடிப்படையில், பகுத்தறிவு ரீதியாக விவாததித்து கட்டுரை எழுதி இருக்கிறோம். உங்களின் மதப் பற்று, அதை ஒத்துக் கொள்ள விடாமல் அதைத் தடுக்கிறது. தொடர்ந்து இகழ்ச்சிப் பிரச்சாரத்தில் உங்களை ஈடுபட வைக்கிறது. படிக்கும் யாருக்கும் இது நன்றாகப் புரியும்.

  • 202 Responses to "உருவ வழிபாட்டை வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை! மத நல்லிணக்கம் என்பது என்ன? பகுதி- 2"

    Dear Hard Truth,
    திருச்சிக்காரனுடைய குறிக்கோளும் நமது குறிக்கோளும் ஒன்றே. ஆனால் வழிமுறைகளும், நம்பிக்கைகளுமே வேறு மாதிரி உள்ளது. அனைவரும் அமைதிக்குத்தான் போராடுகிறோம். நாம் ஏசுவில் அமைதி காண நினைக்கிறோம் அவர், ஞானத்தினால், புத்தியினால், அடைய நினைக்கிறார் (ஞான யோகம் என்றும் கூறலாம்). நமது வழியை அவர் தவறு என்கிறார், அவர் வழியை நாம் தவறு என்கிறோம். எது சரி என்று காலம் நிர்ணயிக்கும். அதுவரையில் நாம் நமது வழிகளால் கலவரங்களோ, வன்முறைகளோ, இன்ன பிற பிரச்சனைகளோ வராதபடி நாம் பார்த்துக்கொள்ளவேண்டும். திருச்சிக்காரர் பயப்படுவது நம் நம்பிக்கைகளால் இந்த பிரச்சனைகள் வருமோ என்றுதான்.
    நாமும், நம் நம்பிக்கைகளை நட்பு ரீதியில் பகிர்வதுடன் விட்டுவிடலாம். ஆர்வம் உள்ளவர்க்கு சொல்லிக்கொடுக்கலாம். கேட்க விருப்பம் இல்லாதவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல், அவர்களுக்காக வேண்டுதல் செய்யலாம். நம் தேவன் அவர்கள் உள்ளத்தில் பேசட்டும்.
    அதிகமாய் நான் பேசி இருந்தால் மன்னிக்கவும்,
    அசோக்

    சகோதரர் அசோக் குமார் கணேசன் அவர்களே,

    //நமது வழியை அவர் தவறு என்கிறார்//

    நான் உங்கள் வழியை – அதாவது இயேசுவை வழிபடுவதையோ, இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளின் படி நடப்பதையோ- தவறு என்று சொல்லவேயில்லை. உங்களுடன் வந்து பிரேயரில் கலந்து கொள்ளத் தயார் என்றும் சொல்லி விட்டேன்.

    ஆனால் உங்களின் மார்க்கம் அல்லாத மற்ற மார்க்கங்கள் எல்லாம் பொய்யானவை என்று சொல்லவோ, மற்ற மதத்தினரின் கடவுள்கள் எல்லாம் பொய்யானவை என்று சொல்வதை நாகரிக சமுதாயம் விரும்பவில்லை. இதைத் தெளிவாக பல முறை சொல்லி இருக்கிறோம்.

    நீங்கள் மீண்டும் மீண்டும் பிற மதத்தினரின் வழிபாட்டு முறைகள் புகையிலை பிடிப்பது போல தீமையானது என்கிற வகையிலே வெறுப்பு பிரச்சாரத்தை, எந்த வித ஆதாரமும் இல்லாமல் தொடர்ந்து செய்கிறீர்கள். நீங்கள் நாகரீகப் பாதைக்கு வருவீர்கள் என்று நம்புகிறோம்.

    //உங்களின் மார்க்கம் அல்லாத மற்ற மார்க்கங்கள் எல்லாம் பொய்யானவை என்று சொல்லவோ, மற்ற மதத்தினரின் கடவுள்கள் எல்லாம் பொய்யானவை என்று சொல்வதை நாகரிக சமுதாயம் விரும்பவில்லை.// what thiruchi said is 100% correct.

    திரு திருச்சிக்காரர் அவர்களே,

    ///கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் எல்லாம் வல்லவர் என்றால் , தனக்கு தேவைப் படும் போது , தனக்கு தேவைப் படும் வடிவத்தை அவர் எடுத்துக் கொள்ளும் வலிமை அவருக்கு இல்லையா? அதற்க்கு நம் அனுமதியை அவர் பெற வேண்டுமா?///

    அருமையான வரிகள்.மனித இனம் தோன்றி சுமார் 20 முதல் 50 லட்சம் வருடங்கள் இருக்கலாம் என்று அறிவியல் கூறுகிறது.இத்தனை ஆண்டுகளில் கடவுள் ஒரே ஒரு முறை மட்டுமே அவதாரம் செய்தார் என்று கிருஸ்தவர்கள் நம்புகிறார்கள்.ஆனால் எல்லா காலங்களிலும், கடவுள் பல அவதாரங்கள் எடுத்து மக்களுக்கு வழிகாட்டுகிறார் என்று இந்து மதம் கூறுகிறது.

    ///லாஜிக் அடிப்படையில் எல்லையில்லாத கடவுள் ஒருத்தராகவே இருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. எல்லையில்லாதது என்றால், எங்கும் ஆக்கிரமித்து இருக்கிறது, இரண்டாவது என்று ஒன்று எப்படி இருக்க முடியும் என்று கேட்டால், காற்று மண்டலம் எல்லையில்லாமல் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால்( Its known that atmosphere is limited, but we consider a limitless atmosphere) அதில் ஆக்சிஜனும் எல்லை இல்லாமல் இருக்கிறது, நைட்ரஜனும் எல்லை இல்லாமல் இருக்கிறது.///

    எல்லையில்லாத காற்று மண்டலம் இருக்கலாம்,ஆக்சிஜன் எல்லையில்லாமல் இருக்கலாம்,நைட்ரஜனும் எல்லையில்லாமல் இருக்கலாம்.இவை யாவும் அந்த எல்லையில்லாத கடவுளில் இருக்கிறது.

    எல்லையில்லாத அளவில் இருக்கும் ஆக்சிஜன் , எல்லையில்லாத அளவில் இருக்கும் நைட்ரஜன் அடங்கியிருக்கும் ,இன்னொரு எல்லையில்லாத காற்று மண்டலம் இருக்கமுடியுமா???அப்படி இருந்தால் அது எல்லையுள்ளது என்றாகி விடுமே.??? இரண்டு என்று வரும்போது எல்லைகள் வந்துவிடுமே???

    அது போலே தான் கடவுளும் எல்லையில்லாத கருணையும், எல்லையில்லாத அன்பும், எல்லையில்லாத சக்தியும், கொண்ட கடவுள் இரண்டோ, மூன்றோ இருக்கமுடியாது.
    .
    உருவமற்றது என்றாலே எல்லையில்லாதது என்றே அர்த்தம்.இந்த பிரபஞ்சம் எல்லையற்றது என்று அறிவியல் கூறுகிறது.அந்த எல்லையற்ற பிரபஞ்சத்தை படைத்தவர் எல்லையில்லாத கடவுளாகத்தான் இருக்க முடியும்.அந்த எல்லையில்லாத கடவுள் ஒருவராகத்தான் இருக்க முடியும்.இன்னொரு எல்லையில்லாத கடவுள் இருக்க முடியாதே???

    அதனால் அந்த எல்லையில்லாத கடவுளையே இந்துக்கள் பிரம்மம் (நான்முக பிரம்மா அல்ல) என்றும், கிறிஸ்தவர்கள் கர்த்தர் என்றும், இஸ்லாமியர்கள் அல்லா என்றும் அழைக்கின்றனர்.

    அன்புக்குரிய சகோதரர் திரு. தனபால் அவர்களே,

    உங்களின் மேலான கருத்துக்கு நன்றி.

    நாம் சொன்ன எல்லையில்லா ஆக்சிஜன், எல்லையில்லா நைட்ரஜன் இவை எல்லாம் ஒரு உதாரணத்தைக் காட்டவே.

    ஒரே கடவுளே எல்லாமுமாக இருக்கிறார் என்கிற ஒரு கருத்தாக்கத்தை நீங்கள் முன் வைக்கலாம். கடவுள் என்று ஒருவர் இருந்தால் , அந்த ஒரு கடவுளே எல்லாமுமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதையும் நீங்கள் சொல்லலாம்o. இந்து மதமும் அப்படியே சொல்கிறது. (அதோடு உருவமுள்ள நிலையிலும் கடவுள் எல்லா இடங்களிலும் வியாபித்து இருக்கலாம் எனவும் உங்களின் முக்கிய நூலாகிய கீதையில் சொல்லப் பட்டு இருக்கிறது).

    இந்தக் கருத்தும்- அந்த ஒரு கடவுளே (அதாவது பிரம்மம், கர்த்தர் , அல்லாஹ் என்று வெவ்வேறு பெயர்களால் அழைக்கப் படும்), எல்லாமுமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதும் – மற்ற எல்லாக் கருத்துக்களைப் போல நம்பிக்கை அடிப்படியிலான கருத்தே, அதே நேரம் இந்தக் கருத்து மத நல்லிணக்கத்துக்கு உதவக் கூடிய கருத்து.

    இந்து மதமோ நீங்கள் சொல்கிற படியான அந்த பிரம்மத்தை ஒவ்வொருவரும் நேரிலே பார்க்க முடியும் என்கிறது, எனவே அவரவர் மனக் குவிப்பு பயிற்சியோ, வழிபாடோ செய்து கடவுள் என்று ஒன்று இருந்தால் அது உருவமுள்ள கடவுளோ, உருவமில்லாத கடவுளோ அதை நேரில் பார்த்து உறுதி செய்து கொள்வதுதான் சரியானது.

    வேதியல் உண்மைகளை கெமிஸ்ட்ரி லேபிளும், பவுதீக உண்மைகளை பிசிக்ஸ் லேபிளும் பரிசோதனை செய்து, நேரிலே உணர்ந்து உறுதி செய்வது போல, ஆன்மீக உண்மைகளையும் நேரிலே கண்டு அறிவதே சரியான வழி.

    அது வரையிலும் அமைதியான முறையில் வழிப்பாட்டை நடத்துவதே சரியானது , அதை விடுத்து
    அடுத்தவர் வணங்கும் தெய்வங்களைக் காரணம் இல்லாமல் இகழ்ந்து ரவுசு விட்டு உலக அமைதியைக் கெடுத்து கல்லறைகளை விஸ்தரிக்க வேண்டாம் என்பதே மனித சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்பும், அவசியமும் ஆகும்.

    உங்களின் நல்லிணக்க முயற்ச்சிகளை மிகவும் பாராட்டுகிறேன்.

    நண்பர் திருச்சிக்காரரே,
    புகைபிடித்தலை உருவவழிபாடோடு இணைவைத்து பேசி உங்களை வருத்தப்படுத்தி இருந்தால் மன்னிப்பு கோருகிறேன். எங்கள் மனதிற்கு உருவ வழிபாடு பிடிக்காமல் போய்விட்டது. என்ன செய்வது. ஆனால் உண்மையிலேயே உங்களை வருத்தப்படுத்த நான் நினைக்கவில்லை.
    இந்த தன்னிலைவிளக்கத்தை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
    மேலும் திரு.தனபாலின் ஒரே பிரம்மம் விளக்கம் அருமை. மிக்க நன்றி சகோதரரே.
    //வேதியல் உண்மைகளை கெமிஸ்ட்ரி லேபிளும், பவுதீக உண்மைகளை பிசிக்ஸ் லேபிளும் பரிசோதனை செய்து, நேரிலே உணர்ந்து உறுதி செய்வது போல, ஆன்மீக உண்மைகளையும் நேரிலே கண்டு அறிவதே சரியான வழி. //
    Brother, I feel spiritual truths can be realized in the spirit than the Physical world.
    மேலும், ஏறத்தாழ அனைத்துமதங்களும் இந்த உலகத்தை, உலக பொருட்களை மாயை, அநித்தியம் என்றே விவரிக்கிறது. உண்மையான தேவனை, மாயையிலும், நித்தியமான தேவனை அநித்யதிலும் தேடுவது சரியா? உங்களிடம், இதுதான் சரி என்று வாதிடவரவில்லை. நீங்கள் ஆன்மீக விஷயங்களை ஆராய்ச்சி செய்வதாக கூறுகிறீர்கள். என் கருத்துக்கள் உங்களுக்கு பயன்பட்டால் எடுத்துக்கொள்ளுங்கள்.

    அசோக்

    அன்புக்குரிய நண்பர் அசோக்,

    நீங்கள் மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டியதில்லை.

    நூறு கோடிக்கும் மேலானவர் உருவ வழிப்பாடு செய்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையானோர், யாருக்கும் தீங்கு செய்யாமல் அமைதி வாழ்க்கை வாழ்பவர்கள். இந்துக்கள் மட்டுமல்லாது, டாவோயிசத்தவரும், புத்த சமண மதத்தவரும் உருவ வழிபாடு செய்கின்றனர்.

    நாங்கள் உங்களை உருவ வழிபாடு செய்யச் சொல்லவில்லை. நல்லிணக்க ரீதியிலே செயல் பட்டு, உருவ வழிபாட்டு முறையை இகழ வேண்டாம், உருவ வழிப்பாட்டைக் கண்டிக்க வேண்டிய அளவுக்கு அதில் எந்த வித தீமையும் இல்லை, அதனாலே நன்மைகளே உள்ளன என்பதையே சொல்லி இருக்கிறோம். கட்டுரையின் நோக்கம் மத நல்லிணக்கமே.

    நீங்கள் உருவமில்லாத முறையில் வழி பட்டால் அதில் நானும் கலந்து கொள்கிறேன், இன்னும் பலரையும் அழைத்து வருகிறேன். பதிலுக்கு நீங்கள் உருவ வழிபாடு செய்ய வேண்டும் என்று கட்டாயப் படுத்தவில்லை.

    உருவ வழிப்பாட்டை இகழ்ந்து பேசி சமூக அமைதியைக் கெடுக்க வேண்டாம் என்று மட்டுமே கேட்டுக் கொள்கிறேன்.

    இதற்கும் மேலே எப்படி தெளிவாக சொல்வது என்று தெரியவில்லை. இந்த விளக்கத்தை ஒரு ஆங்கிலேயருக்கோ, பிரெஞ்சுக் காரருக்கோ தெரிவித்து இருந்தால் அவர்கள் கூட புரிந்து கொண்டு இருப்பார்கள். பல்லாயிரம் வருடங்களாக அமைதியாக உருவ வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நாட்டிலே பிறந்து வளர்ந்தவர், அவர்களின் மனதைப் புரிந்து கொள்ளாமல், மீண்டும் மீண்டும் உங்களின் மதப் பற்றுக்காக அவர்களின் மத வழிபாட்டை இகழ்வது சரியா என்று எண்ணிப் பாருங்கள்.

    அன்புக்குரிய சகோதரர் அசோக் அவர்களே,

    //Brother, I feel spiritual truths can be realized in the spirit than the Physical world.
    மேலும், ஏறத்தாழ அனைத்துமதங்களும் இந்த உலகத்தை, உலக பொருட்களை மாயை, அநித்தியம் என்றே விவரிக்கிறது. உண்மையான தேவனை, மாயையிலும், நித்தியமான தேவனை அநித்யதிலும் தேடுவது சரியா? உங்களிடம், இதுதான் சரி என்று வாதிடவரவில்லை. நீங்கள் ஆன்மீக விஷயங்களை ஆராய்ச்சி செய்வதாக கூறுகிறீர்கள். என் கருத்துக்கள் உங்களுக்கு பயன்பட்டால் எடுத்துக்கொள்ளுங்கள். அசோக்//

    எந்த மதமாக இருந்தாலும் நிரூபணம் இருந்தால் தாருங்கள் என்று தான் கேட்கிறோம்.

    நித்தியம் என்று நீங்கள் சொல்லும் பொருளானது, அநித்தியம் என்று நீங்கள் குறிப்பிடும் இந்த உலகத்தில் எந்த விதமான ஒரு செயலையும் செய்யும் வலிமை இல்லாமல் இருக்கிறதா? எல்லா வலிமையையும் உள்ளதாக இருக்கிறது என்றால், அதை நிரூபித்துக் காட்டுங்கள். வானத்திலே நிலவு தொடர்ந்து எல்லா நாட்களும் முழு நிலவாக ஒலி விடும்படி செய்தால்,

    அப்படி நீங்கள் நிரூபித்துக் காட்டினால், உங்களின் சார்பாக நானே, “இதுதான் கடவுள், இந்த கடவுளை இப்படி இந்த முறையில் தான் வணங்க வேண்டும்” என்று வூர் வூராக பிரச்சாரம் செய்து தருகிறேன்.

    அப்படி உங்களால் நிரூபணம் எதுவும் தர முடியாவிட்டாலும் பரவாயில்லை, அப்போதும் நான் உங்களோடே இருக்கிறேன். நானே கல் மண் எடுத்து வந்து குடுத்து சர்ச் கட்ட உதவி செய்கிறேன். அமைதியாக வழி பாடு செய்து கொள்ளுங்கள். நானும் உங்களின் வழி பாட்டில் கலந்து கொள்கிறேன். இதற்கும் மேலே என்ன செய்ய முடியும்?

    யாரோ எழுதி வைத்ததைக் கேட்டு விட்டு, எந்த வித நிரூபணமும் இல்லாமல் அவர்கள் சொல்லும் முறையில் மட்டுமே கடவுள் இருப்பதாகவும், அவரின் பேரால இனப் படுகொலை செய்தது சரிதான் என்றும், பிறர் வணங்கும் கடவுள்கள் எல்லாம் ஜீவன் இல்லாதவர்கள் என்றும், ஆதாரமற்ற அடாவடி விஷப் பிரச்சாரம் செய்து சமூகங்களுக்கு இடையில் மோதல் உருவாக்கி, இரத்த ஆறு ஓட விடப் படுவதை அனுமதித்து வேடிக்கை பார்க்க முடியாது.

    //உங்களின் மார்க்கம் அல்லாத மற்ற மார்க்கங்கள் எல்லாம் பொய்யானவை என்று சொல்லவோ, மற்ற மதத்தினரின் கடவுள்கள் எல்லாம் பொய்யானவை என்று சொல்வதை நாகரிக சமுதாயம் விரும்பவில்லை.//
    We also know that many didn’t like this. But, we beleive on this. Can’t help. Sorry.
    Hard Truth

    You can have beliefs on your own religion. You can belive in any God of your Choice, and worship him. But you neither have social/ moral right nor legal right to abuse others beliefs, Gods.

    One can say that “my wife is a faithful wife “, One can not say “my wife alone is the faithful wife”.

    One can cross the decency of civilistaion, and transgress social responsibilities, which lead to conflicts.

    One can probagate the path leading to conflicts, we will probagate the path leading to harmony and peace .

    அவரவர் கொள்கையை அவரவர்கள் பின்பற்றுங்கள். அடுத்த மதத்தவர் கொள்கையை நீங்கள் வெறுத்தாலும் ஒதுங்கி செல்லுங்கள், குழப்பம் விளைவித்து, சண்டையிடாதீர்கள். இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தவர்களும் வெளிநாட்டு இறுக்குமதி அல்ல. மதம் தான் வெளிநாட்டு இறுக்குமதி. இந்து, கிரிஸ்டின், முஸ்லிம் அனைத்தும் வெளிநாட்டு இறுக்குமதி. அவரவர் விரும்பிய கொள்கையை தேர்ந்தெடுப்பது அவரவர் விருப்பம். இது தனிபட்ட உரிமை. இதில் பொறாமை கொள்வது தான் தவறு. சில கிரிஸ்துவர்கள் பணத்தை காட்டி மதமாற்றம் செய்கிறார்கள் என்ற பிரச்சணை வருகிறது, இதில் கிரிஸ்துவர்களை குறை சொல்லுவதற்கு வேலையே கிடையாது. பணத்திற்காக மதம் மாறுகிறவன் கொள்கையற்ற பிராணி போன்றவன், நம் மதத்தை விட்டு சென்று விட்டானே என்று அவனுக்காக ஏன் வருத்தமும் பொறாமையும் படவேண்டும். பழைமையான மதம் அழியக்கூடாது என்று விரும்புபவர்கள் மற்ற மதத்தை கண்டும்காணாமலும் செல்லுங்கள். இது தான் மக்கள் பிரச்சனையின்றி வாழ சிறந்த வழி.

    அன்புக்குரிய சகோதரர் அப்துர் ரஹ்மான் இந்தியன் அவர்களே,

    கட்டுரையைப் படித்து உங்களின் கருத்தைத் தெரிவித்ததை வரவேற்கிறோம்.

    சகோதரர் அப்துர் ரஹமான் அவர்களுக்கு நாம் தெரிவிப்பது என்ன வென்றால்,

    //அடுத்த மதத்தவர் கொள்கையை நீங்கள் வெறுத்தாலும் ஒதுங்கி செல்லுங்கள், குழப்பம் விளைவித்து, சண்டையிடாதீர்கள். //
    வெறுப்பு என்கிற உணர்ச்சியானது மிகவும் அபாயகரமானது. அந்த வெறுப்பு உணர்ச்சி பகை உணர்ச்சியை, கோவத்தை தூண்டி, இந்த உலகிலே பல கோடி மக்களின் உயிரைக் குடித்து பல அநீதிகளை நிகழ்த்தியுள்ளது. எனவே காரணம் இல்லாமல் வெறுப்பு பாராட்டுவதைத் தவிர்க்குமாறு கோரியே இந்தக் கட்டுரையை முன் வைக்கிறோம். அவரவர் மதங்களைப் பின்பற்றலாம், அடுத்தவர் மதத்தை காரணமில்லாமல் வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை.

    //இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தவர்களும் வெளிநாட்டு இறுக்குமதி அல்ல.//

    இந்தியாவில் உள்ள அனைவரும் சகோதரர்களே, அனைவருக்கும் முழுப் பாதுகாப்பு, சம உரிமை கொடுக்கப் பட வேண்டும் என்பதே நம்முடைய கொள்கை.அதோடு எந்த மதத்தையும் நாம் ஒட்டு மொத்தமாக நிராகரிக்கவோ, இகழவோ இல்லை. எல்லா மதங்களையும் ஆக்க பூர்வமாக அணுகி , எல்லா மதங்களின் நல்ல கருத்துக்களை பாராட்டி, எல்லா மதங்களின் வழி பாட்டிலும் கலந்து கொள்வதை ஊக்கு விக்கிறோம்.

    //மதம் தான் வெளிநாட்டு இறுக்குமதி. இந்து, கிரிஸ்டின், முஸ்லிம் அனைத்தும் வெளிநாட்டு இறுக்குமதி.
    அவரவர் விரும்பிய கொள்கையை தேர்ந்தெடுப்பது அவரவர் விருப்பம். இது தனிபட்ட உரிமை. இதில் பொறாமை கொள்வது தான் தவறு.//

    நாம் இங்கே நல்லிணக்கத்தை உருவாக்கவே முயல்கிறோம். அவரவரக்கு விரும்பிய மார்க்கத்தை அவரவர் பின்பற்றலாம். அடுத்தவர் மார்க்கத்தை இகழ்வது என் மார்க்கத்தின் முக்கிய கோட்பாடு என்றால் அதை அனுமதிக்க முடியாது.

    இதை எல்லாம் சொல்கிற நேரத்திலே சந்தடி சாக்கில் இந்து மதம் வெளிநாட்டு மதம் என்று சொல்லுவது , உங்களுடைய மார்க்கப் பற்றுக்காக வரலாற்றை திரிக்க முயலவதையே காட்டுகிறது. இந்து , புத்த, சமண மதங்கள் இந்திய நாட்டில் உருவானவை. யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் மத்தியக கிழக்கு ஆசியப் பகுதியில் உருவானவை. இதுவரை தெரியாவிட்டால் தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்தும் உண்மையை திரிக்க முயன்றால், உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள் என்று நட்பு அடிப்படையிலே சொல்கிறேன்.

    //சில கிரிஸ்துவர்கள் பணத்தை காட்டி மதமாற்றம் செய்கிறார்கள் என்ற பிரச்சணை வருகிறது, இதில் கிரிஸ்துவர்களை குறை சொல்லுவதற்கு வேலையே கிடையாது. பணத்திற்காக மதம் மாறுகிறவன் கொள்கையற்ற பிராணி போன்றவன், நம் மதத்தை விட்டு சென்று விட்டானே என்று அவனுக்காக ஏன் வருத்தமும் பொறாமையும் படவேண்டும். //

    இந்தக் கருத்து , இந்தக் கட்டுரையின் மையக் கருத்துக்கு தொடர்பு இல்லாதது. இது பற்றி தனிக் கட்டுரையாக போட்டு விவாதிக்கலாம்.

    //பழைமையான மதம் அழியக்கூடாது என்று விரும்புபவர்கள் மற்ற மதத்தை கண்டும்காணாமலும் செல்லுங்கள். இது தான் மக்கள் பிரச்சனையின்றி வாழ சிறந்த வழி.//

    ழமையான மதம் அழியக் கூடாதே என்கிற கவலையிலே, அக்கரையிலே உருவான கட்டுரை அல்ல இது. பழைமையான மதம் உறுதியாக இருக்கிறது என்றே சொல்கிறார்கள், அல்லது அது எப்படியோ இருக்கட்டும்.

    நம்முடைய செய்தி: என்னுடைய் கடவுள் மட்டுமே உண்மையான கடவுள் என்று, மற்ற மதத்தினர் வழி படும் கடவுள்கள் எல்லாம் பொய்யானவை என்று வெறுப்பு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுபவர்- அவர் எந்த மதத்தினராக இருந்தாலும் சரி- அமைதியான இந்தியாவை பாலஸ்தீனம் ஆக்கி விட வேண்டாம். உலகம் எங்கும் மத வெறியர்கள் ஆயதங்களை வைத்துக் கொண்டு சண்டைகளைப் போடும் இடங்களில் ஒன்றாக இந்தியாவையும் ஆக்கி விட வேண்டாம் என்பதற்காக எழுதப் பட்ட கட்டுரையே இது.

    மத சகிப்புத் தன்மை இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. இந்தியாவின் உணமையான இந்தியன் மத சகிப்புத்தன்மை உடையவனாக வெறுப்புக் கருத்துக்கள் இல்லாதவனாகவே இருப்பான். பிற மதங்களின் மேலான வெறுப்பை நியாயப் படுத்தி, நீ சும்மா போயிக்கிட்டே இரு என்றால் நாகரீக உலகம் கைகட்டி வேடிக்கை பார்க்காது.
    எப்படி முஹம்மது (pbuh) காரணம் இல்லாமல் இழிவுபடுத்தப் படுவதை ஒரு முஸ்லீம் பார்த்துக் கொண்டு போய்க் கொண்டு இருக்க மாட்டானோ, அதே போன்ற உணர்வு பிற மத்தவனுக்கும் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள பெரிய படிப்பு படிக்க வேண்டியதில்லை. நம்மைப் பொறுத்தவரையில் காரணமில்லாமல் முகமது நபி (pbuh) யோ, இயேசு கிறிஸ்துவோ, அல்லாஹ்வோ, சிவனோ, முருகனோ , விநாயகரோ வெறுக்கப் படவோ, இழிவு படுத்தப் படவோ தேவை இல்லை என்பதே நம் கருத்து. அமைதியான வழிபாட்டை ஆதரிக்கிறோம்.

    உருவ வழிபாட்டை வெறுப்பது விரும்புவது என்பதெல்லாம் அவுட் ஆஃப் சிலபஸ்.

    கடவுள் அருவம் என்பது வெளிப்படை.

    உருவ வழிபாடு என்பது ஆரம்பம். விவேகானந்தர் சொன்னதைக் கவனியுங்கள். மனதை ஒருனிலைப்படுத்த ஒரு உருவம் தேவை.

    ஆரம்ப நிலையிலேயே கடவுள் அருவம் என்பதைப் புரிய வைப்பது கடினம்.

    http://kgjawarlal.wordpress.com

    அன்புக்குரிய நண்பர் ஜவார்லால்,

    நீண்ட நாள் கழித்து தளத்திற்கு வருகை தந்து கருத்து பதிவு இட்டதற்கு நன்றி.

    கடவுள் அருவம் என்பது வெளிப்படை என்று ஒரே வாக்கியத்தில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல சொல்லி விட்டீர்கள்.

    இந்துக்களின் முக்கியமான நூலான கீதையோ கடவுள் விஸ்வ ரூபத்திலே எல்லா இடத்திலும் நிறைந்து இருப்பதாக காட்சி தந்தாக சொல்கிறது, அதுவும் பலரின் நம்பிக்கையாக மட்டுமே உள்ளது, நிரூபணம் இல்லாதது தான்.

    அருவக் கடவுள் தான் என்பது வெளிப்படை என்று அறுதியிட்டு சொல்லும் அளவுக்கு, உங்களிடம் அருவக் கடவுளுக்கான verifiable proof இருந்தால், அதை தயவு செய்து எங்களுக்க்த் தெரியப் படுத்துங்கள். உங்களுக்கு நன்றி சொல்லி விட்டு, அந்த நிரூபணத்தை அறிக்கை செய்து மக்களுக்கு தெரியப் படுத்துவோம்.

    நம்மைப் பொறுத்த வரையிலே உருவக் கடவுளோ, அருவக் கடவுளோ எப்படியாவது நம்பிக் கொண்டு அமைதியாக வணங்கிக் கொள்ளுங்கள், பிறரின் வழிபாட்டை காரணம் இல்லாமல் இகழ வேண்டாம் என்பதையே சொல்கிறோம். ஆனால் வெளிப்படை என்று நீங்கள் திண்ணமாக சொல்லும்போது அதை ஏற்க நாம் தயங்கவில்லை, provided you can substantiate your claims.

    ஆரம்ப நிலையிலேயே கடவுள் அருவம் என்பதைப் புரிய வைப்பது கடினம் என்றால், நீங்கள் அந்த ஆரம்ப நிலையைக் கடந்து அருவக் கடவுளைப் பார்த்து இருந்தால் அதையும் தெரியப் படுத்துங்கள். இதை நாம் சொல்வதால் நகைச் சுவையாக சொல்கிறோம், என்று எண்ணாதீர்கள்.

    ஆன்மீக வழியிலே, தம் மன நிலையை உணர்த்தி, தாங்களே உணமைகளைக் கண்டவர்கள், தாங்கள் கண்டதை சொல்வதை வரவேற்கிறோம்.

    தொடர்ந்து கட்டுரைகளைப் படித்து உங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யுமாறு கோருகிறோம்.

    அன்புள்ள நண்பருக்கு,

    உங்களுக்கு இருக்கும் முனைப்பும், விடா முயற்சியும், தளராது செய்ல்பட வைக்கு மனவலிமையும் என்க்கு பிரமிப்பூட்டுகின்றன இந்த குணங்கள் ஒன்று கூட உங்களுக்கு இருக்கும் அளவில் ஒரு பின்னமாகக் கூட இல்லை.

    ஆனால் எனக்குள் ஒரு சிறு சந்தேகம். அலுக்காமல் சலிக்காமல் பதில் மிக விவரமாகச் சொல்கிறீர்களே, இவர்கள் உங்கள் பதிலுக்கு செவி சாய்க்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா? என்ன வாதங்களை முன் வைத்தாலும், எவ்வளவு தான் விவரத்தோடு சொன்னாலும், இவர்கள் தாம் சொல்வதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருபபார்கள். என் கசப்பான அனுபவம் அப்படி. உங்கள் அனுபவத்தில், யாரையாவது நீங்க்ள் உங்கள் விளக்கங்களால், “ஆமாம் ஐயா இப்படிப் பார்க்கத் தோன்றவில்லையே, நீங்கள் சொல்வதுசரிதான் போலிருக்கிறது. மறுபடியும் யோசித்துப் பின் உங்களிடம் வருகிறேன்” என்றாவது சொல்லியிருக்கிறார்களா?

    உங்கள் முயற்சிக்ள் வீண் போகாது இருக்கவேண்டும்.

    அன்புக்குரிய வெங்கட் சாமிநாதன் ஐயா அவர்களுக்கு,

    தளத்தைப் பார்வை இட்டு , உங்களது மேலான கருத்துக்களைப் பதிவு செய்ததற்கு முதற்கண் என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மிக முக்கியமான ஒரு கருத்தை சொல்லி ஒரு முக்கியமான கேள்வியையும் கேட்டு இருக்கிறீர்கள். எவ்வளவு தெளிவாக விளக்கினாலும் இவர்கள் செவி சாய்ப்பார்களா என்கிற கேள்வி மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

    நம்முடைய தளத்தில் பின்னூட்டம் இடும் பல நண்பர்களுடனும் நான் கிட்டத் தட்ட ஒரு வருட காலமாக இதே விடயத்தையே சொல்லிக் கொண்டு இருக்கிறேன். ஒருவர் கூட செவி சாய்க்கவில்லை.

    அதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை.

    ஏனெனில் இவர்களுக்கு அளிக்கப் படும் போதனையானது பிடிவாதத்தையும் , முரட்டுத் தனத்தையும், வெறுப்பையும் முக்கியமாகக் கற்ப்பிக்கிறது.

    வெறும் நம்பிக்கை அடிப்படையில் அளிக்கப்படும் போதனையை நிலைநிறுத்த அவர்களுக்கு பிடிவாதத்தை தவிர , முரட்டுத் தனத்தை தவிர , பிற மார்க்கங்களின் மீதான வெறுப்பைத் தவிர வேறு வழியே இல்லை.

    அதே நேரம் பிற மதங்களை இகழ்ந்து வெறுப்பைப் பரப்ப இவர்கள் காட்டும் உறுதியை விட, எல்லா மதங்களின் நல்ல கருத்துக்களையும் எடுத்துக் காட்டி நல்லிணக்கத்தை உருவாக்குவதில் நமக்கு உள்ள உறுதி அதிகமானது, எனக் காட்டவே நான் தொடர்ந்து எழுதுகிறேன். ஒருவர் கூட நல்லிணக்கப் பாதைக்கு வராவிட்டாலும், நான் கடைசி வரைக்கும் இந்தக் கொள்கைகளைப் பரப்பிக் கொண்டே இருப்பேன்.

    ஏனெனில் என்னால் வெறுப்பு பாதைக்கு செல்ல முடியாது. என்னுடைய வழி அமைதி வழியே. அமைதி வழியில், உண்மை வழியில் உறுதியாக, ஆக்கிரகமாக இருப்பதே என் ஒரே வழி. முரட்டுப் பிடிவாத அடாவடி வழிக்கு நானும் செல்வதை எதுவும் தடுக்கவில்லை, ஆனால் நான் எப்போதும்அப்பாவிகளின் பக்கம் , உண்மையின் பக்கம், அமைதியின் பக்கம், சுதந்திரத்தின் பக்கம், அறிவின் பக்கமே இருப்பேன்.

    நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ முயற்ச்சிகள் தொடரும்.

    உங்களைப் போன்றவர்களின் ஆதரவு எங்களுக்கு வலிமையை அளிக்கிறது.

    நன்றி,

    அன்புடன்,

    திருச்சிக்காரன்.

    // ஆனால் நான் எப்போதும்அப்பாவிகளின் பக்கம் , உண்மையின் பக்கம், அமைதியின் பக்கம், சுதந்திரத்தின் பக்கம், அறிவின் பக்கமே இருப்பேன்.//
    நீங்கள் அப்பாவிகளின் பக்கம் என்பது மட்டும் உண்மை. மற்றவற்றை பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை.

    Hard Truth

    //மத சகிப்புத் தன்மை இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. இந்தியாவின் உணமையான இந்தியன் மத சகிப்புத்தன்மை உடையவனாக வெறுப்புக் கருத்துக்கள் இல்லாதவனாகவே இருப்பான்.//

    சகிப்புத்தன்மை!!! ஒரு அருமையான குணம். இதற்க்கு அர்த்தம் என்னவென்றால், தான் விரும்பாத (அல்லது வெறுக்கின்ற) விஷயங்களையும், போருத்துக்கொண்டிருக்கும் தன்மை. ஒரு விஷயத்தை நாம் வெருக்காவிட்டாலோ (அல்லது விரும்பினாலோ) அங்கே சகிப்புத்தன்மைக்கு வேலையே இல்லை.
    எங்கள் கருத்துக்களை வெறுப்பு கருத்துக்கள் என்று கூறுகிறார். விக்கிரகஆராதனையை நாங்கள் விருக்கிரோம்தான். ஆனால், எங்களிடம் சகிப்புத்தன்மை உள்ளது. ஒரு விஷயத்தை விரும்பவதோ, வெறுப்பதோ, அடுத்தவர் கூறி நடப்பதில்லை. பல விஷயங்களை நாங்கள் சகித்துக்கொண்டுதான் உள்ளோம். ஏன் எனில் சகிப்புத்தன்மையும் எங்கள் ஆண்டவர் எங்களுக்கு இட்ட கட்டளைதான்.
    எங்கள் வேதம் பாவத்தை வெறுக்க சொல்கிறது. விக்கிரக ஆராதனை பாவம் என்றும் எங்கள் வேதம் சொல்கிறது. அதனால் விக்கிரக ஆராதனையை வெறுக்கத்தான் வேண்டி இருக்கிறது. எங்கள் வேதத்தை விட திருச்சிக்காரன் பெரியவர் அல்ல. இதனால், திருச்சிக்காரன் மேல் எனக்கு வெறுப்பு என்று அர்த்தம் அல்ல.
    அசோக்

    //அதை நிரூபித்துக் காட்டுங்கள். வானத்திலே நிலவு தொடர்ந்து எல்லா நாட்களும் முழு நிலவாக ஒலி விடும்படி செய்தால்//
    ஒருவருடைய கர்ப்பை நெருப்பில் குளிக்கவைத்துதான் நம்புவேன் என்று அடம் பிடித்தவர்க்கு வக்காலத்து வாங்கும் நீங்கள், இதை கேட்பதில் ஆச்சர்யம் இல்லை. அப்படி செய்தால், நீங்கள் வந்து சாட்சி சொல்லத்தேவையே இல்லை.
    Hard Truth

    Hard Truth,

    //அதை நிரூபித்துக் காட்டுங்கள். வானத்திலே நிலவு தொடர்ந்து எல்லா நாட்களும் முழு நிலவாக ஒலி விடும்படி செய்தால்//
    ஒருவருடைய கர்ப்பை நெருப்பில் குளிக்கவைத்துதான் நம்புவேன் என்று அடம் பிடித்தவர்க்கு வக்காலத்து வாங்கும் நீங்கள், இதை கேட்பதில் ஆச்சர்யம் இல்லை. அப்படி செய்தால், நீங்கள் வந்து சாட்சி சொல்லத்தேவையே இல்லை.//

    இது உங்களுக்கு என் மேல் இருக்கும் தனிப் பட்ட காழ்ப்புணர்ச்சியையையே காட்டுகிறது.

    இராமரோ, காந்தியோ…. யாராக இருந்தாலும் நான் யாருடைய செயல பாட்டுக்கும், கொள்கைக்கும் ஒட்டு மொத்தமாக பிலாங்க்கட் அப்ப்ரூவல் கொடுக்கவில்லை என தெளிவாக சொல்லி இருக்கிறேன்.

    இராமர் ஆட்சியை விட்டுக் கொடுத்தது, வனம் சென்றது இவை மற்றவரின் மகிழ்ச்சிக்காக தான் துன்பத்தை ஏற்ற தியாக செயல்களே என்று சொல்லுவதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது.

    அதே நேரம், சீதை தீக்குளிப்பு உட்பட எல்லா நிகழ்வுகளிலும் நாம் இராமரின் செயல் பாட்டை ஆராய்ந்து கருத்து தெரிவிப்போம், தனிக் கட்டுரை வெளியிடப் படும் என்று எழுதி இருந்தேன்.

    அதற்குள் என் மீது உங்களுக்குள்ள காழ்ப்புணர்ச்சியை வெளிப் படுத்தி இருக்கிறீர்கள். படிக்கிறவர்கள் புரிந்து. கொள்வார்கள்.

    திரு அசோக் அவர்களுக்கு,

    ///எங்கள் மனதிற்கு உருவ வழிபாடு பிடிக்காமல் போய்விட்டது. என்ன செய்வது. ஆனால் உண்மையிலேயே உங்களை வருத்தப்படுத்த நான் நினைக்கவில்லை///

    ஒரு வகையில் நீங்கள் வழிபடுவதும் உருவவழிபாடே என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.நீங்கள் உங்கள் மனதில் இயேசு கிறிஸ்துவையோ,சிலுவையோ நினைத்து வழிபடுகிறீர்கள்.இது உருவ வழிபாடு இல்லை என்று கூறுகிறீர்களா???நீங்கள் இயேசுவை வழிபடுவதாகக் கூறினாலும் சர்ச்சில் இருப்பவர் இயேசு கிறிஸ்துவின் உண்மையான வடிவம் தானா?அவரது உருவம் பற்றி மாறுபட்ட கருத்துக்களை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்களே???அவர் சராசரி உயரத்தை விட சற்று குறைவான உயரமும்,சிறிது தட்டையான மூக்குடனும்,சுருட்டையான கேசத்துடனும் இருக்க வாய்ப்பிருப்பதாகவே கருதுகிறார்கள்.சர்ச்சில் உள்ள சிலைவடிவான இயேசு கிருஸ்துவிற்கும்,ஓவிய வடிவில் உள்ள இயேசு கிருஸ்துவிற்குமே வேறுபாடுகள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.அதனால் சர்ச்சில் உள்ள சிலைவடிவில்,ஓவிய வடிவில் உள்ள இயேசு கிறிஸ்து உண்மையிலேயே 100 % அவ்வாறு தான் இருந்திருப்பார் என்பது முழு உண்மையாக இருக்க வாய்ப்பு குறைவே.அவரின் வடிவம் வேறு விதமாகவும் இருக்க வாய்பிருக்கிறது.இருந்தாலும் நீங்கள் இயேசு கிறிஸ்துவையே வணங்குவதாகவே கருதி வழிபடுகிறீர்கள்.இதே போல் தான் நாங்கள் வணங்கும் ராமரும், கிருஷ்ணரும் 100 % அவ்வாறு தான் இருப்பார் என்பதும் உறுதி கிடையாது.இருந்தாலும் நாங்கள் ராமரையும்,க்ரிஷ்ணரையுமே வணங்குவதாகவே கருதுகிறோம்.

    மற்றும், யூதர்களும் புனித பெட்டியையும் அதன் இரு பக்கமும் புறா இருப்பது போன்ற உருவத்தையே வணங்குகிறார்கள்.இஸ்லாமியரும் மெக்காவிலுள்ள காபாவில் உள்ள புனிதக் கல்லையே வணங்குகிறார்கள்.காபா இருக்கும் திசை நோக்கி வணங்குகிறார்கள்.கடவுள் உருவமில்லாதவர்,மிகப் பெரியவர் என்று கூறுபவர்கள் ஏன் புனிதக் கல்லையும், அந்தப் புனிதக் கல் இருக்கும் திசையையும் ஏன் வணங்க வேண்டும்.???ஏன் மெக்காவிலுள்ள புனிதக் கல்லை படத்தில் வணங்க வேண்டும்.???இதுவும் ஒருவகையில் உருவ வழிபாடு தானே???.உருவமில்லாத கடவுளை காணாததால் உருவமில்லாத கடவுளை மனத்தால் வழிபடுவது கடினமே.மிஞ்சிப் போனால் கடலையும்,வானையும்,பரந்த வெளியையும்,கோள்கள்,நட்சத்திரங்கள்,பால்வெளி மண்டலம் போன்றவற்றையே நினைத்து வழிபட முடியும்.வேறு வகையில் உருவமில்லாத கடவுளை நினைப்பது முடியாத காரியமே.எனவே அனைத்து வழிபாடும் உருவ வழிபாடே.

    இந்துக்களிடம் பல தெய்வ வடிபாடு உள்ளதை வேண்டுமென்றால் நீங்கள் சுட்டிக் காட்டலாமே தவிர உருவ வழிபாடு பற்றி கூறினால்,அதையே தானே நீங்களும் செய்கிறீர்கள்?என்று கேட்க எங்களால் முடியுமே?

    நான் இந்த பின்னூட்டத்தில் எழுதிய சிலக் கருத்துக்களும் கூட எனக்கு மன வருத்த்தமாகவே இருக்கிறது.ராமகிருஸ்னர் எவருடைய கடவுள் நம்பிக்கையும் குலைப்பது பெரும் பாவம் என்று கூறுகிறார்,
    உங்கள் வழிபாடும் ஒரு வகையில் உருவ வழிபாடு என்பதை நீங்கள் ஓரளவிற்கேனும் புரிந்து கொள்ளும் போது உருவ வழிபாடு பற்றிய வெறுப்புக் குறையும் என்று நினைத்தே இவ்வாறு பின்னூட்டம் இடுகிறேன்.

    //ஒரு வகையில் நீங்கள் வழிபடுவதும் உருவவழிபாடே என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.//
    I just gonna give the reply of Bro.Hard Truth.
    Thinking of Christ. Not of any image. No visualizations.

    //அவர் சராசரி உயரத்தை விட சற்று குறைவான உயரமும்,சிறிது தட்டையான மூக்குடனும்,சுருட்டையான கேசத்துடனும் இருக்க வாய்ப்பிருப்பதாகவே கருதுகிறார்கள்.சர்ச்சில் உள்ள சிலைவடிவான இயேசு கிருஸ்துவிற்கும்,ஓவிய வடிவில் உள்ள இயேசு கிருஸ்துவிற்குமே வேறுபாடுகள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.அதனால் சர்ச்சில் உள்ள சிலைவடிவில்,ஓவிய வடிவில் உள்ள இயேசு கிறிஸ்து உண்மையிலேயே 100 % அவ்வாறு தான் இருந்திருப்பார் என்பது முழு உண்மையாக இருக்க வாய்ப்பு குறைவே.அவரின் வடிவம் வேறு விதமாகவும் இருக்க வாய்பிருக்கிறது.இருந்தாலும் நீங்கள் இயேசு கிறிஸ்துவையே வணங்குவதாகவே கருதி வழிபடுகிறீர்கள்//

    கிருஸ்துவ சபைகளே செய்தாலும் குற்றம் குற்றமே. சிலை வழிபாடு, வேதத்திற்கு புறம்பானது.

    //யூதர்களும் புனித பெட்டியையும் அதன் இரு பக்கமும் புறா இருப்பது போன்ற உருவத்தையே வணங்குகிறார்கள்.இஸ்லாமியரும் மெக்காவிலுள்ள காபாவில் உள்ள புனிதக் கல்லையே வணங்குகிறார்கள்.காபா இருக்கும் திசை நோக்கி வணங்குகிறார்கள்.கடவுள் உருவமில்லாதவர்,மிகப் பெரியவர் என்று கூறுபவர்கள் ஏன் புனிதக் கல்லையும், அந்தப் புனிதக் கல் இருக்கும் திசையையும் ஏன் வணங்க வேண்டும்.???//
    இந்த கேள்விக்கு, இந்த வழிபாடுகள் செய்பவர் பதில் அளிக்கட்டும். நான் இந்த வழிபாடு செய்பவன் அல்லன்.

    //உருவமில்லாத கடவுளை காணாததால் உருவமில்லாத கடவுளை மனத்தால் வழிபடுவது கடினமே.மிஞ்சிப் போனால் கடலையும்,வானையும்,பரந்த வெளியையும்,கோள்கள்,நட்சத்திரங்கள்,பால்வெளி மண்டலம் போன்றவற்றையே நினைத்து வழிபட முடியும்.வேறு வகையில் உருவமில்லாத கடவுளை நினைப்பது முடியாத காரியமே.//
    உங்களுக்கு இறைவனை நினைத்து வழிபட முடியாததிற்கு என் வருத்தங்கள். அவர் கிருபை இருந்தால்தான் அவரை வழிபடவே முடியும்.
    அசோக்

    Mr. Ashok Kumar,

    As you have registered many of your explanataion for your hatredness for other religious practices, we think that the same can be clarified in detail. Separate articles will be published on the same.

    திரு அசோக் அவர்களே,

    ///I just gonna give the reply of Bro.Hard Truth.
    Thinking of Christ. Not of any image. No visualizations.///

    நான் படித்த பள்ளியில் பெரிய சர்ச் இருக்கும்.அந்த சர்ச்சுக்கு நான் அடிக்கடி சென்று வழிபட்டிருக்கிறேன்.அங்கு சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சிலையைப் பார்க்கும் போது அவர் அடைந்த வலிகள், மரண வேதனைகள், என்மனதில் தோன்றி ஒரு இனம்புரியாத சோகம் குடிகொள்ளும்.இந்த மன நிலை ஒவ்வொரு முறை சர்ச்சிற்கு செல்லும் போதும் ஏற்ப்படும்.இந்த மன நிலை எல்லாமே அவரின் சிலையைப் பார்க்கும் போது தான் ஏற்ப்படும்.

    நீங்கள் வழிபடும் போது இயேசு கிறிஸ்துவின் உருவம் உங்கள் மனதில் தோன்றாதா?சிலை வழிபாடு கூடாது என்று பைபிளில் இருக்கிறது என்றால்,பின் ஏன் சர்ச்சில் சிலுவையில் அறையப்பட்ட நிலையில் உள்ள இயேசு கிறிஸ்துவின் உருவ சிலை இடம்பெற்றுள்ளது.? .

    இயேசு கிறிஸ்துவை நீங்கள் எவ்வாறு வழிபடுகிறீர்கள்?அவர் உருவத்தையோ,படத்தையோ வழிபடவில்லை என்று கூறுகிறீர்கள்.அப்படியென்றால் அவரின் உருவத்தை நினைக்காமல் அவரின் குணங்களை மட்டும் நினைத்து வழிபடுவீர்களா?அப்படித்தான் கிருஸ்தவர்கள் எல்லாரும் வணங்குகிறார்களா ? பின் ஏன் கிறிஸ்தவர்களின் வீடுகளில் இயேசு கிறிஸ்துவின் உருவ படங்கள் இருக்கிறது?நீங்கள் இயேசு கிருஸ்துவை வணங்குகிறீர்களா?இல்லை கர்த்தரை வணங்குகிறீர்களா? இது தெரிந்து கொள்வதற்காகவே கேட்கிறேன்

    ///உங்களுக்கு இறைவனை நினைத்து வழிபட முடியாததிற்கு என் வருத்தங்கள். அவர் கிருபை இருந்தால்தான் அவரை வழிபடவே முடியும்.
    அசோக்///

    நான் இறைவனின் உருவமில்லாத தன்மையை நினைத்து வழிபடுவது கடினம் என்று தான் கூறினேன்.ஏனெனில் அவர் மனதுக்கும் வாக்கிற்கும் எட்டாதவர் என்று வேதம் கூறுகிறது.அதனால் நான் இறைவனை உருவத்துடனே வழிபடுவேன்.அப்படிப் பட்ட உருவமில்லாத கடவுள் உங்கள் மனதிற்கு எட்டியதற்கு -நீங்கள் உருவமில்லாத இறைவனை உள்ளபடியே நினைத்து வழிபட்டுக் கொண்டிருப்பதற்கு என் வாழ்த்துக்கள்.நீங்கள் வழிபடும் அந்த உருவமில்லாத இறைவன் எப்படி இருப்பார் என்று எனக்கு கூறமுடியுமா?அறிய ஆர்வமாய் இருக்கிறேன்.

    ///We also know that many didn’t like this. But, we beleive on this. Can’t help. Sorry.
    Hard Truth/// என்ன திமிர்! இது போல பேசி வெறுப்பை மட்டுமே உண்டாக்கப்பார்கிறார்கள் ஏசு வியாபாரிகள்.

    // என்ன திமிர்! இது போல பேசி வெறுப்பை மட்டுமே உண்டாக்கப்பார்கிறார்கள் ஏசு வியாபாரிகள். //

    ஒரு கருத்துரையாடலின் போது அவரவர் கற்றுத் தேர்ந்தவை மற்றும் வளர்ந்த சூழலின் பாதிப்பைப் பொறுத்தே கருத்துக்கள் வெளிவருகிறது;அதனைப் பொறுமையாக ஆய்ந்தறிந்து அவரவருக்குப் பிடித்தமானதைப் பின்பற்றலாம்;

    இதில் “திமிர்” எங்கிருந்து வரும்..?

    இன்றைக்கு 30 வயதைக் கடப்பதற்குள் பல்வேறு அனுபவங்களையும் நம்பிக்கைகளையும் கடந்துபோகிறோம்;

    ஒரே இடத்தில் 45 வருடமாக டிரைவர் வேலை பார்க்கும் இராமசாமி அண்ணாச்சியைப் போன்றோரும் துணிந்துவந்து சுயதொழில் செய்யும் வசந்த்குமார் போன்றோரும் உள்ளனர்;

    மதம் மாற சம்மதத்துடன் தன் வறுமைக்கு உதவிகேட்டு என்னிடத்தில் வரும் ஒரு மனிதனுக்கு என்னாலியன்ற ஒரு சிறுதொகையைக் கொடுக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம்;அதனை வைத்து அவர் வாழ்நாள் முழுவதும் பிழைக்கமுடியுமா?

    இந்து மார்க்கத்தில் கிடைக்காத மனநிம்மதிக்காக “இயேசு வியாபாரிகளிடம்” சிறிதளவு பணம் கொடுத்து அதாவது பூஜை, புனஸ்காரம், பரிகாரம், வாஸ்து தோஷம் போன்ற எந்த க்ருமாந்தரமும் செய்யாமல் உடனடி விடுதலை பெறுகிறேன்;அதனைத் தக்கவைத்துக் கொள்வதும் தொடர்ந்து என் வழியே செல்லுவதும் என் உரிமையல்லவா?

    ஆனால் அதில் பெற்ற ஆனந்தத்தையும் விடுதலையையும் அடுத்தவருக்கும் கூறாமலிருப்பது கல்லையும் மண்ணையும் வணங்கி சூன்யத்தை நோக்கி கும்பிடும் என்னைப் போன்ற மனிதனுக்கு நான் செய்யும் துரோகமல்லவா?

    ‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்றே நான் செயலாற்றுவேன்..!

    // “இயேசு வியாபாரிகளிடம்” சிறிதளவு பணம் கொடுத்து அதாவது பூஜை, புனஸ்காரம், பரிகாரம், வாஸ்து தோஷம் போன்ற எந்த க்ருமாந்தரமும் செய்யாமல் உடனடி விடுதலை பெறுகிறேன்;///

    ஏசு வியாபாரிகள் இந்த கருமாந்திரங்களைச் செய்யாமல் தான் தலை வலிக்கிறது என்று சொன்ன பெண்ணை ஏசுவின் பெயரால் ஜபிக்கிறேன் என்று கூறு மாத்திரை மருந்து சாப்பிட விடாமல் ஜபித்தே சாகடித்தீர்களே, அந்த வக்கிர மான கொலைக்கு ஏசு தானே பொறுப்பு! அல்லது ஏசுவை விற்கும் நீங்கள் பொறுப்பு! சரி தானே!

    chillsam:
    // “இயேசு வியாபாரிகளிடம்” சிறிதளவு பணம் கொடுத்து அதாவது பூஜை, புனஸ்காரம், பரிகாரம், வாஸ்து தோஷம் போன்ற எந்த க்ருமாந்தரமும் செய்யாமல் உடனடி விடுதலை பெறுகிறேன்;///

    Ram:
    // ஏசு வியாபாரிகள் இந்த கருமாந்திரங்களைச் செய்யாமல் தான் தலை வலிக்கிறது என்று சொன்ன பெண்ணை ஏசுவின் பெயரால் ஜபிக்கிறேன் என்று கூறு மாத்திரை மருந்து சாப்பிட விடாமல் ஜபித்தே சாகடித்தீர்களே, அந்த வக்கிர மான கொலைக்கு ஏசு தானே பொறுப்பு! அல்லது ஏசுவை விற்கும் நீங்கள் பொறுப்பு, சரி தானே..? //

    chillsam:
    பிரார்த்தனைக்காக எம்மிடம் வரும் நோயாளிகள் மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையிலேயே வருகிறார்கள்;இறுதி முயற்சியாகவே பிரார்த்தனை ஏறெடுக்கப்படுகிறது;அது மனோரீதியாக ஒருவித பாதுகாப்புணர்வையும் நம்பிக்கையினையும் பாதிக்கப்பட்டவருக்குள் ஏற்படுத்துகிறது;இதற்கு எந்த அமைப்பும் விதிவிலக்கல்ல,அனைவருமே மனதுக்கே மருந்திடுகிறோம்;ஆனால் இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களை சவுக்கால் அடித்தும் தலையில் தேங்காய் உடைத்தும் அக்கினியில் வீசியும் நாம் கொடுமைப்படுத்துவதில்லை,நண்பரே..!

    //என்ன திமிர்! இது போல பேசி வெறுப்பை மட்டுமே உண்டாக்கப்பார்கிறார்கள் ஏசு வியாபாரிகள்.//
    Mr.Ram,
    Why do u expect me to talk and do what that pleases u? Also, I am not “selling” Jesus. But, I am introducing Jesus, so that u can escape the eternal damnation.
    Anyways, u doesn’t accept this fact.
    Hard Truth

    //சவுக்கால் அடித்தும் தலையில் தேங்காய் உடைத்தும் அக்கினியில் வீசியும் நாம் கொடுமைப்படுத்துவதில்லை,நண்பரே..!//

    நண்பர் சில்சாம் அவர்களே, தலையில் தேங்காய் உடைப்பதும் சவுக்கால் அடிபடவேண்டும் என்றும் எந்த கடவுளும் கூறவில்லை. அவைகள் மக்களிடம் மனோரீதியாக காலப்போக்கில் உண்டான பழக்கங்கள். அவற்றை இந்து தர்மத்தைச் சேர்ந்தவர்களே இது போன்ற வழிபாடுகள் ஆன்மீகத்திற்கு தேவையற்றவை என்று எடுத்துக் கூறுகிறார்கள். நமது அன்பர் திருச்சியின் பாஷையில் சொல்வதானால் இந்து தர்மத்தின் எக்ஸ்ட்ரா லக்கேஜுகள் இவையெல்லாம். ஆனால் ஏசுவின் பெயரால் ஜபிக்கிறேன் என்று பிணத்தை அழுகும் வரை வீட்டில் வைத்திருப்பதும், ஏசு காப்பார் என்று ஏமாற்று மாத்திரை சாப்பிடவிடாமல் ஜபம் செய்து ஏசுவியாபாரிகள் கொலை புரிந்ததும் நிரூபனம் ஆன பத்திரிக்கை செய்திகளே. மேலும் ஜபத்தால் மட்டுமே குணப்படுத்துங்கள் மருந்து உட்கொள்ளாதீர்கள் என்று ஏசு கூறினாரா. அல்லது ஒருவன் ஏசுவின் பெயரால் ஜபத்தால் குணப்படுத்தப்படக்கூடியவன் என்றால், ஏசுவின் பெயரால் ஜபித்தால் உயிர் வந்துவிடும் என்று நீங்கள் கூறினால் எசுவின் பெயருக்கே அத்தனை சக்தி உள்ளது என்பதும் உண்மையானால் அந்த ஏசு ஏன் ரத்த வெள்ளத்தில் துடி துடிக்க செத்தார். தன்னைக் கூட காப்பாற்றிக்கொள்ளமுடியாதவர் ஏசு என்றால் அவர் பெயரால் ஜபித்தால் மட்டும் நோய்கள் குணமடைந்து விடுமா என்ன? மூடத்தனத்திற்கு சப்பைக்கட்டு வேறு…

    //But, I am introducing Jesus// u people are not introducing jesus, u people are marketting jesus and earning money by jesus. jesus trade gives earnings in dollars. u peolple are enjoying by that.

    // so that u can escape the eternal damnation.// y we should escape. jesus is there to hang on behalf of me know. let him hang on cross board again and again.

    //u people are not introducing jesus, u people are marketting jesus and earning money by jesus. jesus trade gives earnings in dollars. u peolple are enjoying by that.//
    How does someone, whom I have never known becoming Christian will bring dollars into my pocket. I am Software Consultant, living in USA for past few years and I have enough money, which came out ONLY thru my Software Jobs. No one is gonna pay me for Mr.Ram becoming a Christian.

    // jesus is there to hang on behalf of me know. let him hang on cross board again and again.//
    Jesus need not hang on cross again and again. His one Sacrifice is good enough for every BELIEVER’s sin, how much ever it may be. The sacrifice of Jesus will not be usefull for u, if u r not believing on him.

    //தன்னைக் கூட காப்பாற்றிக்கொள்ளமுடியாதவர் ஏசு என்றால் அவர் பெயரால் ஜபித்தால் மட்டும் நோய்கள் குணமடைந்து விடுமா என்ன?//
    Jesus sacrificed himself. If he wanted to escape the crusification, he would have done. But his purpose of coming to this world is to be sacrificed for us. But people who are destined to hell will never understand this.

    //தலையில் தேங்காய் உடைப்பதும் சவுக்கால் அடிபடவேண்டும் என்றும் எந்த கடவுளும் கூறவில்லை.//
    Yes, GOD never told all these. These are the lies from devil. And many of the Hindus believing it.

    //ஆனால் ஏசுவின் பெயரால் ஜபிக்கிறேன் என்று பிணத்தை அழுகும் வரை வீட்டில் வைத்திருப்பதும், ஏசு காப்பார் என்று ஏமாற்று மாத்திரை சாப்பிடவிடாமல் ஜபம் செய்து ஏசுவியாபாரிகள் கொலை புரிந்ததும் நிரூபனம் ஆன பத்திரிக்கை செய்திகளே. மேலும் ஜபத்தால் மட்டுமே குணப்படுத்துங்கள் மருந்து உட்கொள்ளாதீர்கள் என்று ஏசு கூறினாரா.//
    Jesus was never against people taking medicines. Infact, in one of the parable (Good Samaritan) he told, the person who got hurt by the robbers got treated with medicines for his wounds.
    Thanks,
    Ashok

    ஒரு காலத்தில் பிரதான பாவமாக கருதப்பட்ட உருவவழிபாடு இப்போது இவர்களால் நியாயப்படுத்தப்படுகிறது. அந்த பாவத்தை வெறுப்பவர்களை, சிறுமை படுத்துகிறார்கள். ஏனென்றால் இது அவர்கள் வழிபாட்டுமுரையாம். வழிபாட்டுமுறை என்பதால் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளமுடியுமா? ஏற்க்கனவே, உங்கள் காஞ்சி கோவிலில் நடந்த வழிபாட்டுமுறை சந்தி சிரிக்கிறது, பிறகு நித்தியானந்த வழிபாடும் அனைவரும் அறிந்ததே. பல காதொலிக்க மடாலயங்களும் இதற்க்கு விதிவிலக்கல்ல. இறைவன் அனுமதிக்காமல், மனிதனால் வந்த அனைத்தும் நல்ல பயனை பயக்கபோவதில்லை.
    உங்கள் இந்து தர்மத்தில்(??), இறைவனை அடைய விஞ்ஞான பைரவ தான்திரா எனப்படும் முறையில், காமலீலைகளும் வழிபாடுகளில் அடக்கம். நாளைக்கு உங்கள் வழிபாட்டு முறை என்று அதையும் பொத்தாம் பொதுவில் நீங்கள் அரங்கேற்றினால், நாங்கள் உங்களுக்கு வெண்சாமரம் வீச வேண்டுமா?
    நன்றி,
    அசோக்

    இறைவனை வழிபடுவதிலேயே நம்மை செலுத்தாமல் குடும்பத்தையும் கவனிக்கவும் அதுவே சிறந்தது.

    மதீனா நகரின் அழகிய பள்ளிவாசல் அது. ஒரு மனிதர் எப்பொழுது பார்த்தாலும் பள்ளிவாசலிலேயே தங்கியிருந் தார். தொடர்ந்து தொழுது கொண்டும், குர்ஆனை ஓதிக் கொண்டும், இறை தியானங்களில் ஈடுபட்டும் வழிபாடுகளில் திளைத்திருந்தார். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்கு வரும்போதெல்லாம் அந்த மனிதரைப் பார்ப்பார். சில நாட்கள் அவரைத் தொடர்ந்து கவனித்து வந்த நபிகளார், அவரைக் குறித்து தோழர்களிடம் விசாரித்தார். “யார் இந்த மனிதர்? எப்பொழுது பார்த்தாலும் பள்ளி வாசலிலேயே தங்கியிருக்கிறாரே?” என்று கேட்டார். அதற்குத் தோழர்கள்,“இறைத்தூதர் அவர்களே, இவர் சிறந்த இறைநேசர். மார்க்கத்தின் மீது ஆழ்ந்த பற்றும் பிடிப்பும் கொண்டவர். இரவும் பகலும் பள்ளிவாசலிலேயே தங்கி இறை வணக்கத்தில் ஈடுபட்டு வருகிறார்” என்றனர். உடனே அண்ணலார் கேட்டார்: “அப்படியானால் இவருக்குக் குடும்பம்
    இல்லையா?” “இருக்கிறது இறைத்தூதர் அவர்களே!”
    “மனைவி, மக்கள்?” “இருக்கிறார்கள்.” “அப்படியானால் இவருடைய உணவுக்கும், அவர்களின் உணவுக்கும், குடும்பத்தின் இதர தேவைகளுக்கும் இவர் என்ன
    செய்கிறார்?” “இந்த மனிதருக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். அவர் காட்டுக்குச் சென்று விறகு வெட்டி வந்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து தமது குடும்பத்தையும் காப்பாற்றி, தமது சகோதரரின் குடும்பத்தையும் காப்பாற்றி வரு கிறார்” என்றனர் தோழர்கள். “இரவு பகல் என்று பாராமல் எப்பொழுதும் இறைவழிபாட்டில் மூழ்கியிருக்கும் இவரை விட இவருடைய சகோதரர்தான் இறைவனின் பார்வையில் உயர்ந்தவர்; குடும்பத்தின் தேவைக்காகவும், மனைவி மக்களைப் பாது காக்கவும் நியாயமான வழியில் பொருளீட்டுவதும் இறைவழிபாடுதான் என்று இந்த மனிதருக்கு எடுத்துச் சொல்லு ங்கள்” என்று அறிவுறுத்தினார் அண்ணல் நபிகளார்.‘வழிபாடு’ (இபாதத்) என்பதற்கு இஸ்லாம் விரிவான பொருளைத் தருகிறது. தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் மட் டுமே வழிபாடுகள் என்று சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அவையும் வழிபாடுகள்தாம்; அத்துடன் வாழ்வின் இதர துறைகளில் இறைவனின் கட்டளைக்கும் இறைத்தூதரின் வழிகாட்டலுக்கும் ஏற்ப நடந்து கொள்வதும் வழிபாடுதான் என்று இஸ்லாம் கூறுகிறது.

    நண்பர் AbduL Rahman கூறுவது மிகச் சரியே.

    கடமையே முக்கியம். கடமையை சிறப்பாக செய்வதே வழிபாடு போன்றதுதான் என்கிற கருத்தை கிருட்டினர் சொல்லி இருக்கிறாரே.

    குடும்பக் kadamaikalai , அலுவலகக் கடமைகளை எல்லாம் முடித்து விட்டு ஓய்வு நேரத்தில் மட்டுமே நாம் நம் தத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    திருச்சிகாரர் அவர்களே… வழிபாடு என்பதை தவறாக புரிந்து கொண்டீர்களோ என்று நினைக்கிறேன்.

    அதாவது வழிபாடு என்பது அகிலத்தையும் படைத்த இறைவனை வணங்குவது மட்டுமல்ல, இறைவன் கூறிய நற்செயல்களை ஏற்று நடப்பதுமாகும். கடமை என்பது இறைவனால் நம்மீது விதித்த கட்டளை. கடமை கடவுளாகாது.

    Question:
    The Hindu Pundits and Scholars agree that the Vedas and other Hindu religious scriptures prohibit idol worship, but initially because the mind may not be matured, an idol is required for concentration while worshipping. After the mind reaches higher consciousness, the idol is not required for concentration.

    Answer :

    Muslims have reached the higher level of consciousness
    Muslims have reached the higher level of consciousness. If an idol is required for concentration only in the initial stages and not later on when the mind reaches higher consciousness then I would like to say the Muslims have already reached the state of higher consciousness because when we worship Allah (swt) we do not require any idol or statue.

    Child asks why does it thunder?
    When I was discussing with a Swami in IRF. He said that when our child asks us, “Why does the sky thunder?”, we reply that “aaee ma chakki pees rahi hai”, the grandmother is grinding flour in the heaven; because he is too young to understand. Similarly in the initial stages people require an idol for concentration.

    In Islam we don’t believe in telling a lie, even if it’s a white lie. I will never give such a wrong answer to my child because later on when he goes to school and learns that the thundering sound after lightning is due to the expansion of rapidly heated air, he will either think that the teacher is lying or later on when he understands the fact he will conclude that the father is a liar. If you feel that the child may not understand certain difficult things you should simplify the answer rather than give a wrong fictitious reply. If you, yourself do not know the answer, you should have the guts to be truthful and say ‘I don’t know’. But many children nowadays will not be satisfied with this answer. If this answer was given to my son, he would say “Abba (father), why don’t you know?’ This will compel you to do your homework and thus educate yourself as well as your child.

    Those in standard one require idol for concentration – (2 + 2 = 4 will remain same in standard one and ten)
    Some pundits while trying to convince me regarding idol worship said that in standard one the student is initially taught to worship God by concentrating with the help of an idol but later on when he graduates he no longer requires the idol to concentrate while worshipping the God.

    A very important fact to be noted is that only if the fundamentals of any particular subject is strong, then only will he be able to excel in future for e.g. A teacher of mathematics in standard one teaches the students that 2 + 2 = 4 irrespective whether the student passes school or does graduation or does a Ph. D. in mathematics, the basics of 2 + 2 = 4 will yet remain the same, it will not change to 5 or 6. In higher standards the student, besides addition may learn about Algebra, Trigonometry, Logarithm, etc. but the fundamental of addition will yet remain the same. If the teacher in standard one itself teaches the fundamentals wrong, how can you expect the student to excel in future?

    It is the fundamental principal of the Vedas regarding the concept of God that He has got no image, so how can the Scholars even after knowing this fact keep silent at the wrong practice being done by people.

    Will you tell your son who is in standard one that 2 plus 2 is not equal to 4 but 5 or 6 and only confirm the truth after he passes school? Never. In fact if he makes a mistake you will correct him and say it is 4 and not wait till he graduates; and if you don’t correct him initially you will ruin his future.

    சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்களே,
    உங்களின் கருத்துப் பதிவுக்கு மிக்க நன்றி.

    //The Hindu Pundits and Scholars agree that the Vedas and other Hindu religious scriptures prohibit idol worship, but initially because the mind may not be matured, an idol is required for concentration while worshipping. //

    நான் உங்களின் சிந்தனைக்கு வைக்கும் மிக முக்கியமான கருத்து என்னவென்றால், இந்த Prohibition என்பது எதற்காக ? இந்த Prohibition என்பது இறுக்கமான சூழ்நிலையை உருவாக்குகிறதேயல்லாமல் இணக்கத்தை உருவாக்குவதில்லை.

    உருவமில்லாத நிலையில் கடவுளை வழிபடுவதை இந்து மதம் அங்கீகரிக்கிறது.

    உருவமற்ற நிலையில் கடவுளை வழிபடுவதி யாரும் தடுக்கவோ, இகழவோ, prohibit செய்யவோ இல்லை. நல்லிணக்க அடிப்படையில் நாம் தொழுகையில் கலந்து கொள்ளத் தயார். நண்பர்களின் அழைப்பின் பேரில் நான் மனப்பூர்வ மாக பல முறை அவர்களுடன் மசூதிக்கு சென்று தொழுகையில் கலந்து கொண்டு இருக்கிறேன்.

    உருவமுள்ள நிலையில் கடவுளை வழிபடுபவன், தனக்கும் தன் குடும்பத்தவருக்கும் நனமியை வேண்டுகிறானே யன்றி பிறருக்கு தீமையை நினைப்பதில்லை. அவர்கள் அப்படி வணங்கும் உருவமுள்ள கடவுள்களின் தத்துவங்களும் எந்த வித தீங்கு தரும் எண்ணங்களை அவர்கள் மனதில் உருவாக்கவுமில்லை. எனவே அமைதியாக வழிபாடு செய்யும், அவர்களால் யாருக்கும் எந்த தீங்கும் இல்லை , சமுதாயத்துக்கோ, நாட்டுக்கோ , உலகுக்கோ எந்த தீங்கும் இல்லை. எனவே எந்த வித காரணமும் இல்லாமல் உருவ வழிபாட்டை செய்ய ஏந்திய அவசியம் என்ன?

    இந்து மதத்தின் முக்கியமான வேதங்களில், Scriptures களில் கடவுளின் உருவமில்லாத நிலை பற்றிக் குறிப்புகள் உள்ளதோடு, கடவுள் உருவமுள்ள நிலையில் இருப்பது பற்றியும் குறிப்புகள் உள்ளன.

    எனவே எல்லோரும், தங்கள் விரும்பும் வழியில் வழிப்பாட்டை நடத்திக் கொண்டு, நல்லிணக்கத்துடனும் வாழ முடியும், வெறுப்போ, புரோஹிபிசனோ கடுமையான சூழ்நிலையை உருவாக்கும். நாம் இதைப் பற்றித் தொடர்ந்து எழுதுவோம்.

    சனாதன தர்மத்தின் வேதாந்த சூத்திரம் 1.1.2 -‘எங்கிருந்து எல்லாம் வந்தது, அதுவே இறைவன்” , இதையே கிறிஸ்தவர்கள் – பிதா, ஜகோவாஹ், என்றும், முஸ்லிம்கள் ‘அல்லா’ என்றும், சனதான தர்மத்தில் ‘கிருஷ்ணா’ என்றும் கூறுகிறார்கள்.
    ‘எல்லா பொருள்களின் மூலம் நானே, எல்லாம் என்னிடமிருந்தே வந்தது ‘ – பகவான் கிருஷ்ணர் ,பகவத் கீதா 7.6,
    எல்லா பொருளின் மூலம் இறைவன் (உருவமுள்ள, உருவம் இல்லாத பொருள்கள் ) இந்த தன்மை உள்ளவர். eg சூரியன் – உருவம், அதன் கதிர்கள் உருவம் இல்ல தன்மை, அது போலவே கிருஷ்ணா -உருவம், பிரமன்- உருமம் இல்ல தன்மை. சூரியனிடம் இருந்து அதன் கதிர்கள் வருவது போலவே, கிருஷ்ணரிடம் இருந்து உருவம் இல்ல தன்மை வருகிறது. வேதங்களில் – இறைவன் 6 குணங்கள் – முழுமையான அழகு,அறிவு, செல்வம், வீரம், புகழ், துறவு என்று கூறுகிறது. அதாவது எல்லாம் முழுமையாக உடையவர் – பகவான்.
    அந்த இறைவனை பல பெயர்களில் அழைகிறார்கள், Eg . தந்தையை – மகள் – அப்பா என்றும், மனைவி – கணவன் என்றும், இன்னும் பல (சித்தப்பா, பெரியப்பா, தாத்தா….) . அது போலவே இறைவனை, ஏசு கிறிஸ்து – பிதா என்றும், முகமது நபி – அல்லா என்றும், இப்படி பல மதங்களில் பல பெயர்களில் அழைக்கிறார்கள். “ஒரு உண்மையே உள்ளன, அது பல பெயர்களில் அழைக்கபடுகிறது.'” ரிக் வேதா -1.164.46.
    ‘என்னைவிட உயர்ந்த உண்மை எதுவும் இல்லை, எல்லாம் என்னையே சார்ந்து உள்ளது ” கீதா 7.7,
    ஆனால், வேதங்களில், பல கடவுள்கள் – அதாவது 33 கோடி தேவர்கள் உள்ளார்கள் என்று குறிப்பிடுகிறது. இவர்கள் பகவான் கிருஷ்ணரின் கட்டளை படி இந்த உலகை பராமரிக்க உதவும் சிறு தெய்வங்கள் ஆவார்கள். eg. பிரதமர் – அவரின் அமைச்சர்கள் போல.
    ‘அறிவில் குறைந்த மக்கள் சிறு தேவர்களை வணங்குகுகிரர்கள், இவர்கள் கொடுக்கும் பலன்கள் தற்காலிகமானது, அழியக்கூடியது ஆகும்’,
    ‘தேவர்களை வழிபடுபவர் அவர்கள் உலகை அடைவர், என்னை வழிபடும் பக்தர்கள் எனது நித்ய உலகை அடைவர் ‘ – பகவத் கீதா – 7.20,21,23

    உடனேயே நீங்கள் நினைக்கலாம், விக்ரகம் எப்படி இறைவன் ஆகும் என்று, இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் எப்போதுமே அவர் உலகில் இருக்கிறார், அவரை நம்மால் கண்களால் பார்க்க முடியாது, எனவே தான் நம் கண்களால் பார்க்ககூடிய கல்லில் இறைவனை பிராத்தனை மூலம்(யாகங்கள்) மூலம் அவரை இதில் வர பணிகிறோம். அதாவது, நீங்கள் ஒருவருக்கு ஒரு கடிதம் போடவேண்டுமானால் அதை ஒரு போஸ்ட் பெட்டியில் நாம் போடுவோம், அது அந்த குறிப்பிட நபரிடம் போகிறது. அது போலவே நாம் இறைவனை தொடர்பு கொள்ள ஒரு பகுதியே இந்த விக்ரகங்கள். அதாவது, நீங்கள் உங்கள் புகைபடத்தை பார்த்து, அது நான் என்று எப்படி சொல்கிறீர்கள், அது போலவே தான் இந்த கல் சிலையும். சிலை ஒருபோதும் இறைவன் ஆகிவிட முடியாது, அது நமக்கும், இறைவனுக்கும் உள்ள ஒரு தொடர்பு பகுதி மட்டுமே தான்,. உடனே ஒரு சந்தேகம் வருகிறதா, கிருஷ்ணர் நம்மை போல் தான் இருக்கிறார் என்று, நமது உடல்-சில காலம் இருந்து வளந்து,வயதாகி, பின் இறக்கிறோம். ஆனால், பகவன் கிருஷ்ணர் – உடல் இந்த பௌதீக பொருள்க்களினால் அனது இல்லை, அவர் உடல் ஆன்மிகமானது, (அவர் உடல் எப்போதுமே அழியாமல், வயதாகாமல், இருப்பது) .நீங்கள் மகாபாரதம்- பார்த்தால் தெரியும், அதில் கிருஷ்ணர் -148 வருடம் இந்த பூமியில் இருந்தார், ஆனால் அவர் உருவம் 18 வயது நபர் போலவே கடைசி வரை இருந்தார்.
    ‘மானிட உருவில் நான் இந்த உலகில் வரும்போது மூடர்கள் ஏளனம் செய்கிறார்கள், எனது உன்னத சக்திகளையும், எனது ஆட்சியையும் அறியார்கள். பகவத் கீதா- 9.11,
    ‘எனது செயல், தெய்வீக தன்மை எவன் ஒருவன் அறிகிறானோ, அவன் இந்த உடலை விட்ட பின் மீண்டும் இந்த உலகில் பிறவி எடுப்பதில்லை, அவன் எனது நித்ய உலகை அடைகிறான்’ பகவத் கீதா -4.9

    ‘சிறுமதி,அறிவீனர்களுக்கும் நான் தெரிவதில்லை, எனது அந்தரங்க சக்தியால் (உருவம் இல்லாத, மாயையால்) நான் மறைக்கபட்டிருக்கிரீன். எனவே பிறப்பும், இறப்பும் இல்லாத என்னை இந்த உலகு மக்கள் அறிவதில்லை” – பகவத் கீதா – 7.25,

    எனவே, சகோரரரே! உங்கள் வழியை நீங்கள் பின்பற்றி இறைவனை அடைய வாழ்த்துக்கள்! இனி அந்த இறைவன் தான் உங்களுக்கு அறிவை கொடுக்க வேண்டும் .
    ‘என்னை உண்மையுடன் நாடுபவர்களுக்கான, என்னை வந்து அடைய தேவையான அறிவை நானே வழங்குகிறேன். பகவத் கீதா – 10.10

    The Color of Krishna and Allah
    Quoted from vedic scriptures and Al-Quran
    Prophet Mohammed was revealed by Allah three kinds of knowledge – one which he was allowed to share with his followers, the second type he had the discretion to share or withhold, and the third category of revelation he was strictly forbidden from sharing. (Nadar Beg K. Mirza, ‘Reincarnation and Islam’, and Geo Widengren, ‘Muhammad the Apostle of God and his ascension’, page 108).
    Krishna possesses beautiful dark color
    The Sanskrit word KRISHNA has the literal meaning of ‘black’, ‘dark’ or ‘dark-blue’, and is used as a name to describe someone with dark skin
    Allah possesses beautiful dark color
    This is also hinted in the Quran – the sura “Al-Baqarah” or “The Cow” of the Holy Qur’an, there is a specific verse which hints at this: Sibgatallah wa man ‘ah – sanu minallahi sibgah: ” (We take our colour from Allah and who is better than Allah at colouring?” (2.138) The word sibgat is significant in this verse. The root meaning of this word is colour.
    In this verse it is explained that none can surpass Allah in lending colour to this universe. There is no colour that Allah doesn’t have, and none that He is not adorned by. Had He not been so adorned, then He will be less than His creation. The very thought of such offensive minimization of Allah is wholly unacceptable by anyone who professes to be a true Muslim. This is because no Muslim will dare contradict the Qur’anic statement: ‘Allahu Akbar'(Allah is Great). Since Allah is the greatest, how can the Great Allah be colourless, or a mere abstraction? The answer ist hat Allah is colourfully beautiful. Allah is the most beautiful Person.
    Allah has an IMAGE:
    Prophet Muhammad said: “My Lord came to me in the most beautiful image”
    Al-Tirmidhi (3234) narrated from Ibn ‘Abbaas that the Prophet (peace and blessings of Allah be upon him) said: “My Lord came to me in the most beautiful image and said, ‘O Muhammad.’ I said, ‘Here I am at Your service, my Lord.’ He said, ‘What are the chiefs (angels) on high disputing about…’” Classed as saheeh by al-Albaani in Saheeh al-Tirmidhi.
    Prophet Muhammad said to his asabas [associates]: “We take our colour from Allah.”
    This means that the colour of the Arabs analogously resembled Allah’s colour. From the representation of Allah’s complexion by the Arabs, we can safely conclude that Allah is of a beautiful dark complexion.
    Of course, this colour of God is not material but spiritual. When Prophet Muhammad met Allah (Vishnu or Krishna), he saw dazzling effulgence emanating from God. Therefore, Allah has a dazzling dark colour-contradictory to mundane senses but transcendentally beautiful.
    According to recognized Vedic scriptures, Allah or Krishna has a spiritual, dazzling, dark colour, beyond the perception of the material senses and the imagination of the mundane mind.
    Sibgatallah wa man ‘ah – sanu minallahi sibgah: “Allah possesses beautiful dark color”, “We take our Color from Allah. Who is better than Allah at coloring?”
    Actually Allah being the source of everything it is no wonder that some color of this material world should resemble His, although His color is not material.
    From the above verse if Arabs analogously resembles the color of God then we can safely conclude that color of God is a beautiful dark complexion. But God has been described as full of dazzling effulgence and no dark color in this world is dazzling. This seems contradictory. Actually there is no contradiction if we realize that this dark color of Allah is spiritual but not material. Being a spiritual color it is transcendental to perception and mind and can afford to throw out flashing effulgence. Similarly Krishna is famous as Syamsundara or one whose complexion is darkish but at the same time is full of most dazzling splendor. See this verse from Brahma Samhita:
    “I worship Govinda, the primeval Lord, whose transcendental form is full of bliss, truth, substantiality and is thus full of the most dazzling splendor. Each of the limbs of that transcendental figure possesses in Himself, the full-fledged functions of all the organs, and eternally sees, maintains and manifests the infinite universes, both spiritual and mundane.” (Brahma Samhita 5.32)
    Al-Quran discribes the light (Brahmajyoti) of Allah as follows:
    “Allah is the Light of the heavens and the earth. The Parable of His Light is as if there were a Niche and within it a Lamp: the Lamp enclosed in Glass: the glass as it were a brilliant star: Lit from a blessed Tree, an Olive, neither of the east nor of the west, whose oil is well-nigh luminous, though fire scarce touched it: Light upon Light! Allah doth guide whom He will to His Light: Allah doth set forth Parables for men: and Allah doth know all things. ” (24.35)
    Allah is not only discribed as light, but also as the “posessor of light”
    The First part says: Allaahu Nuurus…. Allah is light
    Then it continues: Masalu Nuurihii…… Nuurihii means “His light”.
    So Allah is not only light but also possesses light.
    God is not only a beautiful person but He also possesses a wonderful form. Srimad Bhagavatam reveals God has an eternal spiritual body that is full of knowledge and bliss (satcitananda). Gods body is different from what we possess in this material world- namely a material body composed of stool, urine, puss, mucus and bile. But God Krishna has a spiritual form, which is of a beautiful blackish complexion like a monsoon cloud.
    So from the statements of Al-Quran we can understand, that the image of Allah is of a beautiful dark color, surrounded by a dazzling light.
    While the Quran only states, that Allah has a beautiful dark color, the vedic scriptures discribe in much more detail the dark color of Lord Krishna.
    —-
    कृष्ण Kṛṣṇa (Sanskrit, alternate spellings Krsna, Krishna, “black” or “dark blu e”) – Krishna literally means “the dark one” or even “the black one”; sometimes, in poetry, the colour of Krishna is compared to “a dark blue rain cloud in the monsoon season.
    ghana-śyāmaḥ — whose bodily hue was intense blue-black — SB 6.4.35-39
    ghana-śyāmāḥ — as having a complexion resembling bluish rainclouds — SB 10.13.46

    Dear trichikaran

    Give me the refernces . for Idol worship

    Volume #., hem # all

    நன்றி திரு. அப்துல் ரஹ்மான்,
    மேற்கோள் காட்டி விவரங்களை தருவேன். தனிக் கட்டுரையாக வெளியிட வேண்டுமானாலும் செய்யலாம்.

    ْஎன்னிடம் வேதங்களில் சிலைவணக்கத்திற்கு எதிரான நிறைய ஆதாரங்கள் உள்ளன. ஏன் முரண்பாடுஸ்?

    பெரும் பெரும் பண்டிட்கள் , சிலைவணக்கம் இந்து மத வேதங்களில் இல்லை என்று கூறுகிறார்கள் ஏன்?

    இதை நான் ஆரோக்கிய விவாதமாகவே இருக்க வேண்டும் என்று ஆசைபடுகிறேன் தேழரே…

    சகோதரரே,

    உருவம் இல்லாத நிலையை வழிபடுவதும் இந்து மத்தில் ஒரு முக்கிய வழிபாட்டு முறையாக உள்ளது.

    தெய்வங்களின் உருவத்தை வழிபடக் கூடாது என்று புரோஹிபிட் செய்ததாக இந்து மதத்தில் எந்தக் கருத்தையும் எந்தப் பண்டிதரும் காட்டுவது மிக கடினம்.

    இந்து மதம் மிக விரிவானது. பல வழிபாட்டு முறைகள் அதில் உள்ளன. உருவ வழிபாட்டுக்கான ஆதாரங்கள் பல பகுதிகளில் உள்ளன. தீங்கு விளைவிக்காத எல்லா வழிபாட்டு முறையையும் இந்து மதம் ஊக்கு விக்கிறது. இதைப் பற்றி எழுத வேண்டுமானால் விரிவாக எழுத வேண்டும். மேலும் இந்து மதத்தைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். (நான் சிறு வயதில் மிக சிறுவனாக இருக்கும் போது இசுலாமியர் என்றால் தாடி வைத்து இருப்பார்கள், வெள்ளை அங்கி அணிந்து இருப்பார்கள் [எங்கள் வூரிலே] என்று நினைத்து இருந்தேன், அது ஒரு ஆரம்ப கட்ட புரிதலே, அதோடு இஸ்லாம் முடிந்து விடவில்லை. )

    எடுத்த எடுப்பிலே வேதத்திலே போய் இறங்கி பலனில்லை. இந்து மதம் மிக விரிவானது. வேதம் என்பது இந்து மதத்தின் ஒரு பகுதியே. இந்து மதத்தின் முக்கிய பகுதிகளில் வேதமும் ஒன்று. இந்து மதம் வேதத்தோடு முடிந்து விடுவதில்லை.

    எல்லா இடத்திலும் கைக்கு எட்டும் அளவுக்கு நல்ல குடி நீர் சூழ்ந்து இருக்க அவற்றின் மிக அருகாமையில் இருக்கும் ஒருவனுக்கு கிணறு எந்த அளவுக்கு உபயோகப் படுமோ அந்த அளவுக்குத்தான் ஞானிக்கு வேதம் உபயோகப் படும் என்கிற ஒரு முக்கியக் கருத்து சொல்லப் பட்டு இருக்கிறது. உண்மையை உணர்ந்த நிலையை அடைவதே ஒரு இந்துவின் ஆன்மீக நோக்கம் ஆகும். அந்த நிலையை அடைய வேதம் உதவினால் அந்த அளவுக்கு வேதம் உபயோகமானது என்று கருதலாம். வேதங்களுக்கு ஒரு உபயோகமும், ஒரு கடமையும் இருக்கிறது. அதாவது காருக்கு ஸ்டீயரிங் போல. ஸ்டீயரிங்கே கார் ஆகி விடாது.

    இந்து மதம் பற்றிய கட்டுரைத் தொடர் ஒன்றை நாம் இங்கே வெளியிடுவோம். அதன் ஒரு பகுதியாக வேதங்களைப் பற்றியும் அதில் உள்ள வழிபாட்டு முறைகளைப் பற்றியும் நாம் குறிப்பிடுவோம்.

    நான் சாதரணமானவன் தான், சில பண்டிதர்கள் ஒரே கோணத்திலே மட்டும் பார்க்கின்றனர். நான்கு வேதங்களையும் முழுமையாகப் படித்த பண்டிதர்கள் மிக அரிது. ஒரு வேதத்தை முழுமையாகப் படிக்கவே பல வருடங்கள் ஆகும்.

    ஆரோக்கியமான விவாதமாகவே அமையும், நான் யாரையாவது தேவையில்லாமல் கடுமையாக பேசியிருக்கிறேனா என்று பாருங்கள். இந்த தளத்திலே இது வரை வந்த பின்னூட்டங்கள் அனைத்தையும் படித்துப் பாருங்கள். எல்லோரும் எவ்வளவு தூரம் என்னிடம் கடுமை காட்டி இருக்கிறார்கள், அந்த நிலையிலும் நான் எவ்வளவு தூரம் ரெஸ்ட்ரெயின்ட் ஆக இருந்திருக்கிறேன் என்பதை நீங்கள் உணர இயலும்.

    இத்தனைக்கும் நான் பிற மதத்தவரின் வழிபாட்டு முறைகளையோ , தெய்வங்ககளையோ முகாந்திரம் இன்றி விமரிசிக்கவும் இல்லை, மரியாதையே
    செய்கிறேன். நான் நல்லிணக்கப் பாதையில் உறுதியாக இருப்பதாலே பலருக்கும் என் மேல் வருத்தம் வருகிறது.

    நீங்கள் உங்களிடம் உள்ள ஆதரங்களை கொடுக்கலாம். அதானால் உங்களை நாம் கண்டிக்கவோ வெறுக்கவோ மாட்டோம். ஆதாரமே இல்லாமல் இந்துக்கள் வழிபாடு செய்யும் கோவில்களில் எல்லாம் பாலுணர்வைத் தூண்டும் புணர்ச்சி சிற்பங்களே உள்ளன என்ற வகையிலே பலரும் தங்கள் வெறுப்பை உமிழ்ந்து பொய் பிரச் ச்சாரம் நடத்தியதாலேயே அந்த பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையிலே பலரும் கருத்து தெரிவித்தனர். நீங்கள் உங்கள் கருத்துக்களை ஆதாரத்தோடும், (ஆதரங்களை சரி பார்த்துக் கொள்ளுங்கள். ) சார்பு நிலை எடுக்காமலும் நியூட்டிரலான நிலையில் இருந்து எழுதினால் பிரச்சினை இல்லை. முன்னொரு முறை இந்து மதம் இறக்கு மதி செய்யப்பட்டது என்று அவசரப் பட்டு எழுதியதைப் போல அல்லாலாமல் , நிதானமாக யோசித்து எழுதுங்கள்.

    Hinduism is commonly perceived as a polytheistic religion. Indeed, most Hindus would attest to this, by professing belief in multiple Gods. While some Hindus believe in the existence of three gods, some believe in thousands of gods, and some others in thirty three crore i.e. 330 million Gods. However, learned Hindus, who are well versed in their scriptures, insist that a Hindu should believe in and worship only one God.

    The major difference between the Hindu and the Muslim perception of God is the common Hindus’ belief in the philosophy of Pantheism. Pantheism considers everything, living and non-living, to be Divine and Sacred. The common Hindu, therefore, considers everything as God. He considers the trees as God, the sun as God, the moon as God, the monkey as God, the snake as God and even human beings as manifestations of God!

    Islam, on the contrary, exhorts man to consider himself and his surroundings as examples of Divine Creation rather than as divinity itself. Muslims therefore believe that everything is God’s i.e. the word ‘God’ with an apostrophe ‘s’. In other words the Muslims believe that everything belongs to God.

    The trees belong to God, the sun belongs to God, the moon belongs to God, the monkey belongs to God, the snake belongs to God, the human beings belong to God and everything in this universe belongs to God.

    Thus the major difference between the Hindu and the Muslim beliefs is the difference of the apostrophe ‘s’. The Hindu says everything is God. The Muslim says everything is God’s.

    Dear Abdur Rahman,

    What you have mentioned is the ground reality of two religions

    But

    //However, learned Hindus, who are well versed in their scriptures, insist that a Hindu should believe in and worship only one God.//

    Who are those learned Hindus, and why shall they insist on should believe in and worship only one God?

    இந்து மதத்தை புரிந்து கொள்ள பல வருடங்களாகும் என்றால் எவ்வாறு சாதாரண மனிதன் எவ்வாறு புரிந்து கொள்ளமுடியும்.

    ஆரிய மதம் எங்கே சென்றது இப்போது? எங்கிருந்து வந்தது?

    நீங்கள் எந்தெந்த வேதங்களை கற்றுள்ளீர்கள்?

    உங்களுக்கு தெரிந்த அனைத்தையும் கற்ற பண்டிட் அவர்ளின் பெயரை குறிப்பிடவும்.

    நீங்கள் எந்த ஜாதி?

    எப்போதிலிருந்து நீங்கள் இந்து மதத்தை கற்க ஆரம்பித்தீர்கள்.

    இந்து மதத்தின் உண்மையான விளக்க யாரும் இது வரை சரியாக சொன்னதே கிடையாது.

    நீங்கள் மேடைபேச்சாளரா…?

    வேதங்களைக் கற்கத் தான் பல வருடங்கள் ஆகும் என்று சொல்லியிருக்கிறேனே தவிர இந்து மத்ததைப் புரிந்து கொள்ள பல வருடங்கள் ஆகும் என்று சொல்லவில்லையே. இந்து மதத்தின் அடிப்படைகளை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

    இந்து மதத்தை ஒருவன் முழுமையாகப் புரிந்து கொள்வது எப்போது என்றால் அவன் எல்லா உண்மைகளுக்கும் மேலான உண்மையை நேருக்கு நேராக உணர்ந்த பிறகுதான், நேருக்கு நேராக கண்ட பிறகுதான், என்று சொல்கிறார்கள். எனவே புரிதல் என்பது உண்மையை நோக்கிய பயணம். அந்தப் பயணத்தில் பலரும் வெவேறு நிலையில் இருக்கலாம்.

    ஆரிய மதம் என்று நீங்கள் குறிப்பிடுவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. உலகின் மிகப் பழமையான மதம் இந்து மதம் என்று பிரிட்டானிகா ஆப் வேர்ல்ட் ஹிஸ்டரி என்னும் வெளியீடு தெரிவிக்கிறது. இந்து மதம், யூத மதம், சொராஸ் டிரிய மதம் இவை உலகின் மிகப் பழமையான மதங்கள் எனக் குறிப்பிடப் பட்டுள்ளன. பிறகாலத்தில் சமண, பவுத்த, கிறிஸ்தவ , இஸ்லாமிய, சீக்கிய, டாவோயிச, கன்பூசிய மதங்களும் தோன்றின. இவையே எனக்குத் தெரிந்த மதங்கள். நான் கற்றது கையளவு, இன்னும் உள்ளது கடலளவு. எல்லா வேதங்களையும் முழுமையாகக் கற்ற அறிங்கர்கள் வியாசர், ஆதி சங்கரர் , விவேகானந்தர் ஆகியோரைக் குறிப்பிடலாம். நான் மனித சாதி. இந்து மதத்தை பற்றிய சரியான விளக்கத்தை தந்தவர் சமூப காலத்திலேயே விவேகானந்தர் எனச் சொல்லலாம். நான் மேடைப் பேச்சாளர் அல்ல.

    ஆரியர் என்று கூட நீங்கள் கேள்விபட்டதில்லையா…
    அப்படியென்றால் நீங்கள் ஒரு பொய்யர் என்றே என்னால் நினைக்க வேண்டிவரும்.

    நீங்கள் குறிப்பட்ட மதங்களில் வைணவ மதம், சைவ மதம் எஙகே.. இவர்கள் யார்? ஏன் இம்மதத்தவர்கள் முற்றிலும் மாறுபட்டு இருக்கிறார்கள். எவ்வாறு என்று உங்களுக்கே தெரியும்.

    அவசரப் படுகிறீர்களே,

    ஆரியர் என்று இந்தியர்கள் அழைக்கப் பட்டதை அறியாத அளவுக்கு நாம் வெகுளியா? அதற்குள் பொய்யர் பட்டம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? ஆரோக்கியமான விவாதம் இப்படி போக வேண்டியதில்லையே சகோதரா!

    சைவப் பிரிவு, வைணவப் பிரிவு என்பது எல்லாம் இந்து மதத்திற்குள் உள்ள பல பிரிவுகளில் சில . கிறிஸ்தவத்திலே ரோமன் காத்தலிக், லூத்தரன், பெந்தோகொஸ்தே, ஜெஹோவா சாட்சிகள், கிரேக் ஆர்தோடக்ஸ், செவன்த் அத்வேண்டிஸ்ட் …. இப்படி பல பிரிவுகள் உள்ளான. இஸ்லாத்திலே ஷியா மற்றும் சன்னி பிரிவுகள் இருப்பது உங்களுக்குத் தெரியும் . அதோடு சுபி, அகமதியா… இப்படியான பிரிவுகளும் உள்ளனவே.

    BHAGAVAD GITA:

    The most popular amongst all the Hindu scriptures is the Bhagavad Gita.
    Consider the following verse from the Gita:

    “Those whose intelligence has been stolen by material desires surrender unto demigods and follow the particular rules and regulations of worship according to their own natures.”
    [Bhagavad Gita 7:20]

    The Gita states that people who are materialistic worship demigods i.e. ‘gods’ besides the True God.

    UPANISHADS:

    The Upanishads are considered sacred scriptures by the Hindus.

    The following verses from the Upanishads refer to the Concept of God:

    1. “Ekam evadvitiyam”
    “He is One only without a second.”
    [Chandogya Upanishad 6:2:1]1

    2. “Na casya kascij janita na cadhipah.”
    “Of Him there are neither parents nor lord.”
    [Svetasvatara Upanishad 6:9]2

    3. “Na tasya pratima asti”
    “There is no likeness of Him.”
    [Svetasvatara Upanishad 4:19]3

    4. The following verses from the Upanishad allude to the inability of man to imagine God in a particular form:

    “Na samdrse tisthati rupam asya, na caksusa pasyati kas canainam.”

    “His form is not to be seen; no one sees Him with the eye.”
    [Svetasvatara Upanishad 4:20]4

    1[The Principal Upanishad by S. Radhakrishnan page 447 and 448]
    [Sacred Books of the East, volume 1 ‘The Upanishads part I’ page 93]

    2[The Principal Upanishad by S. Radhakrishnan page 745]
    [Sacred Books of the East, volume 15, ‘The Upanishads part II’ page 263.]

    3[The Principal Upanishad by S. Radhakrishnan page 736 & 737]
    [Sacred Books of the East, volume 15, ‘The Upanishads part II’ page no 253]

    4[The Principal Upanishad by S. Radhakrishnan page 737]
    [Sacred Books of the East, volume 15, ‘The Upanishads part II’ page no 253]

    THE VEDAS
    Vedas are considered the most sacred of all the Hindu scriptures. There are four principal Vedas: Rigveda, Yajurveda, Samveda and Atharvaveda.

    1. Yajurveda
    The following verses from the Yajurveda echo a similar concept of God:

    1. “na tasya pratima asti”
    “There is no image of Him.”
    [Yajurveda 32:3]5

    2. “shudhama poapvidham”
    “He is bodyless and pure.”
    [Yajurveda 40:8]6

    3. “Andhatama pravishanti ye asambhuti mupaste”
    “They enter darkness, those who worship the natural elements” (Air, Water, Fire, etc.). “They sink
    deeper in darkness, those who worship sambhuti.”
    [Yajurveda 40:9]7

    4. Sambhuti means created things, for example table, chair, idol, etc.

    The Yajurveda contains the following prayer:
    “Lead us to the good path and remove the sin that makes us stray and wander.”
    [Yajurveda 40:16]8

    5[Yajurveda by Devi Chand M.A. page 377]

    6[Yajurveda Samhita by Ralph T. H. Giffith page 538]

    7[Yajurveda Samhita by Ralph T. H. Giffith page 538]

    8[Yajurveda Samhita by Ralph T. H. Griffith page 541]

    2. Atharvaveda

    The Atharvaveda praises God in Book 20, hymn 58 and verse 3:
    1. “Dev maha osi”
    “God is verily great”
    [Atharvaveda 20:58:3]9

    3. Rigveda
    1. The oldest of all the vedas is Rigveda. It is also the one considered most sacred by the Hindus.
    The Rigveda states in Book 1, hymn 164 and verse 46: “Sages (learned Priests) call one God by many
    names.”
    [Rigveda 1:164:46]

    2. The Rigveda gives several different attributes to Almighty God. Many of these are mentioned in
    Rigveda Book 2 hymn 1.

    Among the various attributes of God, one of the beautiful attributes mentioned in the Rigveda Book II hymn 1 verse 3, is Brahma. Brahma means ‘The Creator’. Translated into Arabic it means Khaaliq. Muslims can have no objection if Almighty God is referred to as Khaaliq or ‘Creator’ or Brahma. However if it is said that Brahma is Almighty God who has four heads with each head having a crown, Muslims take strong exception to it.

    Describing Almighty God in anthropomorphic terms also goes against the following verse of Yajurveda:

    “Na tasya Pratima asti”
    “There is no image of Him.”
    [Yajurveda 32:3]

    Another beautiful attribute of God mentioned in the Rigveda Book II hymn 1 verse 3 is Vishnu. Vishnu means ‘The Sustainer’. Translated into Arabic it means Rabb. Again, Muslims can have no objection if Almighty God is referred to as Rabb or ‘Sustainer’ or Vishnu. But the popular image of

    9[Atharveda Samhita vol 2 William Dwight Whitney page 910]

    Vishnu among Hindus, is that of a God who has four arms, with one of the right arms holding the Chakra, i.e. a discus and one of the left arms holding a ‘conch shell’, or riding a bird or reclining on a snake couch. Muslims can never accept any image of God. As mentioned earlier this also goes against Svetasvatara Upanishad Chapter 4 verse 19.

    “Na tasya pratima asti”
    “There is no likeness of Him”

    The following verse from the Rigveda Book 8, hymn 1, verse 1 refer to the Unity and Glory of the Supreme Being:

    3. “Ma cid anyad vi sansata sakhayo ma rishanyata”
    “O friends, do not worship anybody but Him, the Divine One. Praise Him alone.”
    [Rigveda 8:1:1]10

    4. “Devasya samituk parishtutih”
    “Verily, great is the glory of the Divine Creator.”
    [Rigveda 5:1:81]11

    Brahma Sutra of Hinduism:

    The Brahma Sutra of Hinduism is:

    “Ekam Brahm, dvitiya naste neh na naste kinchan”

    “There is only one God, not the second; not at all, not at all, not in the least bit.”

    Thus only a dispassionate study of the Hindu scriptures can help one understand the concept of God in Hinduism.

    0[Rigveda Samhita vol. 9, pages 2810 and 2811 by Swami Satya Prakash Sarasvati and Satyakam Vidyalankar]

    11[Rigveda Samhita vol. 6, pages 1802 and 1803 by Swami Satya Prakash Saraswati and Satyakam Vidyalankar]

    as from the sun.” The Prophecy confirms:

    1. The name of the Prophet as Ahmed since Ahmed is an Arabic name. Many translators misunderstood it to be ‘Ahm at hi’ and translated the mantra as “I alone have acquired the real wisdom of my father”.

    2. Prophet was given eternal law, i.e. the Shariah.

    3. The Rishi was enlightened by the Shariah of Prophet Muhammad. The Qur’an says in Surah Saba Chapter 34 verse 28 (34:28):

    “We have not sent thee but as a universal (Messenger) to men, giving them glad tidings and warning them (against sin), but most men understand not.”

    மிக்க நன்றி நண்பரே. இப்படி மேற்கோள் காட்டி இருப்பதை வரவேற்கிறேன்.

    பகவத் கீதை இந்துக்களின் புனித நூல்களில் மிக முக்கியமான நூல் என்பதும் சரியே. Most Popular மட்டுமல்ல, Most authentic ஆகவும் பகவத் கீதை இருக்கிறது.

    ஏனெனில் எனக்குத் தெரிந்த அளவிலே இந்த உலகிலே,

    தானே கடவுள் என்றும், கடவுளான தான் அவதாரமாக உலகிலே வந்ததாகவும் திட்டவட்டமாக அறிக்கை செய்து,

    எந்த மனிதனும் தன்னுடைய மேலான நிலையை அடைய முடியும் என்று கூறி,அப்படி அடைவதற்கான பல வழிகளையும் கூறியவராக ஒருவர் இருந்தார் என்றால் அவர் கிருஷ்ணராகவே இருக்கிறார்.

    அவர் அப்படி கூறிய ஆன்மீக தத்துவங்கள் அடங்கிய நூலாக கீதை இருக்கிறது.

    பகவத் கீதையை பற்றி விரைவிலே நான் தொடர்ச்சியாக கட்டுரைகளை நம்முடைய தளத்திலே வெளியிடுவேன். அதைப் படிக்குமாறும், கருத்துக்களைப் பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

    பகவத் கீதை எல்லா உபநிடதங்களின் கருத்துக்களையும் உள்ளடக்கி இருக்கிறது. தேவைப் பட்டால் உப நிடதங்களுக்கும் தனியாக கட்டுரைகளை வெளியிட்டு மேற்கோள் காட்டி விவாதிக்கலாம்.

    நம்முடைய ஆராய்ச்சிகள் அனைத்தும் பகுத்தறிவின் அடிப்படையிலேயே இருக்கும்.

    I don’t agree on this point. BG is part of Mahabharatha script. Let me know otherwise.

    //பகவத் கீதை எல்லா உபநிடதங்களின் கருத்துக்களையும் உள்ளடக்கி இருக்கிறது.//

    Mr. Bilaven,

    Bagavath Geetha is very much part of Mahabaharatha only. No body denies it! Geetha was told to Arjuna by Krishna in the battle field of Kurushkshethra. That means Bagavath geetha has to be part of Mahbahrathaa only.

    What I told was that //பகவத் கீதை எல்லா உபநிடதங்களின் கருத்துக்களையும் உள்ளடக்கி இருக்கிறது //

    the concepts told in Geetha consists of the concepts of the Upanishadhs. The concepts were told with authentication, and authority.

    உருவ வழிபாடு இந்து மதத்தில் இல்லை என்று கொடு்த்த ஆதாரத்திற்கு பதில் வரவில்லையே… அது சரியா தவறா…

    இந்து மதத்தின் உண்மையான வேதங்கள்

    ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் மட்டுமே.

    இந்து மதத்தில் வேதங்கள் என்று சொல்லப் படுபவை ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் மட்டுமே. இது சரியே.

    கடவுள் உருவம் உடைய நிலையிலும் இருப்பதற்கும், அப்படி உருவம் உள்ள நிலையில் கடவுளை வழிபடலாம் என்பதற்கும் வேதங்களிலே ஆதாரங்கள் உள்ளன. வேதங்களின் முக்கிய பகுதியிலே ஆதாரம் உள்ளது. ஆதாரம் தர இயலும்.

    நானே முன்பே சொன்னது போல வேதங்கள் இந்து மதத்தின் ஒரு முக்கிய பகுதியே. இதைப் பற்றிய கட்டுரைகள் வரும். அந்தக் கட்டுரைகளில் வேதங்களில் கடவுள் உருவம் உள்ள நிலையில் இருப்பது பற்றி சொல்லப் பட்டது பற்றியதான ஆதாரங்களைத் தருவோம்.

    மற்றபடி நீங்கள் சொல்லும் வேறு எந்த மதம் பற்றியும் வரலாற்று நூல்களில் எந்தக் குறிப்பும் இல்லை. எனவே கற்பனையாக சொல்லப் படும் கருத்துக்களை நாம் பதிவிட இயலாது.

    திரு அப்துல் ரஹ்மான் இந்தியன் அவர்களே,,

    ///இந்து மதத்தின் உண்மையான விளக்க யாரும் இது வரை சரியாக சொன்னதே கிடையாது///

    நீங்கள் எதன் அடிப்படையில் இப்படி உறுதியாகக் கூறுகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை.

    இதுவரை இந்து மதத்தைப் பற்றி கூறிய அனைவரின், அனைத்து நூல்களையும் நீங்கள் படித்து விட்டீர்களா?

    நீங்கள் விவேகானந்தர் புத்தகங்கள் அனைத்துயும் படித்துவிட்டீர்களா?

    அவரின் அனைத்து புத்தகங்களையும் படிக்காவிட்டாலும் ஞானதீபம் 4 மட்டும் படியுங்கள்.இந்து மதம் பற்றி முக்கால் வாசி தெரிந்து விடும்.

    // இதைப் பற்றிய கட்டுரைகள் வரும். அந்தக் கட்டுரைகளில் வேதங்களில் கடவுள் உருவம் உள்ள நிலையில் இருப்பது பற்றி சொல்லப் பட்டது பற்றியதான ஆதாரங்களைத் தருவோம். //

    திருச்சிக்காரன் முன்னாள் எம்மெல்லேவா,வருங்கால முதலமைச்சரா..?

    நண்பா, இது தேவையா, என் மேல் இவ்வளவு கோவமா?

    // நீங்கள் விவேகானந்தர் புத்தகங்கள் அனைத்துயும் படித்துவிட்டீர்களா?அவரின் அனைத்து புத்தகங்களையும் படிக்காவிட்டாலும் ஞானதீபம் 4 மட்டும் படியுங்கள்.இந்து மதம் பற்றி முக்கால் வாசி தெரிந்து விடும். //

    நண்பர் தனபால் அவர்களே, பள்ளியறை மாணவனைப் போல பதில் சொல்வதுபோல வேகமாக எழுந்து பக்கத்து பெஞ்ச் மாணவனை கைக் காட்டுகிறீர்களே… அவனும் ஒரு மாணவன் தான்… முழுக்க கற்றறிந்தவனில்லை என்பதை மறந்துவிட்டீர்களே..!

    இதற்குத் தான் எனது வேதம் சொல்லுகிறது,
    “…உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.” (1.பேதுரு.3:15)

    “அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.” (கொலோசெயர்.4:6)

    திரு அப்துல் ரஹ்மான் இந்தியன் அவர்களே,

    ///உருவ வழிபாடு இந்து மதத்தில் இல்லை என்று கொடு்த்த ஆதாரத்திற்கு பதில் வரவில்லையே… அது சரியா தவறா///

    எந்தவகையான உருவத்தில் கடவுளை வழிபாடு செய்யலாம், தியானம் செய்யலாம் என்பதை பற்றி வேதத்தில்-உபநிசத்தில் கூறப்பட்டுள்ளது.மேலும் கணபதி,சக்தி,சிவன்,விஸ்ணு ,சூரியன் போன்ற கடவுளர்களின் வழிபாடும் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.இதைப் பற்றி விவேகானந்தர் கூறியிருக்கிறார்.

    //”””கடவுளர்களின்”””//

    இந்த சொல்லானது அசிங்கமான இலக்கணப் பிழையாகும்; ஏக இறைவனுக்குள் பன்முகத் தன்மையிருக்கலாம், ஆனால் பன்மை கிடையாது; இந்த பலதார பக்திமுறையே அனைத்து குழப்பங்களுக்கும் காரணம்..!

    சில் சாம் அவசரப் பட்டு என் கண்ணில் உள்ள துரும்பைக் காட்டும் முன் (என் மீது இலக்கணப் பிழை காண்பதற்கு முன்) உங்கள் முதுகில் இருக்கும் உத்திரத்தை எடுங்கள்( உங்கள் கருத்தில் இருக்கும் பிழையை முதலில் திருத்துங்கள்)!

    யூதர்கள் தங்கள் கடவுள் ஜெஹோவா என்கிறார்கள். இஸ்லாமியர் தங்கள் கடவுள் அல்லாஹ் என்கிறார்கள். கிறிஸ்துவர்கள் இயேசு கிறிஸ்துவை கடவுள் என்று சொல்கிறார்கள் ( சரிதானே ?), இயேசு கிறிஸ்துவோ பிதா என்றும் , எலீ என்றும் அழைத்து இருக்கிறார். இதோடு பரிசுத்த ஆவி என்பவரும் கடவுளாக சொல்லப் படுகிறார்.

    இப்போது பிதா, சுதன், பரி சுத்த ஆவி என்கிற மூன்று இருக்கிறதே . இதில் பன்மையை எப்படி உபயோக்கிகாமல் இருக்க முடியும்? இந்துக்களோ, ஈஸ்வரன் என்பவர் எங்கும் வியாபித்து இருக்கும் மிகப் பெரிய கடவுள் என்றும், அவரே பிரம்மா, விஷ்ணு, சிவன், கிருஷ்ணர்….. இப்படி பல கடவுள்களின் உருவத்திலும் இருப்பதாக சொல்லுகிறார்கள்.

    இவ்வளவு அவசரமாக எழுதும் நீங்கள், ஏக இறைவனுக்கான நிரூபணத்தைக் கொடுத்து விட்டால், அதை நாம் மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொண்டு பிரகடனம் செய்யத் தயாராக இருக்கிறோம். வெறுமனே என்னிடம் கடுமை காட்டி என்ன உபயோகம்?

    தனபால் அவர்களே….

    விவேகானந்தர் கூறுகிறார் என்று சொல்லாதீர்கள். அவர் ஒன்றும் இறை அவதாரம் கிடையாது. வேதத்தில் உள்ள ஆதாரங்களை காட்டவும்.

    GIVE DETAILS. WHICH VEDAS, VOLUME #, HEM #, VERS#

    அப்படி விவேகானந்தர் இறைவனின் அவதாரம் என்பதற்கு என்ன ஆதாரம் என்றும் கேட்கலாம். முதலில் இறைவன் என்று ஒருவர் இருப்பதற்கு என்ன ஆதாரம் என்றும் கேட்கலாம். எதற்குமே ஆதாரம் இல்லை. எல்லாமே நம்பிக்கை தான்.

    எனவே பல்வேறு அறிங்கர்களும் சொன்ன கருத்துக்களை நாம் ஆராய்ந்து அவற்றில் மக்களுக்கு உதவக் கூடிய கருத்துக்களை, நாம் ஏற்றுக் கொள்ளலாம். எல்லா அறிங்கர்களும் கூறிய கருத்துக்கள் உண்மையா என்று ஆராய விரும்புவதை நான் வரவேற்கிறேன்.

    எதையுமே கண்ணை மூடிக் கொண்டு ஒத்துக் கொள்ளுமாறு கட்டாயப் படுத்த வேண்டியதில்லை. டிரான்ஸ் பார்மரின் பிரமரை வயிண்டிங்க்கில் நேர் மின்னோட்டத்தை தொடர்ச்சியாக செலுத்தினாலும் , செகண்டரி வயிண்டிங்க்கில் எந்த விதமான மின் அழுத்தமும் தொடர்ச்சியாக கிடைக்காது என்கிற கருத்தை நான் சொன்னால, அதை யாரும் அப்படியே ஒத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதை அவர்களே சரி பார்த்துக் கொள்ளலாம், எத்தனை முறை வேண்டுமானாலும் சரி பார்த்துக் கொள்ளலாம். சரி பார்த்து பிறகு உறுதி செய்து கொண்டால் போதும்.

    நான் கேள்வி கேட்டது தனபாலிடம். நீங்கள் ஏன் திருப்தி தாராத பதிலை அளிக்கவேண்டும் சகோதரர் திருச்சகாரரே.

    வருத்தப் படாதீர்கள், நீங்கள் சிந்தனைக்கு உரிய கேள்விகளைக் கேட்டதனால் மகிழ்ச்சி அடைந்தே அப்படி எழுதினேன், தனபாலும் தனியாக பதில் அளிக்கக் கூடும்.

    திருச்சிகாரரே…

    நீங்கள் கூறும் காரணம் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது.

    பிரம்மா… விஷ்ணு… சிவன், பார்வதி, முருகன், பிள்ளையார் இவர்கள் ஒரே கடவுள் என்றால் இவர்களுக்குள் ஏன் சண்டை வரவேண்டும். சிவன், பார்வதி இவர்கள் ஒரே கடவுளா.. அல்லது வெவ்வேறு கடவுளர்களா..

    முதலில் ஒரு திருத்தம். நான் எழுதியது என்ன என்று சரியாகப் படிக்கவும் . இது இந்து மத்ததின் கருத்து என்று தான் எழுதி இருக்கிறேன். அடுத்தபடியாக நீங்கள் குறிப்பிடும் பிணக்குகள் லீலைகள் என்று குறிப்பிடப் படுகின்றார. நான் கூறுவது வெவ்வேறு மதங்களின் நம்பிக்கைகளை. அவை நம்பிக்கைகளே , அதற்க்கு நான் பொறுப்பாளி ஆக முடியாது. எல்லா மதங்களையும் பகுத்தறிவு அடிப்படையில் ஆராய்ந்து அவற்றில் கூறப் பட்டுள்ள கருத்துக்களில் பகுத்தறிவுக்கு ஒப்பாக இருக்கக் கூடிய கருத்துக்களை , மனித சமுதாயத்துக்கு உதவக் கூடிய கருத்துக்களை ஆதரிப்பதும், நல்லிணக்கப் பாதைக்கு முயல்வதுமே என் செயல்.

    இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது பிள்ளையார், முருகன், சிவன், பார்வதி இக்கடவுள் மீது நம்பிக்கையுடையவர்கள் இந்துக்களா.. இல்லையா….

    இந்துக்களில் பெரும்பாலானோர் பிள்ளையார், முருகன், சிவன், பார்வதி இக்கடவுள் மீது நம்பிக்கையுடையவர்கள்.
    இதில் நான் சொல்லஎன்ன இருக்கிறது. இது பலரும் அறிந்ததுதானே

    இஸ்லாத்தில் சிலைவணக்கம் கிடையாது. சாமாதி வணங்குவதும் இஸ்லாத்தில் கிடையாது. இருப்பினும் சில முஸ்லிம்களாக பிறந்து உருவ படங்களை வணங்குவதும், சமாதிகளை வணங்குவதுமாக இருக்கின்றனர். இவை இஸ்லாத்தில் இல்லை என்று உணர்ந்த இஸ்லாத்தை அறிந்தவர்கள், இவ்வாறான
    வணக்கம் தவறு என்று அவர்களிடம் எடுத்துரைக்கிறார்கள்.

    ஏன் அதுபோன்று நீங்கள் அறியாதவர்களுக்கு எடுத்துரைப்பது கிடையாது.?

    மாற்றுமதத்தவர்கள் இந்து மதத்தின் மீது கொண்டிருக்கும் சந்தேகங்களுக்கு பொது மக்கள் மத்தியில் கேள்வி கேட்டு பதில் பெறும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தரவேண்டும்.

    இது மற்றவர்களுக்கு மட்டுமல்ல இந்து மதத்தவர்களும் அதை அறிந்து கொள்ள நல்ல சந்தர்ப்பமாக இருக்கும்.

    We will soon write articles on Hinduism. As I already wrote, we all tend to move toawrds the truth. May be sombody closer to truth, sombody far away from truth. Till one sees the truth face to face, realises the truth – the truth which clears one from all doubts- unless a person feels the truth on his own, till that time all are naive only.

    One can try to derive the truth based on logis and assumptions,but unless one realises himself it can be a guess work only. Even a parrot can repeat the words , what it hear. So the best thing is to help the people to lift themselves spiritully, make them stronger spirituallay and make them to move towards realising the truth. That is what the mission of Hinduism. I will try my best to explain the same to people.

    எனது கருத்தை ஏற்றுகொண்டதற்கு மிக்க நன்றி….

    இந்து மதத்தை பற்றி விளக்க வலைபதிவு போதாது.

    மக்களிடம் நேரடியாக இருந்து புரியவைக்க வேண்டும். முஸ்லிம், கிரிஸ்டின், நாத்திகர் இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பலர் மத்தியில் பதில் அளித்தால் தான், இந்து மதத்தின் அடிப்படையை அனைவரும் அறிய நல்ல அமைவிடமாக இருக்கும். அதை தொலைகாட்சியிலும் ஒளிப்பரப்பினால் இன்னும் பலர் அறிய முன்உதாரணமாக இருக்கும்.

    இந்து மக்கள் மத்தியில் இருக்கும் மூடநம்பிக்கையை நீக்க வேண்டும். அதாவது தலையில் தேங்காய் உடைப்பது, தீ மிதிப்பது, இது போன்று இந்து மதம் அனுமதிக்காதவைகளை ஒழிக்க, இந்து மதம் இதை அனுமதிக்கவில்லை என்று எட்டுத்துரைக்க வேண்டும். இது அவர்கள் நம்பிக்கை என்று விட்டுவிட்டால், பலர் இந்து மதத்தில் இது போன்றெல்லாம் இருக்கிறது என்று தவறாக புரிந்து கொள்ள கூடும். இந்து மதம் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மதம் என்றால், பிறகு அது அதன் தரத்தை இழந்துவிடும். முதலில் அதை பாதுகாக்க முற்படுங்கள். பலர் இந்து மதத்தை தழுவ முன்வருவார்கள்.

    எனது விட்டை நல்ல அஸ்திவாரத்துடன், இடிந்து விழாதபடி கட்டினால் தான் வீட்டில் உள்ளவர்கள் தையரிமாக இருப்பார்கள். அது சரியில்லை என்றால், வீட்டை விட்டு வெளிய ஒடிவிடுவார்கள்.

    ஒவ்வொரு மதத்தின் அடிப்படை கொள்கைகளைகயும் தளர்ந்து விடாமல் பாதுகாப்பது அந்தந்த மதஅறிஞர்களின் கடையமையாகும்.

    //அதாவது தலையில் தேங்காய் உடைப்பது, தீ மிதிப்பது, இது போன்று இந்து மதம் அனுமதிக்காதவைகளை ஒழிக்க, இந்து மதம் இதை அனுமதிக்கவில்லை என்று எட்டுத்துரைக்க வேண்டும்// halo abdul, முஸ்லீம்க மட்டும் கத்தியால உடம்ப கீரிக்கிட்டு ரோடு பூராம் ரெத்தத்தைச் சொட்டி வியாதிபரப்பும் பண்டிகையை கொண்டாடுகிறார்களே, அது மட்டும் நல்ல நம்பிக்கையா! முதல்ல முஸ்லீம்களின் மூடப்பழக்கத்தை மாத்த நீங்க அங்க போய் போதனை செய்ங்க. அப்பறம் இந்துக்களை பத்தி பேசலாம்.

    ஏன் கோபம் கொள்கிறீர்கள். முஸ்லிம்கள் கத்தியால் கீறிக்கொள்வது சரி என்று இஸ்லாம் ஒத்துக்கொள்ளாது. அவர்கள் மிகவும் அறிவுகெட்ட ஜீவிகள். அவளுக்கும் பலர் மேடை பேச்சுகள் மூலமாகவும், தனிப்பட்டும் இஸ்லாத்தைப்பற்றி தெளிவுபடுத்துகிறார்கள். ஒருவர் நல்லதை உபதேசம் செய்தால் அதை அமோதிக்க வேண்டும். உங்களில் யாரும் இது போன்று செய்து பார்த்ததில்லை.

    மதநல்லிணக்கணம் என்றால் என்ன ? ஒருவர் மதத்தை ஒருவர் குறை கூறாது பழித்து பேசாது அவர் அவர் வழியில் மணிதநேயத்துடன் அமைதியாக செல்லுவது ஆகும். அதைப்போல் ஒவ்வொரு மதத்தை சார்ந்தவர்களும் அவர்களது வழித்தோன்றல்கள் அவர்கள் மதத்தைபின்பற்றுவதையே இயற்கையாக விரும்புவார்கள். காரணம் அது ஒருபரம்பரையாக வந்த பண்பாடுகள் பழக்கவழக்கங்கள் பண்டிகைகொண்டாட்டங்கள் தெய்வ வழிபாட்டு வழிமுறைகள் என்று ஒருவழிவகைசெய்யப்பட்ட வாழ்கை முறையாகும்.
    எந்த ஒருமதமும் தங்கள் கடவுள்தான் உண்மையான கடவுள் என்றும் தஙகள் மதத்தைதான் எல்லோரும் பின்கற்றவேண்டும் என்றும் கட்டாயப்படுத்துவது அநாகரீகமான செயலாகும்.

    பிரச்னையே எங்கள் மதத்திற்க்குத்தான் பலம் மதிப்பு அதிகம் என்று நிலைநிறுத்த கூவி கூவி காசுகொடுத்து ஆட்டுமந்தைபோல் கூட்டத்தைப்பெருக்குவது அப்பாவிமக்களை ஏமாற்றும் செயலே ஆகும். இப்படி ஒருஅரசியல் கட்சி கூட்டம் கூட்டுவது இயற்கை. ஆனால் எல்லாம்வல்ல கடவுளுக்கு இது தேவையா தேவை என்றால் அவர் சக்திவாய்ந்த கடவுளாக இருக்கமுடியுமா ? அவன் அவன் பாவத்தை அவன் அவன்தான் சுத்தகரிக்கவேண்டும் அடுத்தவன் பாவத்தை எப்பொழுதும் சுமப்பதற்க்கு ஒருகடவுள் உரிமையுடன் காத்துக்கொண்டிருந்தால் அது எல்லோரையும் எப்பொழுதுமே தொடர்ந்து பாவம் செய்ய தூண்டுவது என்பது உலகிலேயே பெரிய மகாபாவம் ஆகும்
    ஒருவன்தான் சார்ந்த மதத்திலிருந்து விலகி சொந்தவிருப்பத்துடன் மற்ற மதத்தின்மேல் பற்றுகொண்டு மதம்மாறினால் அதில் குறுக்கிட யாருக்கும் அதிகாரம்கிடையாது. ஆனால் அது சட்டத்தின் பார்வையில் நடைபெறவேண்டும். ஒருநீதிபதியின்முன் சத்தியபிரமாணமாக எடுக்கப்பட்டு பதிவு செய்யப்படவேண்டும். அவர் தன்வாக்குழூலத்தில் தான் எந்தஒரு வற்புறுதத்தினாலோ அல்லது பணம்பெற்றோ பொருள் உதவிசெய்வதாக ஆசைகாட்டியோ மதம் மாறவில்லை என்று உருதிசெய்யவேண்டும்.. அப்பொழுதே அவரது பிறப்புசான்றிதழையும் திருத்தம் செய்யவேண்டும்.
    எனக்குதெரிந்தவரையில் இப்படிவிரும்பி மதம்மாறியவர்கள் எண்ணிக்கை 5 சதவிகிதம்கூட இருக்க வாய்பில்லை. மேலும் பலர் சரியானகுடும்சூழல் இல்லாமையால் சமுகத்தில் ஒதுக்கப்பட்டு வெறுப்புற்று அரைமனதுடன் மதம்மாறியவர்கள். மற்றஎல்லோரும் பணத்தாசையால் நாட்டைகாட்டிக்கொடுக்க துணிந்த சுயநல கூட்டங்களே.
    சுதந்திரத்திற்முன் கத்திமுனையில் மதம்மாறியவர்களை நான்குறைகூறவில்லை. அவர்களது சந்ததிகள் இன்றும் நாட்டுபற்றுடன்தான் இருக்கிறார்கள். ஆனால் அதற்க்குபிறகு கிருஸ்துவம் நினைத்துக்கூட பார்கமுடியாத பல வழிமுறைகளைபின்பற்றி இன்றுவரை கீழ்தரமான மதமாற்றுசெயலில் ஈடுபட்டு நாட்டில் பிரிவினையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்த ஈரமற்ற பாலைவனமதங்கள் இன்றுவரையில் உலகில் கொன்றுகுவித்த பிணக்குவியல் கணக்கிடமுடியாதது. உருதெரியாமல் அழித்த கலாசாரங்கள் கணக்கில் அடங்காதது. உலக சரித்திரங்களை தொடர்ந்து உருமாற்றம் செய்பவர்கள். இதுவே இன்று திருவள்ளுவரை ஆதிகிருஸ்துவர் என்றுதிரித்துகூறும் அளவிற்கு கொண்டுசென்றுள்ளது. இதையும் ஆமோதிக்கும் ஒரு மானம் கெட்ட பெரும் கூட்டம் இன்று தமிழ்நாட்டில் உள்ளது.. இவர்களது நம்பகதன்மை மிகபெரிய கேள்விகுறியேயாகும் ? மத மாற்றம் செய்ய எப்படி எப்படி எல்லாம் பொய்களையும் ஏமாற்றுவழிகளையும் பின்பற்றலாம் என்று புத்தம்போட்டு அதன்வழிநடப்பவர்கள். மகாத்மாகாந்தி்க்கே இவர்கள் நம்பிக்கை துரோகம் செய்தவர்கள். இவர்களிடம் மத நல்லிணக்கணம் பேசுவது வீணான முயற்சியே

    திரு அப்துல் ரஹ்மான் இந்தியன் அவர்களே ,
    ///தனபால் அவர்களே….
    விவேகானந்தர் கூறுகிறார் என்று சொல்லாதீர்கள். அவர் ஒன்றும் இறை அவதாரம் கிடையாது. வேதத்தில் உள்ள ஆதாரங்களை காட்டவும்.
    GIVE DETAILS. WHICH VEDAS, VOLUME #, HEM #, VERS# ///

    வேதம் கடவுளின் வார்த்தைகள் என்பது கடவுளைக் கொண்ட மதங்கள் நம்புகிறது.இந்து மதத்தில் வேதங்களை தவத்தின் மூலம் அறிந்து கூறியவர்கள் ரிஷிகள் எனப்படுவர் .இந்து மதத்தில் வேதத்தை அறிந்து கூறியவர்கள் ரிஷிகள் தான் அவதாரங்கள் அல்ல.வேதம் மற்றும் உபநிஷத்தில் கூறியவற்றையே விவேகானந்தர் தன் சொர்ப்பொழிவுகளில் விளக்கிக் கூறுகிறார்.என்னைப் பொறுத்தவரையில் விவேகானந்தர் ஒரு மிகச் சிறந்த ரிஷி ஆவார்.நான் வேதத்தைப் படிக்க வில்லை.என்னால் வேதத்திலிருந்து WHICH VEDAS, VOLUME #, HEM #, VERS# போன்றவற்றை கொடுக்க இயலாது.

    திரு chillsam அவர்களே,

    // நீங்கள் விவேகானந்தர் புத்தகங்கள் அனைத்துயும் படித்துவிட்டீர்களா?அவரின் அனைத்து புத்தகங்களையும் படிக்காவிட்டாலும் ஞானதீபம் 4 மட்டும் படியுங்கள்.இந்து மதம் பற்றி முக்கால் வாசி தெரிந்து விடும். //

    நண்பர் தனபால் அவர்களே, பள்ளியறை மாணவனைப் போல பதில் சொல்வதுபோல வேகமாக எழுந்து பக்கத்து பெஞ்ச் மாணவனை கைக் காட்டுகிறீர்களே… அவனும் ஒரு மாணவன் தான்… முழுக்க கற்றறிந்தவனில்லை என்பதை மறந்துவிட்டீர்களே..///

    //இந்து மதத்தின் உண்மையான விளக்க யாரும் இது வரை சரியாக சொன்னதே கிடையாது//

    _என்று திரு அப்துல் ரஹ்மான் இந்தியன் அவர்கள் கூறுகிறார்.அவர் கூறியதில்///யாரும் இது வரை சரியாக சொன்னதே கிடையாது/// என்ற வார்த்தையைக் கொஞ்சம் கவனியுங்கள்.அப்படி ஒருவர் கூற வேண்டும் என்றால் இந்து மதத்தை பற்றி கூறியவர்கள் அனைவரின் அனைத்து நூல்களைப் படித்துவிட்டு தான் இப்படிக் கூற வேண்டும்.அதனால் தான் நான் ///விவேகானந்தர் புத்தகங்கள் அனைத்துயும் படித்துவிட்டீர்களா?/// என்று கூறினேன்.

    இதற்க்கு எதற்கு பள்ளியறை…மாணவன்… என்று கூறுகிறீர்கள்.

    // சில்சாம் அவசரப் பட்டு என் கண்ணில் உள்ள துரும்பைக் காட்டும் முன் (என் மீது இலக்கணப் பிழை காண்பதற்கு முன்) உங்கள் முதுகில் இருக்கும் உத்திரத்தை எடுங்கள்( உங்கள் கருத்தில் இருக்கும் பிழையை முதலில் திருத்துங்கள்)! //

    நண்பர் திருச்சிக்காரன் அவர்களே,தனபால் அவர்களுக்காகச் சொன்ன பதிலுக்கு நீங்கள் ஏன் வருத்தப்படுகிறீர்கள்..?

    // யூதர்கள் தங்கள் கடவுள் ஜெஹோவா என்கிறார்கள்;
    இஸ்லாமியர் தங்கள் கடவுள் அல்லாஹ் என்கிறார்கள்;
    கிறிஸ்துவர்கள் இயேசு கிறிஸ்துவை கடவுள் என்று சொல்கிறார்கள்(சரிதானே?) இயேசு கிறிஸ்துவோ பிதா என்றும் , எலீ என்றும் அழைத்து இருக்கிறார்;இதோடு பரிசுத்த ஆவி என்பவரும் கடவுளாக சொல்லப்படுகிறார்;இப்போது பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்கிற மூன்று இருக்கிறதே;இதில் பன்மையை எப்படி உபயோகிக்காமல் இருக்க முடியும்? //

    நண்பரே தாங்கள் தவறாகப் புரிந்துக்கொண்டு மடக்கிவிட்டதைப் போலப் பெருமைப்படவேண்டாம்;

    “மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்.”(நீதிமொழிகள்.20:5)

    மேற்கண்ட வசனத்தின்படி தாங்கள் எதையோ தேடுகிறீர்கள் என்ற‌
    பொறுமையுடன் எனது கருத்தினை முன்வைக்கிறேன்;மாற்று மார்க்கத்தைக் குறித்து எனக்கு அதிகம் தெரியாது;ஆனாலும் சற்று முயற்சிக்கிறேன், ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம்;

    “அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து,அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

    ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

    நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்;இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்;ஆமென்.”(மத்தேயு.28:18,19,20)

    கிறித்தவர்கள் மூன்று கடவுளரை வைத்திருப்பதாக அதாவது பன்மையில் கடவுளர் இருப்பதாகக் கூறுகிறீர்கள்;ஒன்றுக்கு மேற்பட்ட கடவுளர் இருப்பதாகக் கூறுவதற்கும் ஒரே கடவுள் பன்முகத்தன்மையில் செயல்படுவதாகக் கூறுவதற்கும் வித்தியாசமுண்டல்லவா?

    நீங்களும் நானும் கலந்துரையாடுவது வெவ்வேறு கடவுளர்களைக் குறித்தல்ல, இறைத் தன்மையைக் குறித்த கொள்கைகளையே;அதாவது இந்த மனிதனே காணாக்கூடாதவராக இருக்கும் இறைவனைக் குறித்த கொள்கைகளை வகுத்தவன்;

    மனிதன் செய்யும் எதிலுமே தவறுகள் இருப்பது தவிர்க்கமுடியாதது; முழுவதும் கற்றுத் தேர்ந்த ஞானியராக இருப்பினும் இது தவிர்க்கக்கூடாது;

    எனவே இந்து மார்க்கம் சிறப்பானதொரு வழிமுறையினைக் கடைபிடிக்கிறது,’உன்னுடையதை நீ வணங்கு,என்னுடையதை நான் வணங்குகிறேன்;நீ என்னுடனும் நான் உன்னுடனும் மோதிக் கொள்ளவேண்டாம் ‘என;

    ஆனாலும் மெய்ப்பொருளைத் தேடும் மனம் அத்தனை சீக்கிரத்தில் அமைதியடைவதில்லை;சரியானதைத் தேடும் அர்ப்பணத்தின் முதலாவது விதியானது,ஏற்கனவே அறிந்ததை அழிக்கவேண்டும்;

    அதாவது ஒரு ஞானக் கதையில் நாம் அறிந்திருக்கிறோம்,ஒரு ராஜா தவமிருக்கும் ஒரு முனிவரிடம் வந்து தான் முக்தியடைவதற்கான வழியைக் கேட்பான்,முனிவரோ “நான் செத்ததும் வா” என்பார்; இராஜாவோ ஒன்றும் புரியாமல் தனக்குள் யோசித்து,’இவர் எப்போ சாவார்னு நமக்கு எப்படி தெரியும்’ எனக் குழம்பிக் கொண்டிருக்கும் போதே முனிவர் சொல்வார்,’நான் என்பது நீதான், நானல்ல ‘என்று..!

    இராஜா இன்னும் குழம்பி எப்படி தவித்திருப்பார் என்பதும் முடிவு என்னவாக இருந்திருக்கும் என்பதும் எளிதில் யூகிக்கக்கூடியதுதான்..!

    ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட எண்ணச்சிறையில் இருப்போருக்கு எதையும் கற்றுத் தரமுடியாது;வாழ்நாளின் பாதியை கல்லுடன் போராடியவனை எப்படி தண்ணீருடன் போராடும் வேலையில் அமர்த்தமுடியும்?

    புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ளும் மனநிலையில் இருப்போர் மட்டுமே எதையாவது கற்றறியமுடியும்; ‘இதான் எனக்குத் தெரியுமே,அதான் இது’ உணர்ச்சிவசப்பட்டு கூவிக் கொண்டிருப்போரும் எல்லாவற்றையும் ஒன்றுபடுத்தப் பார்ப்போரும் அவமானப்படுவர்;

    அதாவது இயேசுவுக்கும் முருகனுக்கும் ஏதாவது ஒற்றுமை இருக்கலாம்; அதற்காக அவர் தான் இவர் என்று சொல்லிவிடமுடியுமா?

    இப்போது நான் மேற்கூறிய வசனத்தின் விளக்கத்துக்கு வருகிறேன்;நீங்கள் குறிப்பிட்டவாறு யேகோவா வேறு, இயேசு வேறு அல்ல,இயேசு குறிப்பிட்ட பிதா,சுதன்,பரிசுத்த ஆவி என்பவர்களும் வெவ்வேறல்ல;

    இது மிக எளிமையாகவே உணர்ந்துக் கொள்ளக்கூடிய உண்மையே; ஆனாலும் என்னை மடக்கி மட்டந்தட்டும் நோக்கில் மட்டுமே இந்த கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது;இதற்கு பதில் சொல்லக்கூடிய மார்க்க அறிஞன் நானல்ல;அவர்கள் இங்கே வரப்போவதில்லை;ஆனாலும் எனது சிற்றறிவினால் அந்த மகாநதியினைக் குறித்து விளக்கும் பாக்யம் பெற்றேன்;

    இதனைக் குறித்து விவரமானதொரு கட்டுரை விரைவில் வெளியிடப்படும்;(உங்கள் பாணி..?!) ஆனாலும் ‘சுருக்’கென ஒரு கருத்து,”பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே” என்பது “நாமத்திலே” என்று ஒருமையில் முடிவதைக் கவனிக்கவேண்டுகிறேன்;நீங்கள் புத்திசாலியாக இருந்தால் மற்றவை எளிதில் விளங்கும்;

    இஸ்லாமியர் கூறும் “அல்லா”வைக் குறித்து அதிகம் தெரியாது,ஆனாலும் நானறிந்தவரையில் “அல்லா” என்பவர் நம்ம ஊர் சூரிய தேவனைப் போல சந்திரக் கடவுள்;அவருக்கு மூன்று மகள்கள்;தினம் ஒன்றாக 360 தேவர்கள் இருந்தனர்;அதற்கு அடையாளமாக ஒரு பெரிய கல்லும் அதைச் சுற்றி மூன்று சுமார் கற்களும் அவற்றைச் சுற்றிலும் 360 சிறு கற்களும் (அதாவது சந்திர ஓட்டத்தினடிப்படையிலான வருடத்துக்கு 360 நாட்கள் மட்டுமே;) வைக்கப்பட்டு அரபியர்கள் தினமும் தொழுது வந்தனர் என்பது வரலாறு; அதாவது முகமதுவுக்கு முன்னரே அல்லா என்ற தெய்வத்தைக் குறிக்கும் கல்லும் பெயரும் வரலாற்றிலிருந்தது;

    (சுமார் கிபி 500 ல்) முகமது எனும் படிப்பறிவில்லாத ஏழை அனாதை வாலிபன் பாலைவனத்தில் ஒட்டகத்தில் பயணித்த பல்வேறு தேசத்தின் வணிகர்களின் சம்பாஷைகளிலிருந்து கேள்வி ஞானம் பெற்றான்;

    அதில் அவனை அதிகம் கவர்ந்தது யூத மற்றும் கிறித்தவ மார்க்கக் கருத்துக்களே;இதன் பாதிப்பில் தன் ஊரிலிருந்த விக்கிரக வழிபாட்டை வெறுத்தான்;இதனால் அதிகம் துன்பப்பட்டான்;துரத்தப்பட்டான்;

    இறுதியில் “அல்லா” எனும் பெயரை மட்டும் மாற்றாமல் அவரை உருவமில்லாத கடவுளாக ஆனால் சக்தி மிக்கவராக பிரச்சாரம் பண்ண இதில் ஓரளவு வெற்றி கிடைத்ததும் தன்னை மேலும் வலுப்படுத்திக் கொண்டு தன் கொள்கையை ஏற்காதவர்களை அழிக்கத் துவங்கினான்;

    அதுவே “ஜிகாத்” எனும் புனித்ப் போர் எனப்பட்டது; இதன் விளைவு அல்லாவை அதாவது சந்திரக் கடவுளைக் குறிக்கும் நடுக்கல்லை மட்டும் வைத்துவிட்டு மற்றவற்றை உடைத்தெறிந்தான்;(நாம் பாபர் மசூதியை இடித்தது போல..!)

    அடுத்ததாக ஒரு பெரிய ஜமுக்காளத்தை வாங்கி அந்த “காஃபா” கல்லின் மீது போர்த்திவிட்டு அதனை விசிட் பண்ண அனைத்து முஸ்லிம்களும் வாழ்க்கையில் ஒரு முறையாவது வரவேண்டும் என்று அறிவித்தான்; அதுவே “ஹஜ்” யாத்திரை என்ற பெயரில் இன்று வரை தொடருகிறது; அதற்கு அரசாங்கமும் செலவுக்கு பணம் கொடுத்தனுப்புகிறது;

    {இங்கே முகமதுவை ஒருமையில் அழைக்கக் காரணம்,இஸ்லாமியர் வழக்கப்படி மிக உயர்வாக மதிப்போரை அப்படியே அழைக்கவேண்டும் என்பதே..!}

    இப்போது சொல்லுங்கள்,கண்மூடித்தனமாக எல்லாக் கடவுளும் ஒன்றுதான் என்று சொல்லலாமா..?

    // இந்துக்களோ ஈஸ்வரன் என்பவர் எங்கும் வியாபித்து இருக்கும் மிகப் பெரிய கடவுள் என்றும், அவரே பிரம்மா, விஷ்ணு, சிவன், கிருஷ்ணர்…..இப்படி பல கடவுள்களின் உருவத்திலும் இருப்பதாக சொல்லுகிறார்கள். //

    சம்ஸ்க்ருதத்தில் வழங்கப்படும் இந்து கடவுளரின் பெயர்களின் அர்த்தப்படி பார்த்தால் நான் எனக்கு சாதகமான‌ வேறு விளக்கங்களைக் கொடுக்கமுடியும்; ஆனால் அவற்றுக்கு மனிதனால் கற்பனையான உருவம் கற்பிக்கப்பட்டு அவற்றின் பெயர் சொன்னாலே அவற்றின் கற்பனை உருவம் மனக்கண் முன்பு வரும் நிலை வந்துவிட்டதால் அதைக் குறித்து நான் சொல்வது வீணாகும்;

    ஒரு குறிப்பை மட்டும் முன்வைக்கிறேன்,இயேசுவை சொந்த இரட்சகராக மெய்த்தேவனாக ஏற்றுக்கொண்ட வடதேசத்தினர் அவரை “ஈஸ்வரன்” என்றே அழைக்கின்றனர்;இஸ்லாமியரும் அவரை “ஈசா நபி” எனப் போற்றுகின்றனர்;

    // இவ்வளவு அவசரமாக எழுதும் நீங்கள், ஏக இறைவனுக்கான நிரூபணத்தைக் கொடுத்து விட்டால், அதை நாம் மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொண்டு பிரகடனம் செய்யத் தயாராக இருக்கிறோம். வெறுமனே என்னிடம் கடுமை காட்டி என்ன உபயோகம்?//

    நான் அவசரப்படாமல் பொறுமையாக எழுதியிருக்கிறேன்,என்று நினைக்கிறேன்;இவற்றை ஏற்றுக்கொள்ள் நீங்கள் அவசரப்படவேண்டாம்..!

    Abdul rahman Indian
    // நான் கேள்வி கேட்டது தனபாலிடம். நீங்கள் ஏன் திருப்தி தாராத பதிலை அளிக்கவேண்டும் சகோதரர் திருச்சகாரரே //

    அந்த திருச்சிக்காரனின் பெயர் தன‌பாலாக இருந்தால்..? வித்தியாசமாக யோசிங்க,பாய்..!

    //”அறிங்கர்களும் “//
    அறிஞர்கள் என்பதே சரி;”ஞ” வேண்டுமானால்,”ன்” மற்றும் “ஜ்”
    தொட்டுவிட்டு “அ” (n>j>a)தட்டவேண்டும்;

    //பகுத்தறிவுக்கு ஒப்பாக இருக்கக் கூடிய கருத்துக்களை , மனித சமுதாயத்துக்கு உதவக் கூடிய கருத்துக்களை ஆதரிப்பதும், நல்லிணக்கப் பாதைக்கு முயல்வதுமே என் செயல் //

    ‘ஏன்யா உனக்கு மனசாட்சியே கிடையாதா’ என்று கேட்கக்கூட மனமில்லை; இந்து மார்க்கக்கத்தின் கூத்துக்கள் எந்த வகையில் பகுத்தறிவுக்கு உதவுகிறது?

    ஓஹோ மூடநம்பிக்கைகள் பெருகி அதன்வழியே பகுத்தறிவு வளருகிறதோ..?

    ரொம்ப சந்தோஷம்..!

    vedamgopal:
    //மதநல்லிணக்கணம் என்றால் என்ன ? ஒருவர் மதத்தை ஒருவர் குறை கூறாது பழித்து பேசாது அவர் அவர் வழியில் மணிதநேயத்துடன் அமைதியாக செல்லுவது ஆகும். //

    ஆஹா,திரும்பவும் “ஃபஸ்ட்”லேர்ந்தா..?

    {{{குறிப்பு: எனது கருத்துக்கள் வாசரின் பின்னூட்டங்களால் விரைவில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும்;எனவே இதனை இன்னும் தெளிவாக அறியவும் விவாதிக்கவும் நண்பர்களை எனது தளத்துக்கு அன்புடன் அழைக்கிறேன்;}}}

    //அந்த திருச்சிக்காரனின் பெயர் தன‌பாலாக இருந்தால்..? வித்தியாசமாக யோசிங்க,பாய்..!//

    Thiruchchikkaarans name is not Dhanbal. Dhanabal and Thiruchchikaaran are two different persons.

    Dhanapal,
    //வேதம் மற்றும் உபநிஷத்தில் கூறியவற்றையே விவேகானந்தர் தன் சொர்ப்பொழிவுகளில் விளக்கிக் கூறுகிறார்//
    Hinduism is not built of the speech of Vivekananda. The four vedas were the base for the Hinduism.

    //நான் வேதத்தைப் படிக்க வில்லை.என்னால் வேதத்திலிருந்து WHICH VEDAS, VOLUME #, HEM #, VERS# போன்றவற்றை கொடுக்க இயலாது.//
    This is what the problem with the most of the Hindus. I am not blaming all. But most of them are lazy to search for the truth. They always want someone to spoonfeed them. And with whatever they are fed, they feel that is all.
    Many Hindus doesn’t know anything in their own vedhas, but they still claim that they are Hindus. For them, who ever beleives in a superior power and goes to a temple is HINDU. Thats all. I have never seen much of Hindus who is earnestly searching for the truth in Vedhas.
    With Love,
    Ashok

    வேதம்கோபால் அவர்களே…

    நான் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தால், அதை விரும்பவில்லை என்றால், என்னை கோவிலுக்குள் விடமால் தடுக்கலாமே தவிர, என்னை சாமியை நினைக்கவே கூடாது என்று கட்டளையிட முடியாது. ஒருவன் பெயரை கொண்டு இந்துவாக, முஸ்லிமாகவோ.. கிரிஸ்துவராகவோ, அல்லது நாத்திகராகவோ தீர்மானிக்கப்படுவதில்லை. அது அவரது கொள்கையை பொறுத்தது. நான் உங்கள் தெய்வத்தை வணங்கினால் நான் முஸ்லிம் இல்லை என்பது எனக்கும் , என்னை படைத்த இறைவனுக்கும் தெரியும். என் சான்றிதழலில் என் மதத்தை இந்து என்று மாற்றவேண்டு்ம் என்கிற அவசியம் கிடையாது. மக்களுக்காக மதம் மாறுவது வேறு. கடவுளுக்காக மதம் மாறுவது வேறு.

    யார் முன்னிலையிலும் மதம் மாறுவதாக சத்தியபிராமாணம் எடுக்க வேண்டியது அவசியமில்லை (இறைவனை தவிர).

    சில்சம் அவர்களே…

    மிகவும் அறிவு ஜீவியை போலவே பேசுகீறர்கள்.

    ஜிகாத் என்பது இஸ்லாம் மார்க்கத்தை அழிக்க முற்பட்டு போர்தொடுப்பவர்களுக்கு எதிராக போர் செய்வதாகும்.

    முகமது நபி என்ன உங்கள் தம்பியா…?

    ஏசுவை அவன் இவன் என்று அழைத்தால் ஒப்புக்கொள்வீர்களா…?

    முகமது நபியின் வரலாற்றை கற்று பேசவும், இல்லையென்றால் என்னை போன்று தெரிந்தவர்களிடம் கேள்விகேட்டு ஞானம் பெறவும்.

    உங்கள் மதத்தை அறிய உங்களிடமும் நிறைய கேள்விகேட்க வேண்டியுள்ளது.

    Abdul rahman Indian, on June 3, 2010 at 22:31 Said:

    // சில்சாம் அவர்களே…
    மிகவும் அறிவு ஜீவியை போலவே பேசுகீறர்கள்;ஜிகாத் என்பது இஸ்லாம் மார்க்கத்தை அழிக்க முற்பட்டு போர்தொடுப்பவர்களுக்கு எதிராக போர் செய்வதாகும்.

    முகமது நபி என்ன உங்கள் தம்பியா…?
    ஏசுவை அவன் இவன் என்று அழைத்தால் ஒப்புக்கொள்வீர்களா…?

    முகமது நபியின் வரலாற்றை கற்று பேசவும், இல்லையென்றால் என்னை போன்று தெரிந்தவர்களிடம் கேள்விகேட்டு ஞானம் பெறவும்;உங்கள் மதத்தை அறிய உங்களிடமும் நிறைய கேள்விகேட்க வேண்டியுள்ளது. //

    நண்பர் அப்துல் அவர்களே,நீங்கள் இதுவரை என்னுடன் எதுவும் பகிர்ந்துக்கொண்டதில்லை;ஆனாலும் நான் உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன்;நீங்கள் தாராளமாக என்னுடைய தளத்தின் மூலம் என்னுடன் தொடர்பு கொள்ளலாம்;

    முகமது எனும் சிறுவனுடைய உண்மைக் கதையினைச் சொல்லும் போது ஒரு வசதிக்காக ஒருமையில் குறிப்பிடவேண்டியதானது;

    மற்றபடி அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளேன்;இயேசுவையும் அநேகர் ஒருமையில் குறிப்பிடுகின்றனர்;இது பைபிளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது;

    அவர் சந்திரக் கடவுளான அல்லாவைவிடப் பெரியவர் என்பதால் மிக உயர்ந்த நிலையிலிருப்போரை ஒருமையில் அழைக்கும் இஸ்லாமிய வழக்கப்படி இயேசுவையும் ஒருமையில் அழைத்தால் கோவிக்கமாட்டேன்…!

    திரு Ashok kumar Ganesan அவர்களே,

    ///Hinduism is not built of the speech of Vivekananda. The four vedas were the base for the Hinduism.///

    இறைவனின் வார்த்தைகளை ரிஷிகள் வெளிப்படுத்தினர்.விவேகானந்தரும் ஒரு மிகச் சிறந்த ரிஷி அவர் கூறுவதும் வேதமே,அவர் கூறியது வேதத்திலிருந்தே.

    ///This is what the problem with the most of the Hindus. I am not blaming all. But most of them are lazy to search for the truth.///

    வேதம் மூலம் மட்டுமே வேதத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நிலைமை இந்துக்களுக்கு இல்லை.அனைவருக்கும் வேதத்தின் முக்கிய மையக் கருத்தான நான் என்பது இந்த உடலல்ல,நான் ஒரு ஆன்மா என்பதும், உடல் அழிந்த பின் ஆன்மா அழிவதில்லை என்றும்,ஆன்மா மறுபிறவி எடுக்கிறது,என்பதும் இறைவனை அடைவதே மிக பெரும்பேறு என்றும் அனைத்து இந்துக்களுக்கும் தெரிந்திருக்கிறது.வேதத்தில் உள்ளவற்றையே புராணங்களும் கூறுகிறது.வேதத்தை தெரியாதவனும் புராணங்களை அறிந்திருக்கிறான்.அதன் மூலம் வேத தத்துவங்களை வேதத்தைப் படிக்காமலேயே தெரிந்து கொள்கிறான்.

    மேலும் பல மகான்கள்,ஜானிகள்,சித்தர்கள் கூறுவதும் வேதத்தின் கருத்துக்களையே.உங்கள் மதத்தைப் போல் ஒரே ஒரு பைபிள் மட்டும் இருந்தால் இந்துக்கள் அதைப் படித்து தெரிந்திருப்பார்கள்.ஆனால் இந்து மதத்தில் உள்ள வேதங்கள் முழுதும் படிக்க பல வருடங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.ஆனால் வேதத்தின் மையக் கருத்து அனைத்து இந்துக்களுக்கும் தெரிந்திருக்கிறது.அதாவது தான் ஒரு ஆன்மா என்பதும் ,உடல் அழிந்தாலும் ஆன்மா அழிவதில்லை என்பதும் அறிந்திருக்கிறான்.அந்த ஆன்மாவே இறைவன் என்பதையும் அறிந்திருக்கிறான்.மேலும் அதி தீவிர தவத்தின் மூலம் அந்த இறைவனை உணர முடியும் என்றும் அறிந்திருக்கிறான்.

    ///They always want someone to spoonfeed them. And with whatever they are fed, they feel that is all.///

    நாங்கள் வேதத்தைப் படிக்காமலேயே வேத தத்துவத்தை எங்களுக்கு ஊட்டிய மகான்களுக்கு எங்கள் நன்றி.அவர்கள் எங்களுக்கு வேதங்களில் உள்ளதையே தருகிறார்கள் வேதத்தில் இல்லாததை எங்களுக்கு ஞானிகள் தரவில்லை.

    ///Many Hindus doesn’t know anything in their own vedhas,///

    வேதத்தைப் பற்றித் தெரியாவிட்டாலும் அதன் முக்கியத் தத்துவங்கள் இந்துக்களுக்கு அத்துப்படி.

    // வேதத்தைப் பற்றித் தெரியாவிட்டாலும் அதன் முக்கியத் தத்துவங்கள் இந்துக்களுக்கு அத்துப்படி. //

    தத்துவங்கள் ஒருபோதும் வேதம் ஆகாது என்பது எனது கருத்து.

    திரு அப்துல் ரஹ்மான் இந்தியன் அவர்களே,,

    ///உருவ வழிபாடு இந்து மதத்தில் இல்லை என்று கொடு்த்த ஆதாரத்திற்கு பதில் வரவில்லையே… அது சரியா தவறா…
    இந்து மதத்தின் உண்மையான வேதங்கள்
    ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் மட்டுமே.///

    அருவ வழிபாடு ,உருவ வழிபாடு இரண்டையும் சேர்த்து யார் அறிகிறானோ அவன் உருவ வழிபாட்டால், மரணத்தைக் கடந்து, அருவ வழிபாட்டால் இரவா நிலையை அடைகிறான்._யஜூர் வேதம்,ஈசாவாஸ்ய உபநிசதம்.சுலோகம் .14 .

    Mr. DANABAL

    The same veda preach about against the Idol worship. Do you want reference?

    The same Yajurveda saying….

    “Andhatama pravishanti ye asambhuti mupaste”

    “They enter darkness, those who worship the natural elements” (Air, Water, Fire, etc.). “They sink
    deeper in darkness, those who worship sambhuti.”
    [Yajurveda 40:9]7

    Sambhuti means created things, for example table, chair, idol, etc.

    Why both verses conflict with each other.

    I can give you more verses from other vedas.

    நீங்கள் சம்பூதி பற்றி குறிப்பிட்டதற்கு நன்றி.

    Samboothi means original / Real/ immortal . Asamboothi means not illussive / mortal

    அசம்பூதியை வணக்குவது என்பது மனிதர்களில் பெயரும் புகழும் பெற்று விளங்குபவர்களை (ராஜாக்கள் , செல்வந்தர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள்) போன்றவர்களை வணங்கி, அதன் மூலம் தாங்கள் இந்த உலகத்திலே பொருளாதார ரீதியாகவும், அரசியல் சமூக ரீதியாகவும் மேம்பட்ட நிலையை பெற முயற்ச்சி செய்வது , மற்றும் இது போன்ற வழிபாடுகள் அவ்வாறு கூறப் படுகின்றன.

    சிலை வணக்கம் செய்பவன், அழியாத கடவுளே (சம்பூதி) அந்த உருவமாக வந்ததாக நினைத்து, நம்பி வழிபாடு செய்கிறான், உருவத்தை வழிபாடு செய்பவர்களிலும் வேறு எதையுமே வேண்டாமல் அன்புக்காக கடவுளை அன்பு செய்பவர்களே மிகச் சிறந்த வழிபாட்டாளர் என்று சொல்லப் பட்டு இருக்கிறது. மிகச் சிறந்த இசை விற்பனர் தியாகராசர் ‘பொருளை வேண்டனு , நீ வாடணு” என்று கூறி வழி பட்டு இருக்கிறார்.

    கடவுள் என்றாலே அழியாதவர் என்று நம்பித்தான் எல்லாருமே கும்பிடுகிறார்கள் (சிலை வடிவில் வணங்குபவரும் அப்படியே தான் நினைக்கிறார்கள் ). அழியக் கூடியவரை யாரும் கடவுள் என்று நினைப்பது இல்லையே!

    Katha Upanishad
    Chapter III

    10) இந்த்ரியேப்ய பராஹ்யர்த்தா அர்த்தேப்யச்ச பரம் மன
    மனஸஸ்து பராபுத்தி புத்தேராத்மான் மஹான் பர

    11) மஹத: பரமவ்யக்தம் அவ்யக்தாத் புருஷ: பர:
    புருஷான்ன பரம் கிஞ்சித் ஸா காஷ்ட்டா ஸா பராகதி:

    இந்த்ரியேப்ய – புலன்களைவிட; பர- வலிமை வாய்ந்தவை; யர்த்தா – உலகப்பொருட்கள்;

    அர்த்தேப்யச்ச – உலகப் பொருட்களை விட; பரம் மன – வலிமை வாய்ந்தது மனம்;

    மனஸஸ்து பரா புத்தி – மனதை விட வலிமை வாய்ந்தது புத்தி;

    புத்தேராத்மான் மஹான் பர – புத்தியை விட மஹிமை வாய்ந்த ஆத்மா வலிமை வாந்தது;

    மஹத – மகிமை வாய்ந்ததான அதை விட; பரமவ்யக்தம் – வலிமை வாய்ந்தது அவ்யக்தம்;
    ( அவ்யக்தம் = உருவம் இல்லாத நிலை)

    அவ்யக்தாத் புருஷ: பர: – அவ்யக்தத்தை விட புருஷன் மகிமைவாய்ந்தவர்;

    புருஷான்ன பரம் கிஞ்சித் – கடவுளை விட வலிமைவாய்ந்தது எதுவுமில்லை (கிஞ்சித்);

    ஸா காஷ்ட்டா – அவரே அறுதிப் பொருள்; ஸா – அவரே; பராகதி:| – கடைசிப் புகலிடம்.

    [10] Higher than the senses are the [senses’] objects
    Higher than these the mind
    Higher than mind is soul (buddhi),
    Higher than soul the self, the ‘great’.

    [11] Higher than the ‘great’ the Unmanifest,
    Higher than that the ”Person’:Than ‘Person’ there’s nothing higher;
    He is the goal, He the All-highest Way.[refuge]

    திரு அப்துல் ரஹ்மான் இந்தியன் அவர்களே,

    முதலில் பெரும்பாலான இந்துக்களுக்கே தெரியாத எங்கள் வேத உபநிசத்தில் உள்ளக் கருத்துக்களை நீங்கள் அறிந்து இருக்கிறீர்கள்.அதற்க்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    ///உருவ வழிபாடு இந்து மதத்தில் இல்லை என்று கொடு்த்த ஆதாரத்திற்கு பதில் வரவில்லையே… அது சரியா தவறா…///

    என்று கேட்டிருந்தீர்கள்.அதற்க்கு பதிலாக நான் இந்து மதத்தில் உள்ள உருவ வழிபாடு பற்றி விவேகானந்தர் கூறியவற்றைக் குறிப்பிட்டேன்.

    ஆனால் நீங்கள் எங்கள் நான்கு வேதத்திலிருந்து ஆதாரம் காட்டச் சொன்னீர்கள்.அதற்க்கு யஜூர் வேதம்,ஈசாவாஸ்ய உபநிசத்திலிருந்து மேற்கோள் காட்டியிருக்கிறேன்.

    இதிலிருந்து இந்து மதத்தில் உருவ வழிபாடும், அருவ வழிபாடும் வேதகாலத்திலிருந்தே இருந்திருகிறது.என்று தெளிவாகத் தெரிகிறது.

    அதாவது உருவ வழிபாடு இந்து வேதங்களில் சொல்லப்படவில்லை என்ற உங்கள் கேள்விக்கு வேத ஆதாரத்துடன் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

    இதிலிருந்து இந்து மதத்தில் உருவ வழிபாடு இருந்திருகிறது.என்று தெளிவாகத் தெரிகிறது.

    மேலும் நீங்கள் தற்போது ///Why both verses conflict with each other.///- என்று கேட்கிறீர்கள்.

    அருவ வழிபாடு ,உருவ வழிபாடு இரண்டையும் சேர்த்து யார் அறிகிறானோ அவன் உருவ வழிபாட்டால், மரணத்தைக் கடந்து, அருவ வழிபாட்டால் இறவா நிலையை அடைகிறான்._யஜூர் வேதம்,ஈசாவாஸ்ய உபநிசதம்.சுலோகம் .14 .

    நீங்கள் ஒரு முக்கிய விஷயத்தை கவனிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.நான் குறிப்பிட்ட இந்த சுலோகம் உருவ வழிபாட்டில் தொடக்கி அருவ வழிபாட்டில் நிறைவு செய்யவே கூறுகிறது.ஆன்மிகத்தை தொடங்கும் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் உருவ வழிபாட்டின் மூலம் மேன்மை அடைந்து பின்பே அருவ வழிபாட்டில் ஈடுபடவேண்டும் என்று கூறுகிறது.

    **யார் அருவக் கடவுளை வழிபடுகிறார்களோ அவர்கள் காரிருளில் மூழ்குகின்றனர்.யார் உருவக் கடவுளை வழிபடுகிறார்களோ அவர்கள் அதைவிட கொடிய இருளில் உழல்வதைப் போல் துன்புறுகின்றனர்.**யஜூர் வேதம்,ஈசாவாஸ்ய உபநிசதம்.சுலோகம் .12 .

    ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு உருவ வழிபாடு அவசியம்.ஆனால் அதில் குறிப்பட்ட முன்னேற்றம் கண்டவுடன் அவன் அருவ கடவுளை வணங்கலாம் என்று வேதம் கூறுகிறது .அதே போல் ஆரம்ப நிலையில் உள்ள ஒருவன் உருவமில்லாத அருவக் கடவுளை வணங்குவது மிகக் கடினமாகும்.அவனால் முன்னேற்றம் காண முடியாது என்றே கூறுகிறது

    100 % உருவ வழிபாடோ, 100 % அருவ வழிபாடோ சாத்தியமற்றது.அதனால் அவர்களுக்கு பலன் கிடைக்காது,எதிர்மறையான பலனே கிடைக்கும்.என்பதையே இந்த சுலோகம் கூறுகிறது.இரண்டுமே ஒருவனுக்கு தேவை என்பதையே இந்த சுலோகம் தெரிவிக்கிறது.

    100 % அருவ வழிபாடு சாத்திய மற்றது.அதனாலேயே உருவமில்லாத கடவுளை வணங்கும் இஸ்லாமியர்களும் மெக்காவில் உள்ள புனிதக் கல்லை வணங்குகிறார்கள்,மெக்கா இருக்கும் திசையை நோக்கி வணங்குகிறார்கள்.இந்தியர்கள் மேற்கு நோக்கி வணங்குகிறார்கள்.

    கடவுள் உருவமில்லாதவர்,மிகப்பெரியவர்,எங்கும் வியாபித்திருப்பவர் என்றால் ஏன் மெக்கா இருக்கும் திசையை நோக்கி வணங்க வேண்டும்.அப்படி என்றால் அது 100 % அருவ கடவுள் வழிபாடு இல்லை என்பது தானே அர்த்தம்.

    அதே போல் அருவக் கடவுளை வழிபடுபவர்கள் மனதில் திருக் குர் ஆன்,காபா புனிதக் கல், மசூதி போன்ற எந்த விதமான உருவங்களோ, பரந்த வானமோ,அகண்ட கடலோ,பரந்த வெட்ட வெளியோ,அல்லது முழுதும் இருளோ மனதில் தோன்றக் கூடாது.இவைகளில் எவை ஒன்றாவது தோன்றும் பட்சத்தில் அது 100 % அருவ வழிபாடு கிடையாது.

    இங்கே உருவ-அருவ வழிபாட்டினருக்கு இடையே சண்டை இல்லை.உருவ வழிபாடு முதல் படி அதன் பின்பே அருவ வழிபாடு.

    ..

    தனபால் அவர்களே…

    காபா… வெறும் கல் தான் அதற்கு எந்த சக்தியும், எதுவும் அதற்கு கிடையாது. அது உலகின் முதன்முதலாக கட்டப்பட்ட பள்ளி அவ்வளவு தான். அதை நோக்கி தொழுவது
    எங்களிடையே ஒரு சீராண வரிசை ஏற்படுகிறது, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேற்றுமை ஒழிகிறது.
    ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையை நோக்கி தொழுதால், அனைவரும் தொழுவதற்கு இடம் போதாது. குர்ஆன் நேர் வழிகாட்டும் புத்தகம். அதற்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர அதனை வணங்கக்கூடாது. அதற்கு எந்த சக்தியும் கிடையாது. மசூதி படங்கள் வெறும் அட்டையே அதற்கு ஒரு சக்தியும் கிடையாது ஒரு எழவும் கிடையாது.. இவ்வாறு நினைக்கும் முஸ்லி்ம் ஒரு கல்வியறிவற்ற மடையனாவான். நீங்கள் குறிப்பிட்ட காபா கல், குர்ஆன், மசூதி படங்கள் இவை தனக்கு தானே நன்மை செய்து கொள்ள முடியாதவைகள் பிறகு எங்கே மனிதர்களுக்கு நன்மை,தீமையை செய்யமுடியும்.

    உங்களுடைய சந்தேகம் தீர்ந்திருக்கம் என்று நினைக்கிறேன்.

    திரு. அப்துர் ரஹ்மான் அவர்களே,

    நீங்கள் சொல்லுவது உங்களது தனிப் பட்ட கருத்தாகவே கருதலாம். ஏனெனில் எங்களைப் பொறுத்தவரையிலே காபா என்பது முஸ்லீம்களுக்கு புனிதமான ஒன்றே. அதைப் போல குரான் புத்தகமும் முஸ்லீம்களுக்கு புனிதமான ஒன்றே எனவே நாங்கள் கருதுகிறோம். எனவே ஒரு காபா படமோ, குரான் புத்தகமோ எங்களது கையில் கிடைத்தால் அதை யாராவது இஸ்லாமியரிடம் பாதுகாப்பாக கொடுக்கவோ, அல்லது நல்லிணக்க அடிப்படையில் எங்களது வீட்டிலே பொருத்தமான இடத்திலே வைப்போமேயல்லாது அதை தவறான இடத்தில் போட விரும்ப மாட்டோம்.

    //குர்ஆன் நேர் வழிகாட்டும் புத்தகம். அதற்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர அதனை வணங்கக்கூடாது. அதற்கு எந்த சக்தியும் கிடையாது. //

    நல்லது. மனிதனுக்கு நன்மை தீமை செய்யக் கூடிய சக்தி வாய்ந்தது எது?

    திருச்சிகாரரே…

    இஸ்லாத்தின் முக்கிய கொள்கையே

    லாஹிலாக இல்லல்லாஹூ முகம்மதர் ரஸூலுல்லாஹ்.

    அர்த்தம் : வணக்கத்திற்குறியவன் இறைவனை தவிர வேறு யாருமில்லை. முகம்மது அவர்கள் இறைவனின் தூதராவார்.

    எவன் இக்கலிமாவை விட்டு வெளிசெல்கின்றானோ.. அவன் முஸ்லிமாக கருதப்பட மாட்டான். சமாதியை வணங்குபவர்களும் முஸ்லிமாக கருதப்படமாட்டார்கள். குர்ஆனை வணங்கினாலும் அதே நிலைதான்.

    குர்ஆனை மிகவும் நாங்கள் மதிக்க வேண்டிய புத்தகம். அதை ஒவ்வொரு முஸ்லிமும் சுத்தமான இடத்தில் வைத்து அதற்குறிய மதிப்பை அளிப்பார்கள். இதை வணங்குவதாக தவறாக பல மாற்றுமத சகோதரர்கள் எண்ணிக்கொள்கிறார்கள்.

    காபா நாங்கள் வணங்குவதாக பலர் தவறாக புரிந்துகொண்டார்கள். காபா விற்கு எந்த சக்தியும் கிடையாது. குர்ஆனை போன்றே மிகவும் மதிக்கும் இடமாகும் அவ்வளவு தான். உங்களுடைய இஸ்லாம் பற்றிய தவறான எண்ணத்தை மாற்றிக்கொள்ளவும்.

    இதை நான் சொல்வதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் , இஸ்லாத்தை அறிந்த எவரிடமும் கேட்டுக்கொள்ளலாம்.

    திரு. அப்துல் ரஹ்மான்,

    //குர்ஆனை மிகவும் நாங்கள் மதிக்க வேண்டிய புத்தகம். அதை ஒவ்வொரு முஸ்லிமும் சுத்தமான இடத்தில் வைத்து அதற்குறிய மதிப்பை அளிப்பார்கள். //

    அதுதான் முக்கியம் . நீங்கள் காபா , குரான், மசூதி படங்கள ஆகியவற்றுக்கு மிக்க மதிப்பு அளிக்கிறீர்கள். அதை முதலில் எல்லோருக்கும் தெளிவு படுத்துங்கள்.

    என்னுடைய நண்பர் ஒருவர் மலேசியா சென்று வந்தார். அங்கே உள்ள உயர்ந்த நட்சத்திர விடுதி ஒட்டல்களில் உள்ள அறைகளில் உள்ள மேசையிலே ஒரு டிராயரில் குரான் புத்தகம் வைக்கப் பட்டு இருக்குமாம். யாராவது படிக்க விரும்பினால் குரானைப் படிக்கலாம். எப்படி இருந்தாலும் குரான் வைக்கப் பட்டுள்ள டிராயரில் வேறு எந்தப் புத்தகத்தையும் மறந்தும் வைத்து விடக் கூடாது என்றும், அப்படி குரானோடு வேறு புத்தகங்களை யும் சேர்த்து வைத்தால் அதற்க்கு தண்டனை கிடைக்கும் என்று ம் சொன்னார். அவர் கூறியது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது. அந்த அளவுக்கு குரான் புனிதமாகக் கருதப் படுகிறது. ஆனால் தண்டனைக்குப் பயந்து என்பதை விட இஸ்லாமியரின் உணர்வுகளுக்காக , நல்லிணக்க அடிப்படையிலே குரானுக்கு, காபாவுக்கு, மசூதி படங்களுக்கு
    மதிப்பு கொடுக்கிறோம்.

    //மசூதி படங்கள் வெறும் அட்டையே அதற்கு ஒரு சக்தியும் கிடையாது ஒரு எழவும் கிடையாது.//

    இப்படி எழுதினால், இதைப் படிக்கும் நண்பர்கள் யாராவது மலேசியா, சவுதி போன்ற இஸ்லாமிய நாடுகளுக்கு சென்றால் அங்கே மசூதி படம் உள்ள பேப்பரை தவறுதலாக பொட்டலமாக மடித்து உபயோகப் படுத்தினால், பிரச்சினை ஆகக் கூடும் அல்லவா. எனவே நீங்கள் உங்களின் பழக்க வழக்கங்களை தெளிவாக சொல்லுமாறே கேட்டுக் கொள்கிறேன்.

    // லாஹிலாக இல்லல்லாஹூ முகம்மதர் ரஸூலுல்லாஹ் //

    இதுதான் இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவம் என்பது சரியே. அல்லாஹ்வை எந்த பாவத்திலே வழி படுகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். சன்னி பிரிவு முஸ்லீம்கள் வெறும் சுவரை நோக்கியோ அல்லது வெட்ட வெளியை நோக்கியோ தொழுகிறார்கள். ஷியா பிரிவு முஸ்லீம்கள் வட்ட வடிமான ஒரு சிறிய கல்லை தங்கள் முன் வைத்து வழி படுவதை நான் அருகில் இருந்து பார்த்து இருக்கிறேன். கேரம் போர்டு ஸ்ட்ரைக்கரைப் போல ஒரு வட்ட வடிவ கல்லை வைத்து ஒரு மாணவன் வழி பட்டதை நான் பார்த்து இருக்கிறேன்.

    நீங்கள் உருவம் இல்லாத முறையிலே மட்டுமே வழிபட விரும்பினால் அது உங்கள் விருப்பம். உங்களுக்கு அதில் முழு உரிமையும் உண்டு. உருவத்தை வைத்து வணக்க வேண்டும் என்று யாரும் கட்டாயப் படுத்த மாட்டார்கள், உருவம் இலாத நிலையை வழி படுவதை யாரும் வெறுக்கவும் வேண்டியதில்லை. அதே போல உருவ வழிபாடு செய்வதையும் யாரும் வெறுக்க வெறுக்க வேண்டியதில்லை என்பதையே சொல்லுகிறோம்.

    இவ்வுலக்கத்தையும் அதில் வாழும் ஜீவிகள், அவற்றின் தேவைகள். இவைகளை எவன் படைத்து ஆளுக்கின்ற அந்த ஏக இறைவனுக்கே அனைவற்றின் மீதும் பேறாற்றல் உடையவனாக இருக்கிறான்.

    இது உங்களின் நம்பிக்கை. உங்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுகிறோம். நீங்கள் இவ்வாறு நம்புவதை நாங்கள் குறை சொல்லவோ, கண்டிக்கவோ , வெறுக்கவோ இல்லை.

    அதே நேரம் எங்களைப் பொறுத்த அளவிலே நாங்கள் பார்ப்பது குரான், பைபிள், தாஸ் கேபிடல், சத்திய சோதனை, கீதை ஆகியவற்றின் சக்தியையே. இந்த நூலகளில் சொல்லப் பட்டுள்ள கருத்துகளைப் படித்து பலரும் பல செயல்களை செய்கின்றனர். அவை உலகத்தின் போக்கையும் மாற்றி அமைக்கும் சக்தி படைத்தவையாக உள்ளன. எனவே இந்த நூல்களின் சக்தி, அந்த நூல்களின் கருத்துக்களின் மூலமாக வெளிப்பட்டதி இந்த உலகம் கண்கூடாகப் பார்த்ததே!

    திருச்சியாருக்கு வினவு கண்டிப்பு! கொள்கையை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தாதே!

    //Abdul rahman Indian, on June 6, 2010 at 22:31 Said:

    தனபால் அவர்களே…

    “காபா…” வெறும் கல் தான் அதற்கு எந்த சக்தியும், எதுவும் அதற்கு கிடையாது.அது உலகின் முதன்முதலாக கட்டப்பட்ட பள்ளி அவ்வளவு தான்.அதை நோக்கி தொழுவது எங்களிடையே ஒரு சீராண வரிசை ஏற்படுகிறது, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேற்றுமை ஒழிகிறது.
    ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையை நோக்கி தொழுதால், அனைவரும் தொழுவதற்கு இடம் போதாது. குர்ஆன் நேர் வழிகாட்டும் புத்தகம். அதற்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர அதனை வணங்கக்கூடாது. அதற்கு எந்த சக்தியும் கிடையாது. மசூதி படங்கள் வெறும் அட்டையே அதற்கு ஒரு சக்தியும் கிடையாது ஒரு எழவும் கிடையாது.. இவ்வாறு நினைக்கும் முஸ்லி்ம் ஒரு கல்வியறிவற்ற மடையனாவான். நீங்கள் குறிப்பிட்ட காபா கல், குர்ஆன், மசூதி படங்கள் இவை தனக்கு தானே நன்மை செய்து கொள்ள முடியாதவைகள் பிறகு எங்கே மனிதர்களுக்கு நன்மை,தீமையை செய்யமுடியும்.

    உங்களுடைய சந்தேகம் தீர்ந்திருக்கம் என்று நினைக்கிறேன். //

    நண்பர் அப்துல்ரகுமான் சொல்வதை உண்மையென்று நம்பி யாரும் விஷப்பரீக்ஷையில் ஈடுபட்டுவிடவேண்டாம் என்று தயவாகக் கேட்டுக்கொள்கிறேன்;

    சாதாரண குல்லாவிலிருந்து இஸ்லாமில் எது புனிதப் பொருள் என்று இஸ்லாமியருக்கே தெரியாது;இவருக்கு அதில் ஒரு எழவும் இல்லை என்பது இன்னொருவருக்கு அதுவே எல்லாமாக இருக்கலாம்;

    அண்மையில் அகமதியா பிரிவைச் சேர்ந்தவர் மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடந்தது இதற்கு ஒரு உதாரணம்;

    இங்கோ தினமும் காலையில் தமிழன் டிவியில் அதே அகமதியா பிரிவைச் சேர்ந்தவர்கள் குரானுக்கும் மேலாக உள்ள ஆபூர்வமான விஷயங்களை பிரச்சாரம் செய்கின்றனர்;
    அல்லாவைத் தவிர சிறப்பும் கனத்துக்கும் உரியது எதுவும் இல்லை என்பது உண்மையானால் சல்மான் ருஷ்டியின் அவஸ்தைகளுக்கு யார் நியாயம் சொல்லுவார்;

    இன்னும் சாதாரண கேலிச் சித்திரத்துக்கே உலகமுழுவதும் அல்லோலகல்லோலப்பட்டதே;

    ஆனால் சற்றும் மனசாட்சி இல்லாமல் பைபிள் அருளப்பட்டு சுமார் 4000 ஆண்டுகளுக்குப் பிறகு அது தொகுக்கப்பட்டு சுமார் 600 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய ஒரு மார்க்கம் பைபிள் திருத்தப்பட்டுவிட்டதாகவும் மாற்றப்பட்டுவிட்டதாகவும் கூறி கத்திமுனையில் மதமாற்றம் செய்த காலம் முடிந்து இனைறைக்கு கிறித்தவர்களின் பாணியில் அன்றாடம் ஊடகங்களிலும் தெருமுனைகளிலும் அலப்பறை நடத்துகிறது;

    இவர்களைத் எதிர் கொள்ள தைரியமில்லாத இந்துக்களின் அடுத்த இலக்காக இன்றைக்கு கிறித்தவர்கள் துன்பப்படுகின்றனர்; கிறித்தவர்கள் அன்று முதல் இன்றுவரையிலும் அமைதி வழியிலேயே போராடியிருக்கிறோம்;உயிர்த் தியாகமும் செய்திருக்கிறோம்;

    நான் கவனித்த வரையில் பிராமணர்களும் இஸ்லாமியர்களும் அருகருகில் மிகச் சாதாரணமாக வசிக்கின்றனர்;இதற்கு பலபகுதிகளை நான் உதாரணமாகச் சொல்லமுடியும்;இதைக் குறித்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்;

    ஆனால் இருபிரிவினருமே கிறித்தவர்களை ஒடுக்குவதில் கவனமாக இருக்கின்றனர்;அதாவது கிறித்தவர்களின் ஜெபக் கூடாரங்களை இந்து வெறியர்கள் இடித்து கொளுத்தும் போது அவர்களுக்கு ஆதரவாக யாரும் வருவதில்லை;

    இதுபோன்ற மனக்குமுறல்களுக்கு யாரும் பதில் சொல்லவே முடியாது..!

    திருச்சிகாரர் அவர்களே…

    // மசூதி படம் உள்ள பேப்பரை தவறுதலாக பொட்டலமாக மடித்து உபயோகப் படுத்தினால், பிரச்சினை ஆகக் கூடும் அல்லவா. எனவே நீங்கள் உங்களின் பழக்க வழக்கங்களை தெளிவாக சொல்லுமாறே கேட்டுக் கொள்கிறேன். //

    நான் சொல்லியது உண்மை. நான் இப்போது குவைத்தில் இருக்கிறேன். நான் சவுதிக்கு பயணம் சொன்ற போது, அங்கு முகமது நபி(ஸல்) அவர்களின் சமாதி அருகில் சென்று அவருக்கு ஸலாம் மட்டுமே கூறவேண்டும். அங்கு யாரேனும் கைகூப்பி நின்றால், இதை கவனிக்க அந்த அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மார்க்க அறிஞர்கள் அவர்களை நோக்கி,” இறைவனை நோக்கி பிரார்த்தியுங்கள்”, என்று கூறுகிறார்கள். இதை நான் நேரிலேயே கண்டேன். மேலும் காபா, குர்ஆன், மசூதி படங்கள் இவைகளுக்கு சக்தி இருப்பதாக எந்த ஆதாரமும் குர்ஆனிலோ.., ஹதிஸ்களிலோ காட்ட முடியாது.

    //சன்னி பிரிவு முஸ்லீம்கள் வெறும் சுவரை நோக்கியோ அல்லது வெட்ட வெளியை நோக்கியோ தொழுகிறார்கள்.//

    வெட்டவெளி என்பது உருவத்தை வணங்காமல் ஏக இறைவணை மட்டுமே வணங்குவதை குறிக்கிறது. அவ்வாறு செய்வது வெட்ட வெளியை வணங்குவதற்கல்ல.

    // ஷியா பிரிவு முஸ்லீம்கள் வட்ட வடிமான ஒரு சிறிய கல்லை தங்கள் முன் வைத்து வழி படுவதை நான் அருகில் இருந்து பார்த்து இருக்கிறேன். //

    இதை உங்களுக்கு விளக்க ஒரு வரலாற்றை கூறவேண்டிருக்கும். இருப்பினும் சுருக்கமாக கூறுகிறேன். ஷியா பிரிவு முகமது நபி காலமாகி மேலும் இரண்டு கலிபாக்கல் அப்பகுதியை ஆண்ட பிறகே உருவானது. இப்பிரிவினர் அலி அவர்களின் சார்பாக சென்றவர்கள். இவர்கள் தொழும் போது, தலையை கீழ்வைக்கும் தருணத்தில், ஒரு சிறிய கல்லின் மீது வைபார்கள் என்பது உண்மையே. இதையும் நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள்.

    ஒரு முறை முகமது நபி தொழும் பள்ளியில் மழையின் காரணமாக தரை ஈராமாக இருந்தது. அதன் காரணமாக, நபி அவர்கள் தலையை கீழ்வைத்து வணங்கும்போது ஒரு சிறிய கல்லை நெற்றிக்கு நேராக வைத்துக்கொண்டார்கள். அதை இப்பிரிவினர், நபி ஒரு காரணத்திற்காக செய்ததை, இவர்கள் தொடர்ந்தார்கள். அக்கல்லிற்கும் ஒரு சக்தியும் கிடையாது.

    ஷியா பிரிவு முஸ்லீம்கள் வட்ட வடிவ கல்லை முன் வைக்காமல் தொழுகையை ஆரம்பிப்பதே இல்லை என நான் கருதுகிறேன். நான் இது வரை பார்த்த ஐந்தாறு ஷியா முஸ்லீம் களின் தொழுகையைப் பார்த்த வகையிலே அவர்கள் கல்லை நேராக வைத்துக் கொண்டு தான் வணங்குகிறார்கள். அதுவும் கல்தான். பிளாஸ்டிக் பொருட்களையோ, மரத்தையோ வைத்து வணங்குவது இல்லை. கல்லை எப்படி அவ்வளவு வட்டவடிவில் அதுவும் வழுவழுப்பாக செய்திருக்கிறார்கள் என்று நான் ஆச்சரியப் பட்டு இருக்கிறேன்.

    திருச்சிகாரரே

    உருவத்தை நீங்கள் வணங்ககூடாது என்று கட்டளை இடவில்லை. உருவத்தை வணங்க கூடாது என்பதற்கு, இஸ்லாத்தில் உள்ளது போல், இந்து மத வேதங்களிலும் உள்ள ஆதாரத்தை காண்பித்தேன் அவ்வளவு தான் அதற்கு விளக்கமும் கேட்டேன். நீங்கள் எதை வேண்டுமானாலும் வணங்கலாம் அது உங்களுடைய தனிப்பட்ட உரிமை. இதற்கு எந்த மதமும் தடைபோடாது. ஆனால் அவ்வணக்கத்தை அம்மதம் அங்கிகரிக்குமா… என்பதே கேள்விகுறி.

    //உருவத்தை வணங்க கூடாது என்பதற்கு, இஸ்லாத்தில் உள்ளது போல், இந்து மத வேதங்களிலும் உள்ள ஆதாரத்தை காண்பித்தேன் அவ்வளவு தான் அதற்கு விளக்கமும் கேட்டேன். //

    என்ன ஆதாரம் கொடுத்து இருக்கிறீர்கள்? ” ரூப்கா நமஸ்கார் ந கரோ ” என்று எழுதி இருப்பதாக ஆதாரம் கொடுத்து இருக்கிறீர்களா?

    இந்து மதத்தைப் பற்றி நீங்கள் கூறுவது சரியான கருத்து அல்ல. இந்து மத்தில் உருவ வழிபாட்டுக்கு தடையில்லை. அரூப வழிபாட்டுக்கும் தடை இல்லை. வழி பாட்டைப் பொறுத்த அளவிலே தடை என்கிற வார்த்தையே இந்து மத நூல்களில் இல்லை. நீங்கள் ஒரு மதத்தைப் பற்றி படித்து தெரிந்து கொண்டு கொண்டு கருத்து சொல்வதுதான் முறையாகும்.

    யூத மதத்திலே உருவ வழிப்பாட்டை தடை செய்து தெளிவான குறிப்பு உள்ளது

    //2. யூத மதத்திலே உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.

    3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

    4. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; //என்று , எகிப்து நாட்டிலிருந்து தப்பி வந்த யூதர்களுக்கு, யூத மதத்தின் சார்பாக மோசஸ் தடை வித்தித்து இருக்கிறார்.

    அதைப் போன்ற உருவ வழி பாட்டுக்கான தடைகள் ஏதாவது இந்து மதத்தின் நூல்களில் குறிப்பிடப் பட்டு இருந்தால் அதை நீங்கள் குறிப்பிடலாம். இந்து மத நூல்களில் கடவுள் என்று சொல்லப் படுவது உருவம் இல்லாத நிலையில் இருப்பதாகவும், அந்த பிரம்மம் எல்லா உயிர்களிலும் இருப்பதாகவும் பல நூல்களில் குறிப்பிட்டு உள்ளனர். அதை நானே எடுத்துக் காட்ட இயலும். இஸ்லாமிய மார்க்கத்தை சேர்ந்த சிந்தனையாளர்கள இப்படிக் கடவுள் உருவமற்ற நிலையில் இருப்பதாக இந்து மத வேதங்களில் உள்ள கருத்துக்களை தொகுத்து வைத்துக் கொண்டு பல தளங்களிலும் அதை வெளியிட்டுக் கொண்டும் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டும் இருப்பது நாம் அறிந்ததே. நீங்களும் இங்கே அவற்றை எழுதி வருகிறீர்கள். உருவம் இல்லாத நிலையிலும் கடவுள் இருப்பதாக இந்து மதம் குறிப்பிட்டு இருக்கிறது, அதை யாரும் மறுக்கவில்லை.

    இப்போது கேள்வி அதுவல்ல. அதே உருவமற்ற கடவுள் உருவ நிலையில் விஸ்வ ரூபமாக இருப்பதாக இந்து மத நூலகளில் குறிப்பிடப் பட்டு உள்ளது.

    உருவ வடிவத்தில் கடவுளை வழி படக் கூடாது என்று தடை செய்து, இந்து மத நூல்களில், வேதத்தில் எங்காவது இருக்கிறதா?

    To Mr. chillsam

    Actually Position of Islam over Christ are…

    1- Islam is the only non-Christian faith, which makes it an article of faith to believe in Jesus (pbuh). No Muslim is a Muslim if he does not believe in Jesus (pbuh).

    2 – We believe that he was one of the mightiest Messengers of Allah (swt).

    -3 -We believe that he was born miraculously, without any male intervention, which many modern day Christians do not believe.

    4 – We believe he was the Messiah translated Christ (pbuh).

    5 – We believe that he gave life to the dead with God’s permission.

    6 – We believe that he healed those born blind, and the lepers with God’s permission.

    Jesus Never say, I am a God. But the innocent people made him as a God.

    I can give you Proof…

    One may ask, if both Muslims and Christians love and respect Jesus (pbuh), where exactly is the parting of ways? The major difference between Islam and Christianity is the Christians’ insistence on the supposed divinity of Christ (pbuh). A study of the Christian scriptures reveals that Jesus (pbuh) never claimed divinity. In fact there is not a single unequivocal statement in the entire Bible where Jesus (pbuh) himself says, “I am God” or where he says, “worship me”. In fact the Bible contains statements attributed to Jesus (pbuh) in which he preached quite the contrary. The following statements in the Bible are attributed to Jesus Christ (pbuh):

    (i) “My Father is greater than I.”
    [The Bible, John 14:28]

    (ii) “My Father is greater than all.”
    [The Bible, John 10:29]

    (iii) “…I cast out devils by the Spirit of God….”
    [The Bible, Mathew 12:28]

    (iv) “…I with the finger of God cast out devils….”
    [The Bible, Luke 11:20]

    (v) “I can of mine own self do nothing: as I hear, I judge: and my judgement is just; because I seek not my own will, but the will of the Father which hath sent me.”
    [The Bible, John 5:30]

    pbuh which means Peace Be Upon Him

    If you want the details of Islam, just visit the web. http://www.Onlinepj.com

    கண்டிப்பாக பார்வை இடுவேன். என்னிடம் குரான் இருக்கிறது. குரான் ஆன்லைனிலும் மொழி பெயர்ப்போடு கிடைக்கிறது. ஷியா பிரிவு இஸ்லாமியரும் குரானை பின்பற்றுபவர்களே.

    கல்லிற்கு எந்த சக்தியும் இல்லை. அது எல்லோருக்கும் தெரியும்.

    காந்தி சிலை, காமராசர் சிலை, அம்பேத்கர் சிலை, பெரியார் சிலை, அண்ணா சிலை, …இவைகளுக்கு எல்லாம் சக்தி இருக்கிறதா? பிறகு எதற்கு மாலை போடுகிறார்கள். அவர்களின் கொள்கையை நினைவு படுத்திக் கொள்ளத்தான்!

    சிலைகளுக்கு சக்தி இல்லை என்கிறீர்கள். நான் ஒத்துக் கொள்கிறேன். குதிரைக்கு 0.737 KW சக்தி இருக்கிரத்து.
    புலி வேகமாக அறையும் போது அதன் கையில் இருந்து வெளிப்படும் Force, 500kg ஆக இருக்கிறது. அனல் மின் நிலையத்திலே 1000 மெகாவாட் உற்பத்தி செய்யும் சக்தி இருக்கிறது.

    இப்படி தெளிவாக நிரூபிக்கப் படும் சக்திகளை போல சிலைகளுக்கு எந்த சக்தியும் இல்லை. அதே நேரம் சிலைக்கு மாலை போடுபவனாவது சிலையாக இருந்தவர் தன வாழ் நாளில் நடந்து கொண்ட கொள்கைகளை , அவர் சந்தித்த இன்னல்களைப் போராடி வென்றதை நினைவு கொண்டு தானும் போராடும் மன வலிமையை சக்தியை பெற முயலக் கூடும்.

    நம்பிக்கை என்பது வெறும் நம்பிக்கை மாத்திரமே. அதை உண்மை என்று காட்ட வேண்டுமானால் அதை எத்தனை முறை வேண்டுமானாலும் சரி பார்த்துக் கொள்ளக் கூடிய நிரூபணம் வேண்டும்.

    நீங்கள் சொல்வது போல கல்லுக்கு சக்தி இல்லை என்றால், அது சரிதான் எதற்கு சக்தி இருக்கிறது. நெய்வேலி முதல் அனல் மின் நிலையத்திற்கு 200 மெகாவாட் சக்தி இருக்கிறது .

    சூரியனிடம் சக்தி இருக்கிறது. அது ஹைட்ரஜன் அணுக்களை , ஹீலியம் அணுவாக மாற்றுதான் மூலம் Fusion முறையிலே சக்தியை வெளிப் படுத்தி வருகிறது. சூரியனை வணங்கலாம் என்கிறீர்களா? சூரியனை கடவுளாக நினைத்து பலர் வணங்குகிறார்கள்.

    சூரியன், காற்று, நீர் இவற்றின் சக்தியாலே தான் இப்போது நிலக்கரி , பெட்ரோல் முதலிய எல்லா சக்திகளும் உருவாகியுள்ளன. எனவே அவற்றுக்கு நன்றி செலுத்தும் வகையில் அவற்றை வழிபடலாம் என்று நீங்கள் சொல்கிறீர்களா? சூரிய சக்தியாலே மனிதருக்கு இவ்வளவு சக்திகளும் கிடைத்து இருக்கிறது எனபது நிரூபணமான உண்மை. அதைப் போல எப்போது வேண்டுமானாலும் பரிசோதித்து அறியக் கூடிய சக்தியைக் காட்டுங்கள். அதற்கும் வேண்டுமானால் மரியாதை செலுத்த வேண்டும் என்பது ஓரளவு நியாயமாகக் கூடும்.

    நான் சொல்வதை புரிந்தும், சிறுபிள்ளையை போல பிதற்று வது ஏன்? தான் புத்திசாலியாக பேசுவதாக நினைத்துக்கொணடு ஏன் இப்படி!

    நான் கூறும் சக்தி என்னவென்றால், ஈ.வே.ரா, அம்பேத்கர், திருவள்ளுவர் சிலை அல்ல. இவைகள் கல் தான் என்ன படிக்காத பாமரனுக்கும் தெரியும். ஆனால் நான் கூறுவது பிள்ளையார், முருகன், பெருமாள், சிவன், etc… இவைகளுக்கு எந்த சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கையில் வணங்குகிறீர்களோ… அந்த சக்தியை தான் நான் காபா, குர்ஆன் இவற்றிற்கு கிடையாது என்று கூறினேன்.

    காபா, குர் ஆன் இவற்றுக்கு சக்தி இருக்கிறதா இல்லையா என்கிறது அப்புறம் இடுக்கட்டும். முதலில் அவற்றுக்கு மரியாதை செலுத்த வேண்டும். யாராவது தெரிந்தோ தெரியாமலோ அவற்றுக்கு அவ மரியாதை செய்து விட்டால் அதனால் பெரிய பிரச்சினை வருகிறதா இல்லையா? எனவே இஸ்லாமியருக்கு இவை எல்லாம் சென்சிடிவான விடயங்கள். அதனை தெளிவு படுத்துங்கள். அதுதான் மிக முக்கியம்.

    திரு அப்துல் ரஹ்மான் இந்தியன் அவர்களே,

    ///காபா நாங்கள் வணங்குவதாக பலர் தவறாக புரிந்துகொண்டார்கள். காபா விற்கு எந்த சக்தியும் கிடையாது. குர்ஆனை போன்றே மிகவும் மதிக்கும் இடமாகும் அவ்வளவு தான். உங்களுடைய இஸ்லாம் பற்றிய தவறான எண்ணத்தை மாற்றிக்கொள்ளவும்.///

    உங்கள் கருத்தை ஏற்கிறேன்.இஸ்லாம் மார்க்கம் உருவ வழிபாட்டை கூறவில்லை என்பதை தெளிவாக உணர்கிறேன்.

    ///குர்ஆன் நேர் வழிகாட்டும் புத்தகம். அதற்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர அதனை வணங்கக்கூடாது. அதற்கு எந்த சக்தியும் கிடையாது. மசூதி படங்கள் வெறும் அட்டையே அதற்கு ஒரு சக்தியும் கிடையாது ஒரு எழவும் கிடையாது.. இவ்வாறு நினைக்கும் முஸ்லி்ம் ஒரு கல்வியறிவற்ற மடையனாவான்.///

    திருக்குர்ஆன், காபா போன்றவற்றிக்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர வணங்கக் கூடாது.என்று கூறுகிறீர்கள்.ஆனால் அதை அறியாமல் வணங்குபவர்களை ///இவ்வாறு நினைக்கும் முஸ்லி்ம் ஒரு கல்வியறிவற்ற மடையனாவான்///.என்று வெறுப்புடன் கூறுவதை விட அவர்களுடைய அறியாமையைப் புரிந்து கொண்டு அவர்களை வெறுக்காமல் இருக்கலாமே என்று தான் கூறுகிறோம்.

    அவ்வாறே இந்துக்களிடமும் உள்ள உருவழிபாட்டை வெறுக்காமல் இருக்கலாமே என்று தான் கூறுகிறோம்.

    ///உருவத்தை வணங்க கூடாது என்பதற்கு, இஸ்லாத்தில் உள்ளது போல், இந்து மத வேதங்களிலும் உள்ள ஆதாரத்தை காண்பித்தேன் அவ்வளவு தான் அதற்கு விளக்கமும் கேட்டேன். நீங்கள் எதை வேண்டுமானாலும் வணங்கலாம் அது உங்களுடைய தனிப்பட்ட உரிமை. இதற்கு எந்த மதமும் தடைபோடாது. ஆனால் அவ்வணக்கத்தை அம்மதம் அங்கிகரிக்குமா… என்பதே கேள்விகுறி.///

    இந்து வேதத்தில் இறைவனை உருவத்துடனும் வணங்கலாம், உருவமில்லாமலும் வணங்கலாம் என்று தான் கூறியிருக்கிறதே அன்றி உருவ வழிபாடு கூடாது என்று கூறவில்லை.மீண்டும் அந்த ஆதாரத்தைப் பார்ப்போம்.

    ” “யார் அருவக் கடவுளை வழிபடுகிறார்களோ,அவர்கள் காரிருளில் மூழ்குகின்றனர்.யார் உருவக் கடவுளில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் அதைவிட கொடிய இருளில் உழல்வதைப் போல் துன்புறுகின்றனர்.உருவ வழிபாட்டால் கிடைப்பது வேறு பலன், அருவ வழிபாட்டால் கிடைப்பது வேறு பலன் என்கிறார்கள்.” ”

    (இதில் “அருவக் கடவுளை” என்பது அருவக் கடவுளை (தவம்,தியானம், ஜெபம் போன்ற பல வழிகள் மூலம்) தன் சொந்த அனுபவத்தில் உணராதவர்கள் அருவக் கடவுளை அதன் உண்மையான இயல்பில் வணங்கமுடியாது.அதனால் அவர்கள் வெட்ட வெளியையோ, அல்லது இயற்கை, வானம்,பிரபஞ்சம் அல்லது எதுவுமல்லாத சூன்யத்தையோ வழிபடுவதையே இந்த “அருவக் கடவுளை” என்ற வார்த்தைக் குறிக்கிறது.)

    (இதில் “”என்கிறார்கள்”” என்று வரும் வார்த்தையை கவனிக்க வேண்டும்.மேற்கண்ட சுலோகத்தில் உள்ளவை சிலரால் கூறப்பட்டக் கருத்து என்பதே பொருள்.அதற்க்கான தீர்வு பின்வருமாறு)

    ” “எங்களுக்கு அதனை விளக்கிய மகான்கள் இவ்வாறு கூறினார்கள்.அருவ வழிபாடு ,உருவ வழிபாடு இரண்டையும் சேர்த்து யார் அறிகிறானோ அவன் உருவ வழிபாட்டால், மரணத்தைக் கடந்து, அருவ வழிபாட்டால் இறவா நிலையை அடைகிறான்”.”(_யஜூர் வேதம்,ஈசாவாஸ்ய உபநிசதம்.சுலோகம் 12 முதல் 14 வரை.) இதில் உருவ வழிபாட்டில் ஆரம்பித்து அருவ வழிபாட்டில் நிறைவு பெறுவதைக் காட்டுகிறது.எனவே இந்து வேதங்களில் உருவ வழிபாடு சொல்லப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.

    Dear Dhanapal,
    You seems to be a peace loving person. But I like to suggest you to try searching for the truth rather than, finding commonality between all the paths. Only the Truth shall deliver you and everyone.

    Hard Truth

    “காரு சாமியும் ஆசாமி காரும்..!”

    திருச்சியாருக்கு வினவு கண்டிப்பு! கொள்கையை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தாதே!

    Ford என்பவர் கார்களை உறபத்தி செய்யும் கம்பெனியை ஆரம்பித்தவர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. Ford என்பவர் காலாமான பிறகும் கார்கள் உற்பத்தியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. Ford என்று ஒருவர் இல்லாவிட்டாலும் கார்கள் உற்பத்தி யாகிக்கொண்டுதான் இருக்கின்றனர். Ford என்று ஒருவர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் புகைப்பட , மற்றும் ஆவண ஆதரங்கள் உள்ளன.

    //(i) “My Father is greater than I.”
    [The Bible, John 14:28]//
    Jesus came as a GOD came as Man. And the GOD Being the FATHER. It is right that GOD is greater than the Man.
    Here Jesus is demonstrating that he keeps the FATHER as the 1st priority than him.

    //(ii) “My Father is greater than all.”
    [The Bible, John 10:29]//
    You should look on the next verse also Bro. The next verse says:
    I and the Father are one.
    [The Bible, John 10:30]

    Likewise, I can give explanation for all the verses that you have quoted. Jesus gave a demo of attitude that every human should have. He wanted everyone to do the will GOD than their own will. So, he seperatly mentions Father’s/GOD’s name.

    Thanks,
    Hard Truth

    //”ஒரு ம‌னித‌ன் ப‌டைப்பில் இறைவ‌னின் ம‌க‌த்துவ‌த்தை காண‌லாம்;
    ஆனால் இறைவ‌னை அதில் காண‌ முடியாது;//
    //போர்டு காரில் ஹென்றி போர்டின் ம‌க‌த்துவ‌த்தை காண‌லாமே ஒழிய‌
    அந்த‌ கார் தான் ஹென்றி போர்டு என‌ சொன்னால்..?”//
    அபாரம் அண்ணே.

    Hard Truth.

    Ford என்பவர் கார்களை உறபத்தி செய்யும் கம்பெனியை ஆரம்பித்தவர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. Ford என்பவர் காலாமான பிறகும் கார்கள் உற்பத்தியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. Ford என்று ஒருவர் இல்லாவிட்டாலும் கார்கள் உற்பத்தி யாகிக்கொண்டுதான் இருக்கின்றனர். Ford என்று ஒருவர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் புகைப்பட , மற்றும் ஆவண ஆதரங்கள் உள்ளன.

    ஆனால் கடவுள் என்று ஒருவர் இருப்பதற்கு எந்த ஒரு ஆதாரமோ, நிரூபணமோ இல்லை. கடவுளின் பெயரை சொல்லி மனிதனை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க செய்யப் பட்ட அபார முயற்ச்சிகளில் நண்பர்கள் சில்சாம், ஹார்ட் சிக்கலாம். நாம் சிக்கவில்லை.

    போர்ட் உயிரோடு இருந்த காலத்தில் பலர் அவரைப் பார்த்து, சந்தித்து பேசி, அவருடன் உணவருந்தி , பழகி இருக்கிறார்கள்.

    இப்போது Ford உயிருடன் இல்லை. அதனால் யாரும் அவரைப் பார்க்கவோ அவருடன் பேசவோ, பழகவோ முடியாது. கடவுள் இப்போது உயிருடன் இருக்கிறாரா, அப்படி இருக்கிறார் என்றால் கடவுளை இப்போது யாரும், பார்க்கவோ, பேசவோ, பழகவோ கூடுமா?

    போர்ட் வாழ்ந்ததற்கு ஆதாரமாக அவரது கல்லறை கூட இருக்கிறது. கடவுளின் கல்லறை எங்கே என்று நாம் கேட்கவில்லை. இல்லாத ஒருவருக்கு கல்லறை எப்படி இருக்க முடியும் என்று மக்கள் அறிந்து இருக்கிறார்கள்.

    ” தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

    எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.

    அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.

    அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,

    அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.

    (Romans. 1:19 to 23) From The Holy Bible (NT)

    //அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.

    அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,

    அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.//

    இப்படி எல்லாம் சொல்லி பிற வழிபட்டு முறைகளுக்கு எதிராக வெறுப்புக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்து உலக அமைதியைக் கெடுத்து பல போர்களை உருவாக்கி, இரத்த ஆறு ஓட விட்டு பல கோடி மக்கள் சாவுக்கு காரணமாக இருந்தனர். இனப் படுகொலைகளை நியாயப் படுத்தி, மக்களின் மத சுதந்திரத்தை நசுக்கி, உலக மக்களை ஏமாற்றி உலகம் முழுவதையும் தங்கள் காலனி நாடாக்கினார்கள்.

    //Truth 10. 2 , Rationalism 5. 1 //

    //(Romans. 1:19 to 23)//

    யார் இந்த ரோமர். உலகிலிருக்கும் எல்லோருக்கும் கட்டளை இட்டு மண்டி இட்டு உலக நாடுகள் அனைத்தையும் தம் வசப் படுத்த உண்டாக்கப் பட்ட சதிகாரப் புனைவே இது !

    இனப் படுகொலைக்கு கட்டளை இட்டு, இனப் படுகொலையை நிகழ்த்திய கொள்கைக்கு, செயல்பாட்டுக்கு உரியவரை வணக்குவதைக் காட்டிலும், காமுகக் கயவனிடம் இருந்து அப்பாவிப் பெண்களைக் காப்பாற்ற தன உயிரையும் தியாகம் செய்து போரிட்ட பறவையையும் விலங்கையும் மரியாதை செய்து வணக்கம் செலுத்துவது ஆயிரம் மடங்கு மேலானது.

    எந்தக் காரணம் முன்னிட்டும் இனப் படுகொல வெறிச் செயலை நிகழ்த்தியவர் முன் மண்டியிட முடியாது.

    //Truth 11.5 , Struggle against Genocide 5.2//

    //அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.

    அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,

    அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.//

    இந்த உலகத்தில் யாரும் கண்டோ , கேட்டோ அறிந்தோ இராத கடவுள் என்பவர் இருப்பதாக , எந்த ஒரு நிரூபணமும் இல்லாமல் நம்புங்கள் என்று சொல்லி, எரி நரகத்திலே எப்போதும் எரிவாய் என்று பயமுறுத்தி, பாவி என்று பட்டம் காட்டி அவன் மன வலிமையைக் குன்றச் செய்து, தங்களின் பைத்தியக் காரத் தனத்தை மற்றவர் நெஞ்சிலும் ஏற்றி எத்தனை மக்களை மத வெறி பிடித்த பைத்தியக் காரார் ஆக்க முடியுமோ அப்படி செய்தார்கள்.

    வானத்தையும் பூமியையும் சுற்றி வந்து பலரையும் பாவிகள் ஆக்கி மனதிலே மத வெறியை திணித்தனர். உலக அமைதி கெடுவதைப் பற்றிக் கவலைப் படாமல், நிரூபணம் இல்லாத வெறுப்புக் கருத்துக்களைப் பரப்பி, உலக அமைதியைக் கெடுத்து பல போர்களை உருவாக்கி, இரத்த ஆறு ஓட விட்டு பல கோடி மக்கள் சாவுக்கு காரணமாக இருந்தனர்.

    இல்லாத கடவுளை வணக்குபவன் பைத்தியக் காரனா? தனக்கு உதவி செய்து வாழும் மிருகத்தை பெருமைப் படுத்தி வாழ்பவன் பைத்தியக் காரனா?

    //Truth 10. 2 , Rationalism 5. 3 //

    //Truth 10. 2 , Rationalism 5. 1 //

    //Truth 11.5 , Struggle against Genocide 5.2//

    //Truth 10. 2 , Rationalism 5. 3 //

    இப்படியாக திருச்சிக்காரன் குறிப்பிடுவது என்ன என்று தெரியவில்லை;அது புத்தகமா,அல்லது வேதக் கருத்தா என்பதைக் குறிப்பிட்டு அதன் தொடுப்பைக் கொடுத்தால் உதவியாக இருக்கும்;

    //Ford என்பவர் கார்களை உறபத்தி செய்யும் கம்பெனியை ஆரம்பித்தவர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன;

    Ford என்பவர் காலமான பிறகும் கார்கள் உற்பத்தியாகிக் கொண்டுதான் இருக்கின்றன;

    Ford என்று ஒருவர் இல்லாவிட்டாலும் கார்கள் உற்பத்தியாகிக் கொண்டுதான் இருக்கின்றன;

    Ford என்று ஒருவர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் புகைப்பட மற்றும் ஆவண ஆதாரங்கள் உள்ளன;

    கடவுள் என்று ஒருவர் இருப்பதற்கு எந்த ஒரு ஆதாரமோ, நிரூபணமோ இல்லை…//

    என்ன ஒரு அற்புதமான வாதம்;இந்த வாதம் இளம்பிள்ளை வாதம்,பக்கவாதம்,கீல்வாதம் போன்ற அனைத்து வாதங்களைவிட சிறந்த வாதமாகும்;

    இதற்கு எதிராக நாம் என்ன செய்துவிடமுடியும் என்று பயத்திலேயே பிரபலமான ஆக்கிரமிப்பாளர்களான ரோமர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து சில பகுதிகளைக் குறிப்பிட்டுவிட்டு ஓடிவிட எண்ணினேன்;

    ஆனால் அதையெல்லாம் அடித்து நொறுக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறார் எமது வாய்ச் சொல் வீரர் திருச்சிக்காரன்;

    இராமனென்ன, இலக்குவனென்ன, அர்ஜுனனென்ன இவர்களைப் போன்ற யுத்தவீரர்களை விட கருடனும் யானையுமே தொழத்தக்கவை என்ற அற்புதமான கருத்தை முன்வைத்து எல்லார் மனதிலும் சிகரமாக உயர்ந்துவிட்டாரே, பகுத்தறிவின் பகுப்பாளரும் தொகுப்பாளருமான திருட்ச்சிக்றன்..!

    சகோதரர் சில்சாம் அவர்களே,

    நீங்கள் தயவு செய்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். அடித்து நொறுக்கி முன்னேற எழுதவில்லை. நாம் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்றுதான் எழுதுகிறேன். உங்களுடன் சேர்ந்து பிரேயரில் பங்கு கொள்ளத் தயார் என்று சொல்லி இருக்கிறேன். இங்கே எழுதும் இன்னும் பலரும் நல்லிணக்கத்துக்கு தயாராக உள்ளனர்.

    ஆனால் நம்பிக்கை அடிப்படையில் சொல்லப் பட்ட எல்லா கருத்துக்களையும் அப்படியே நம்ப வேண்டும் என்றால் யார் சொல்லுவதை நம்புவது? நீங்களே சொல்லுங்கள், கிரிச்துவத்தையா, இஸ்லாத்தையா, இந்து மதத்தையா? எதை நம்புவது? நீங்கள் ஏன் இஸ்லாத்தை நம்ப விரும்பவில்லை?

    இங்கே ஒரு நண்பர் சொன்னது போல, என்னை அனுப்பியவர் என்னை விடப் பெரியவர் என்று இயேசு கிறிஸ்து சொல்லியிருகிறார் என்று சுட்டிக் காட்டி இருக்கிறார் , அவரையே (பிதா) இஸ்லாம் அல்லாஹ் என்று சொல்லுகிறது என்றால் முகமது மோசேவைப் போல ஒரு தூதுவர், கடைசி தூதுவர் என்றால் அதை நம்ப நீங்கள் தயாரா? என் நம்ப மறுக்கிறீர்கள்?

    எனவே எல்லா மதத்திலும் கூறப் பட்டுள்ள கருத்துக்களை சீர் தூக்கிப் பார்த்து மக்கள் நலனுக்கான கருத்துக்களை முன்னிலைப் படுத்தும் பகுத்தறிவு வழியே சிறந்த வழி.

    அதற்காக உங்கள் நம்பிக்கைகளை விட்டு விடுங்கள் என்று சொல்லவில்லை. பிற மார்க்கத்தவரோடு மோதல் போக்கிலே ஈடுபடாமல் அமைதியாக உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள். எல்லா மார்க்கங்களிலும் உள்ள நல்ல கருத்துக்களை மக்கள மத்தியில் பரப்பி, நல்லிணக்கத்துக்கு உதவுவதே எங்கள் பணி. எந்த மதத்தையும் அழிக்க அல்ல, எல்லா மதத்தையும் சிறப்பிக்கவே செயல் படுகிறோம். ஆனால் நீங்கள் எங்கள் மீது புரிதல் இல்லாமல் இருப்பதால் பல்லைக் கடித்து, வாய்ச் சொல் வீரர்… திருட்ச்சிக்றன்.. என சீறுகிறீர்கள்.

    ///”ஒரு ம‌னித‌ன் ப‌டைப்பில் இறைவ‌னின் ம‌க‌த்துவ‌த்தை காண‌லாம்;
    ஆனால் இறைவ‌னை அதில் காண‌ முடியாது;//
    //போர்டு காரில் ஹென்றி போர்டின் ம‌க‌த்துவ‌த்தை காண‌லாமே ஒழிய‌
    அந்த‌ கார் தான் ஹென்றி போர்டு என‌ சொன்னால்..?”///

    போர்ட் கார் உருவாக்கப் பயன்படும் மூலப்பொருட்கள் இயற்கையிலிருந்தே எடுக்கப்பட்டது.அதனால் போர்ட் கார் வேறு ஹென்றி போர்ட் வேறு.

    ஆனால் இந்து மத வேதங்கள் கூறும் சிருஷ்டியின் படி இந்த இறைவனே இந்த பிரபஞ்சமாக வெளிப்பட்டிருக்கிறார்.

    அதாவது இறைவனின் வெளிப்பாடே இந்த பிரபஞ்சமும் உயிரினங்களும்,நாமும்.

    இறைவன் வேறு இந்த பிரபஞ்சம் வேறு வேறு அல்ல.இரண்டும் ஒன்றே.

    அப்படி இந்த பிரபஞ்சமாக வெளிப்பட்டிருக்கும் இறைவனை நம் அறியாமையாலேயே அதை பிரபஞ்சமாக,இயற்கையாகக் காண்கிறோம்.

    ஆனால் ஞானிகள் இந்த இயற்கையில் இறைவனைக் காண்கிறார்கள்.

    அதனாலேயே “நாராயணன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்” என்று பிரகலாதன் கூறினான்.

    இந்த பிரபஞ்சத்தை நாம் பிரபஞ்சமாக பார்க்கிறோம்.

    அறிவியலார் இந்த பிரபஞ்சத்தை அணுக்களாகவும்,மூலக் கூறுகளாகவும் , செல்களாகவும் பார்க்கின்றனர்.

    ஆனால் ஞானிகள் இந்த பிரபஞ்சத்தை இறைவனாகவே காண்கின்றனர்.

    இந்த உண்மையின் பிரதிபலிப்பே இயற்க்கை வழிபாடு.

    அதனால் இறைவன் வேறு இயற்க்கை வேறுவேறு அல்ல.

    இந்த இயற்க்கை இறைவனின் வெளிப்பாடு.இந்த இறைவனே இயற்கையாக இருக்கிறார்.

    கல்லே கடவுளா? என்று நீங்கள் கேட்கிறீர்கள்.ஆனால் நாங்கள் கடவுள் தன்னை கல்லிலும் வெளிப்படுத்துகிறார் என்று கூறுகிறோம்.

    அன்புக்குரிய சகோதரர் தன்பால் அவர்களும் கடவுள் நம்பிக்கை உடையவர் தான், அவரிடமும் கடவுளுக்கான நிரூபணம் இல்லை, ஆனால் அவர் நல்லிணக்கத்தின் முன்னணி வரிசையில் செல்கிறார். பிற மதத்தவரின் தெய்வங்களை இகழ்வதில்லை, தான் வணங்கும் தெய்வமே , எல்லா மதங்களின் தெய்வமாகவும் என்னும் மிக அரிய , மிக சிறந்த பரந்த மனப் பான்மையை அவர் பெற்று இருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் எல்லாவற்றையும் இறைவனாகவே திரு.தனபால் பார்க்கிறார் என்றே நினைக்கிறேன். எனவே எதயுமே அவர் வெறுக்காமல் எல்லாவற்றையுமே அவர் இறைவனாக எண்ணி ரசிக்கிறார், அன்பு செய்கிறார். இதனால் உலகில் அமைதி நிலவும், மத மோதல்கள் இருக்காது. நமக்கெல்லாம் ஒரு ரோல் மாடல் ஆக திரு. தனபால் திகழ்கிறார்! அவரை வாழ்த்துகிறேன்.

    அப்படியானால் தனபாலும் இறைவன்;
    திருச்சிக்காரனும் இறைவன்;
    யார் யாருக்கு பக்தன்?
    பக்தனின் வேண்டுதலை யார் நிறைவேற்றுவார்?

    வேண்டுதல் அதாவது தேவை உள்ளவன் இறைவனல்லவே;

    வேண்டுதல் வேண்டாமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு’ என்றல்லவா அவர் புகழப்படுகிறார்..?

    அன்புக்குரிய சில்சாம் அவர்களே,

    //வேண்டுதல் அதாவது தேவை உள்ளவன் இறைவனல்லவே;

    வேண்டுதல் வேண்டாமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு’ என்றல்லவா அவர் புகழப்படுகிறார்..?//

    வேண்டுதல் வேண்டாமை நீங்கிய பக்குவத்துக்கு மன நிலையை உயர்த்தினால் வேண்டாத நிகழ்வுகள் நடை பெற்ற நிலையிலும் துன்பம் அடையாத மன நிலையை ஒருவர் பெறுகிறார். அவ்வகையில் வேண்டுதல் வேண்டாமை இரண்டிலும் சம நோக்கு உடையதே இறைத்தன்மை என்றால், மனிதர் மன முதிர்ச்சியின் மூலம் தங்கள் வாழ்க்கையிலே அந்த நிலையை அடைய முடியும் எனக் கருத வாய்ப்பு உண்டு.

    சாக்ரடீஸ் , ” சந்தையில் எத்தனை பொருட்கள், ஆனால் அவற்றில் எதுவும் இல்லாமலே நான் மகிச்ச்சியாக வாழ்கிறேன் ” என்றார்.

    புத்தர், ஆதி சங்கரர், விவேகானந்தர் ….. அனைவரும் தங்களுக்கு என எதுவும் தேவை என விருப்பம் இல்லாமல் இருந்தனர்.

    பட்டினத்தார் தன்னுடைய பெரும் செல்வத்தை துறந்து எதையும் பொருட் படுத்தாமல் அமைதியாக வாழ்ந்தார்.
    நீ உன்னுடைய செல்வத்தை எல்லாம் விற்று தரித்திரருக்கு குடுத்து விட்டு என்னைப் பின்பற்றி வா என்றார் இயேசு கிறிஸ்து. கையளவு கிடைத்தாலும் கலங்க மாட்டேன். அது கடலாழவே ஆனாலும் கலங்க மாட்டேன், உள்ளத்திலஐள்ளதுதான் உலகம் கண்ணா என்று பாடினார் கண்ணதாசன்.

    அந்த நிலையை நாம் ஒவ்வொருவரும் எட்ட முடியும். எனவே நாம் அனைவரும் இறைத் தன்மையை எட்ட முடியும். அவ்வகையில் எல்லாவற்றையும் இறைவனாகப் பார்க்கும் அன்பு சகோதரர் தனபாலின் பரந்த மனப்பனமியும், வெறுப்பை நீக்கிய தேய்ந்த மன நிலையையும் நான் மீண்டும் பாராட்டுகிறேன்.

    நீங்கள் சொல்லும் விருப்பு வெறுப்பற்ற நிலையினையடைந்து இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றுபோல் பாவிக்கும் மனநிலையினையடைந்தோரை இறைவனின் மக்கள் என பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது;

    அந்த நிலையை அடைந்தாலும் கூட அவர்கள் இறைவனாகி விடமுடியாது;இறைவனின் தன்மை அல்லது குணாதிசயத்தைப் பெற்றவரை இறைவனாக பாவிப்பது -மெய் ஜோதியான பரம்பொருளுக்கு இணைவைப்பது எந்த நிலையிலும் ஏற்புடையதல்ல;

    இதனால் பசி,துக்கம்,வருத்தம் போன்றவைகளில் சுழலும் மனிதரை வணங்கும் இழிநிலைக்குத் தள்ளப்படுகிறோம்;

    இதனால் இறைவனுடைய மெய்த் தன்மையையும் அடைய முடியாமல் ஆன்ம திருப்தியுமடையாமல் திரிசங்கு சொர்க்க நிலைக்கே செல்ல வேண்டியதாகிறது;

    ஜீவசமாதி என்ற பெயரில் வயதான முனிவர்களைக் குழியில் தள்ளி சாகடித்து அவர்கள் சடலத்தின் மேல் கோவில் எழுப்பி கொள்ளையடிக்கும் கயவர்களையும் சமுதாயத்தில் காண்கிறோம்;

    இதற்கு சாட்சியாக அண்மையில் திருவண்ணாமலையிலிருந்து பிரபல குறிசொல்லும் கிழவி காணாமல் போனது தலைப்புச் செய்தியாகி இருக்கிறது..!

    அவரவர் விருப்ப பட்ட கடவுளை வணக்கிக் கொள்ளாலாம். அதை நாம் ஒன்றும் சொல்லவில்லை. அதே நேரம் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் தெய்வமாகக் கருதப் படுவார் என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க, புத்தர், இயேசு, காந்தி ஆகியோரை மக்கள் வணங்கினால் அதில் என்ன தவறு? மனிதர்களோடு மனிதராக இருந்து தங்கள் மன முதிர்ச்சியால் மக்களிடம் கருணை காட்டி அன்பு செய்பவரை மக்கள் வணங்குவதில் எந்த தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. அட்லீஸ்ட் இவர்களின் வாழ்வுக்காவது அடையாளம் இருக்கிறது, ஆதாரம் இருக்கிறது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் அண்ணா. சிறியனாக இருக்கும் என சகோதரனுக்கு நீ கொடுத்தது எனக்குக் கொடுத்தது என்றார் இயேசு கிறிஸ்து.

    தன்னில் எல்லோரயும் எல்லோரிலும் தன்னையும் காண்பவனே ஞானி என்றார் கிருஷ்ணர். எல்லோரயும் தானாகவே கருதும் அளவுக்கு அன்பை உயர்த்தி, சுயநலத்தை விட்டவர் மிகவும் சிறந்தவர். திரு. தனபால் எல்லாவற்றையுமே இறைவனாக எண்ணி அன்பு செலுத்துகிறார். அது அன்பின் உச்ச கட்ட நிலை. அதைப் பாரட்டுகிறேன்.

    நண்பர்கள் தங்கள் மேலான கருத்துக்களை இந்து -கிறித்தவ வாதங்களுக்காகவே அமைக்கப்பட்டுள்ள பொதுவான (மேடை) தளத்தில் வந்து எந்தவித தயக்கமுமின்றி முன்வைக்க அன்போடு அழைக்கிறேன்..!

    திருச்சியாருக்கு வினவு கண்டிப்பு! கொள்கையை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தாதே!

    சகோ.திருச்சிக்காரர் அவர்களே,

    ///பிற மதத்தவரின் தெய்வங்களை இகழ்வதில்லை, தான் வணங்கும் தெய்வமே , எல்லா மதங்களின் தெய்வமாகவும் ///

    இந்து மதம் இவ்வாறு தான் கூறுகிறது.அதனால் இந்தக் கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்..

    ///இன்னும் சொல்லப் போனால் எல்லாவற்றையும் இறைவனாகவே திரு.தனபால் பார்க்கிறார் என்றே நினைக்கிறேன். எனவே எதயுமே அவர் வெறுக்காமல் எல்லாவற்றையுமே அவர் இறைவனாக எண்ணி ரசிக்கிறார், அன்பு செய்கிறார்///

    நான் இந்து மதத்தின் அத்வைத தத்துவத்தைப் பற்றி சிறிது கூறினேன்.ஞானிகளே இந்த பிரபஞ்சம் மற்றும் உயிர்கள் அனைத்தையும் இறைவனாக உணர்கிறார்.ஆனால் நான் ஒரு மிகச் சாதாரண மனிதன்..அதனால் நீங்கள் என்னை அதிகமாக புகழ்ந்திருக்கிறீர்கள்.உங்கள் புகழ்ச்சிக்கு நான் தகுதியானவன் இல்லை என்று கூறிக்கொள்கிறேன்.

    உங்களின் அடிப்படைக் கொள்கையும், வழியும் சரியாக இருக்கிறது. தொடர்ந்து முன்னேறுங்கள். இந்த வழியிலே தொடர்ந்து போனால் //எதயுமே அவர் (காரணமில்லாமல்) வெறுக்காமல் எல்லாவற்றையுமே அவர் அன்பு செய்கிறார் // நிலையை அடையும் வாய்ப்பு உள்ளது. பாராட்டு சரியானதுதான்.

    திரு.CHILLSAM அவர்களே,

    ///அப்படியானால் தனபாலும் இறைவன்;
    திருச்சிக்காரனும் இறைவன்;///

    நீங்களும் கடவுள் தான் CHILLSAM அவர்களே.அதாவது உங்கள் ஆன்மாவை உணரும் பொது நீங்கள் இறைவனுடன் ஒன்றாகி உள்ளதை உணர்வீர்கள்.

    // நீங்களும் கடவுள் தான் CHILLSAM அவர்களே….//

    Lord,forgive us for this wrong thought; I’m unable stop this..!

    இறைவன் எங்கும் நிறைந்திருப்பான் என்ற கருத்து, இறைவனுக்கு தெரியாமல் எதுவும் நடப்பதில்லை, நடக்க முடியாது என்று குறிப்பதாகவே உள்ளது. பொய்யும், களவும் இறைவன் புரிவானா?
    அத்தகைய பொய்யனும், கலவானியுமாகிய மனிதனை கடவுள் என்கிறீரே. எந்தவிதமான வல்லமையும் இல்லாதவனை சர்வவல்லவரோடு இணைவைக்கிரீரே.
    Hard Truth

    தயவு செய்து மனிதனோடு ” இறைவனை” இணை வைக்காதீர்கள். மனிதனும் பல நேரங்களில் மிருகமே தேவலாம் என கருதும் அளவுக்கு மன முதிர்ச்சியில்லாமல் காட்டு மிராண்டிகளை vida கொடூரமாக நடந்து கொள்கிறான். ஆனால் சிலர் இறைவனைக் கற்ப்பித்த வைத்ததைப் பார்த்தால், சும்மா இருந்த மனிதனை இன அழிப்பு செய்யச் சொல்லி, பிளான் போட்டுக் கொடுத்து, இனப் படுகொலைகளை நிறைவேற்றிக் கொடுத்து இருக்கிறான் என்று சிலரின் கற்பிதங்கள் சொல்லுகின்றன( நாம் சொல்லவில்லை). அப்படிப்பட்ட இறைவனோடு மனிதனை இணை வைக்காதீர்கள். மனிதன் அடிப்படையில் மனிதத் தன்மை உடையவன்.

    இந்து மதம் எங்கே போகிறது?
    http://christianbrahmin.blogspot.com/2010/06/blog-post.html

    திரு சில்ல்சம் அவர்களே,

    இந்து மதம் எங்கே போகிறது? என்ற புத்தகம் வாங்க இருந்த என்னை அதை வாங்க அவசியமில்லாமல் செய்த உங்களுக்கு என்னுடைய நன்றிகள்.அந்த அக்னி கோத்திரம் ராமானுஜ தாத்தாத்தாரியார் எழுதிய தொடரைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

    இது நீங்களே உங்கள் தளத்திலே தட்டச்சு செய்தீர்களா? சில வரிகள் தமிழில் இல்லை.font problem உள்ளது.சரிசெய்யவும்.

    அவர் எழுதியதில் அவரின் சொந்தக் கற்பனையும்,ஆதாரமின்மையும் நன்குத் தெரிகிறது.ஆரியர்கள் வெளியிலிருந்து இந்தியாவிற்குள் வந்தார்கள் என்று அவர் கூறியதிலிருந்தே அவர் இந்த தொடரின் ஆரம்பத்திலேயே உண்மையிலிருந்து விலகி விட்டார் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

    எப்படியோ இந்த புத்தகம் கிருஸ்தவர்கள்,இஸ்லாமியர்கள் மற்றும் நாத்திகர்களுக்கு ஒரு மிகச் சிறந்த வரப்பிரசாதம்.குறிப்பாக கிறிஸ்தவரான உங்களுக்கு மத மாற்றப் பிரச்சாரம் செய்ய இந்த தொடர் மிகச்சிறப்பாக உதவும்.

    நன்பர் thiruchchikkaaran, கூறியது..
    ”கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் எல்லாம் வல்லவர் என்றால் , தனக்கு தேவைப் படும் போது , தனக்கு தேவைப் படும் வடிவத்தை அவர் எடுத்துக் கொள்ளும் வலிமை அவருக்கு இல்லையா? அதற்க்கு நம் அனுமதியை அவர் பெற வேண்டுமா?

    உருவ வழிபாட்டை மட்டும் ஒத்துக் கொள்ள முடியாது என்று ஒருவர் சொல்கிறார் என்றால், அவர்

    முதலில் கடவுள் என்று ஒன்று இருப்பதை காட்ட வேண்டும்,

    பிறகு கடவுள் உருவம் இல்லாத நிலையில் மட்டுமே இருக்கிறார் என்பதையும் காட்ட வேண்டும்,

    பலருக்கும் உருவத்தை அளிக்கும் அவர் தனக்கு ஒரு உருவத்தை எடுத்துக் கொள்ளும் சுதந்திரம் இல்லாத நிலையில் இருக்கிறார் என்பதையும் நிரூபிக்க வேண்டும்.”

    அவர் கேட்ட முதல் கேல்வி கடவுலுக்கு தேவயான வடிவத்தை எடுத்துக் கொல்லும் சுதந்திரம் இல்லையா என்று..
    இதற்கு பதில் கூற்வதானால் முதலில் அவரிடம் நான் ஒரு கேய்வி கேற்க வேண்டும்..அதாவது thiruchchikkaaran என்றலைக்கப்படும் நீங்கள் ஓர் ஆண்.ஆணுக்குரிய வடிவம், குனம், திறமை என்னம் எல்லாம் உங்களிடம் இருக்கும் தானே?
    அப்படி ஆம் என்று நீங்கள் ஓத்துக் கொள்கிறீர் என்ரால் இதிலிறுந்து என்ன விளங்குகிறது? உங்களுக்கு என்று ஒரு தனித்தன்மை இறுக்கு..இல்லையா?அந்த தன்மைக்கு ஏற்றால் போலதான் நீங்கள் நடந்து கொல்வீர்கள்..அதாவது நீங்கள் ஆன் என்பதற்காத பெண்கள் அனிவது போல ஆடை அனிய மாட்டீர்கள்,பெண்களின் பானியில் நடந்து கொல்ல மாட்டிர்கள்..இல்லையா?
    இதற்கு அர்த்தம் உங்களுக்கு உரிமை இல்லை என்று ஆகிவிடுமா?
    கடவுல்லால் படைக்கப் பட்ட உங்களால் உங்கள் சுய தோற்றத்தில் மாற்ற முடிந்தவற்றை மாற்ற முடியாது,அது உங்களுக்கு பொறுத்தமாக இருக்காது என்று நினைக்கிரீர்கள்..
    நீங்களே இப்படி நினைக்கும் போது கடவுல் தன்னை உறுமாற்ற எந்த அவசியமும் அவனுக்கு இல்லை..ஏன் என்றால் எல்லாவற்றையும் படைத்தவன் அவன்.தான் படைத்த உறுவத்தில் தானே தோன்ரும் அலவுக்கு அவன் சாதாரானமானவன் இல்லை….

    இரண்டாவது கேல்விக்கு பதில்..

    கடவுல் என்ரு இருப்பது உன்மையா,பொய்யா?
    சிலரரிடம் இறுக்கும் மூடத்தனமே இக் கேல்விய அவர்களுக்கு ஏற்படுத்துகின்றது..
    கடவுல் என்ரு ஒன்ரு இல்லையா? அப்படியென்ரால் இங்கே பாறுங்கள்..கடலில் ஓர் கப்பல் மிதந்து செல்கின்றது..அதில் மனிதர்கள் பயெனிக்கின்றார்கள்..நீங்கள் கரையில் நின்ரு பார்த்துக் கொண்டிறுக்கிரீர்கள்..உங்களால் சொல்ல முடியுமா அந்த கப்பலை யாரும் இயக்கவில்லை, தாமாகவே இயங்கிக் கொண்டிறுக்கிரது என்ரு?
    இயங்கும் அனைத்துமே யாறொ ஒருவரால் இயக்கம்,அல்லது கட்டலைக்கேட்பவே இயங்கிக் கொண்டிறுக்கிறது..இதற்கமையவே கடவுலால் படைக்கப் பட்ட அனைத்துமே கடவுலில் ஆனைக்கு ஏற்ப இயங்கிக் கொண்டிறுக்கிறது..

    அடுத்த கேல்விக்கான பதில்..
    இவர் கேட்டது போலவே கடவுல் உருவம் இல்லாத நிலையில் இறுக்கிரான் என்பதட்கு ஆதாரம்..
    இந்துக்கள் சிலைவைத்து வனங்குகின்றனர்..யூதர்கள் சிலுவை வைத்து வனங்குகின்றனர்..இவை அனைத்துமே ஏதொ ஒரு பொருல்..அப் பொருலுக்குல் கடவுல் இருக்கிரார் என உருதியாக கூற முடியுமா உங்களால்?
    அவ்வாரில்லை கடவுல் கடவுல் நீங்கள் வனங்கும் சிலைக்குல் இருக்குமானால் அந்த சிலையை உறுவாக்குவதட்கு முதல் கடவுல் எங்கே இருந்தது?
    அதுவும் போகட்டும்..நீங்கள் வனங்கும் சிலை உங்கள் கடவுல் எனின் நீங்கள் அனைவரும் கடவுலை பார்த்த அதிர்ஸ்ட சாலிகள்..அப்படியா?
    சிலைக்குல் கடசவுல் இல்லை..ஸ்விச்சை போட்டால் லைட் எறிவது போலதான் கடவுல் எங்கோ இருக்க இங்கே சிலையை வனங்குகின்றனர்..
    இதை நீங்கள் மறுத்தால் கடவுல் சிலையா? அல்லது சிலை கடவுலா?
    எந்த மதத்துக் கடவுலாவது நான் சிலை என்று ஒற்றுக் கொண்டிருக்கா?
    இதற்கு பதில் சொல்லுங்க?

    ———————————————————————————————————————
    இப்போ எனது சந்தேகம்..
    உலகில் பல மதம் உண்டு.ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு மததை பொய் என்றும், தன் மதம்தான் உன்மை என்றும் சொல்லுது..
    தமிழ் மதத்த பொறுத்த வரையில் ஒவ்வொரு கடவுலுக்கும் ஒவ்வொரு பொருப்பு..உதாரனமாக..படைக்க ஒரு கடவுல்,காக்க ஒரு கடவுல்,அலிக்க ஒரு கடவுல் இப்படி இந்து மதத்தில் உல்ல கடவுல்களை சொல்லுது..
    இப்படி ஒவ்வொரு மதமும் தன் மததை பெறுமை படுத்துது..

    இப்போ எனது கேல்வி..
    1) உலகத்தை படைத்த கடவுல் எது?-ஆதாரம் என்ன?
    2)மணிதனை படைத்த கடவுல் எது?-ஆதாரம் என்ன?
    3)எல்லா கடவுலும் சேர்ன்ந்து உடகை ஆலுதா?
    4))கடவுல் மனிதனா?-ஆம் என்றால் ஏன் அப்போ எம்மை போன்ற மனிதனை கடவுல் என சொல்கின்றனர்?, இல்லை என்றால் ஏன் கடவுல் (சில மதங்களில்) மனித தோற்ற்த்தில் காற்சியலிக்கப்பட்டுல்லது?
    5)நாம் இறந்தால் எந்தக் கடவுலிடம் நாம் செல்வொம்?
    6))ஒவ்வொரு மதக் கடவுலுக்கும் சண்டை வந்ததில்லையா?

    பதில் சொல்லுங்க..
    யோசிங்க..
    எத்தனை மதம் உன்மை,எத்தனை மதம் பொய் என்று..

    கடவுல் ஒன்றுதான் ,பல படவுல் இல்லை..
    அந்த கடவுல் யார்?
    எது உன்மை?
    எது பொய்?
    எதை நம்ப வேண்டும்?
    ஏன் நம்ப வேண்டும்?
    உன்மையான மதம் என்ன சொல்லுது?
    ஏன் அப்படி சொல்லுது?
    ……………………………………………………………………………….
    உங்கள் கொமண்ட் களை இங்கெயே தேரியப் படுத்தவும்..

    (அவசரத்தில் டைப் செய்ததால் இதிக எலுத்துப் பிலைகள் உல்லன)

    அன்புக்குரிய நண்பர் திரு. உண்மை அவர்களே, அஸ்ஸலாம் அலைக்கும். எழுத்துப் பிழை இருந்தால் பரவாயில்லை. அதைக் காரணம் காட்டி உங்களை க் குத்திக் காட்ட மாட்டோம். விடயத்துக்கு வருகிறேன்.

    முதலில் கடவுள் என்று ஒருவர் இருப்பதற்கான சரி பார்த்துக் கொள்ளக் கூடிய நிரூபணம் இருக்கிறதா என்ற கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லாமல் வேறு விடயத்தைப் பற்றி பேசுகிறீர்கள்.

    சும்மா, படைத்தவன், படைத்தவன் என்றால் அப்படி ஒருவர் இருக்கிறாரா என்பதற்கு தானே சான்று கேட்கிறோம். அதைக் கேட்டால் அதற்க்கு பதில் சொல்வதை விட்டு விட்டு கப்பலைப் பார், கடலைப் பார் … என்று பாராக்கு காட்டுகிறீர்கள். இது எல்லாம் வெறும் அனுமானம் மாத்திரமே. ஒரு யூகம் மாத்திரமே. இது எல்லாம் நிரூபணம் ஆகாது. ஒரு பகுத்தறிவு வாதி கப்பல் செல்வதைப் பார்க்கும் போது, அது இயக்கப் படுகிறதா அல்லது தானாக் செல்லுகிறதா என ஆராய்வானே அன்றி, ஆராயாமல் ஒரு முடிவுக்கு வர மாட்டான். புத்தகத்தில் யாரோ எழுதி வைத்ததைப் படித்து விட்டு சிந்திக்காமல் சரி பார்த்துக் கொள்ளாமல் அப்படியே ஒத்துக் கொண்டு நம்ப்புபவன் பகுத்தறிவுவாதி அல்ல! இரவும் பகலும் எப்படி உருவாகிறது என்று ஆராய்ந்து, பூமி தன்னை தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுவதால் என்பதை நிரூயக்கும் வண்ணம் ஆராய்ந்து தெரியப் படுத்தி உள்ளனர். . இப்படியாக ஒவ்வொன்றாக அறிவியல் அறிஞர்கள் ஆராய்ந்து உண்மைகளைக் கண்டு பிடித்து வருகின்றனர்.

    இப்படி ஆராய பொறுமை இல்லாதவர்கள் , அவசரம் அவசரமாக கடவுள் தான் எல்லாத்தையும் படைத்தார் என்று முடித்து விடுகின்றனர். நான் சொல்லுற கடவுள் தான் உண்மையான கடவுள், அதைக் கும்பிடு இல்லேன்னா வரி கட்டு என்று வாளை ஓங்குவது . இதற்கெல்லாம் வக்காலத்து வாங்க , உங்களைப் போன்றவர்கள்,

    முதலில் கடவுள் என்று ஒருவர் இருப்பதற்கான verifiable proof ஐ குடுங்கள். அப்படி குடுக்க முடியாவிட்டால் , இப்படி அடாவடி செய்யாமல் அமைதியாக நீங்கள் கடவுள் என்று நம்புவதை தொழுது விட்டுப் போங்கள். நாங்கள் உங்கள் வழிபாட்டு முறைகளை வெறுக்கவோ, ஆடசெபிக்கவோ இல்லை. நல்லிணக்க அடிப்பையில் உங்கள் தொழுகையில் கலந்து கொள்ளவும் தயார். ஆனால் இந்தியாவின் அடிப்படை மத சகிப்புத் தன்மை , அதை அழித்து மத வெறியை திணிக்க முயல வேண்டாம், அது இயலாது. இந்தியாவை ஆட்சி செய்த மாமன்னர் அக்பர் மத வெறியை கை விட்டு நல்லிணக்கத்தில் இணைந்தார். சுவாமி விவேகானந்தர் மகாத்மா காந்தி போன்ற மத நல்லிணக்க மாமேதைகள் வாழ்ந்த பூமி இது. எத்தனை பேர் புத்தி சொன்னாலும் உன்னை போன்ற ஆட்களுக்கு விளங்காது.

    அவன் சிலையை வணங்கினால் உங்களுக்கு என்ன? சிலையை அவன் வணங்கும் போது தன்னுடைய மார்க்கம் மட்டுமே இந்த உலகில் இருக்க வேண்டும் , பிற மார்க்கங்கள் இல்லாமல் போக வேண்டும் என்கிற ஆவேசம் அவன் மனதில் கொழுந்து விட்டு எரியவில்லை அல்லவா? அந்த வகையில் அந்த வழி பாடு நல்லதே.

    சிலையை அவன் வணங்கும் போதுஉங்கள் வழி பாட்டுத் தளத்தில் வீட்டில் புகுந்து கொள்ளை அடிக்க வேண்டும் என்ற கருத்து அவன் மனதில் எழவில்லை அல்லவா – அப்புறம் உனக்கு என்ன அவன் மேல் காண்டுவெறி ?

    பிற மார்க்கங்களிடம் சகிப்புத் தன்மையாக இருக்கும் மன நிலையை , பண்பாட்டை உருவாக்கியதர்க்காகவும் நான் சிலை வழி பாட்டை ஆதரிக்கிறேன்.

    //கடவுல் தன்னை உறுமாற்ற எந்த அவசியமும் அவனுக்கு இல்லை..ஏன் என்றால் எல்லாவற்றையும் படைத்தவன் அவன்.தான் படைத்த உறுவத்தில் தானே தோன்ரும் அலவுக்கு அவன் சாதாரானமானவன் இல்லை….//

    ஒரு பேச்சுக்கு கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் உருவம் எடுக்க விரும்பினால் உன்னிடம் பெர்மிசன் வாங்க வேண்டுமா?

    நீ கடவுள் யா, உருவம் எல்லாம் எடுக்க கூடாது என்று அதட்டினால் அவர் சரிங்கக ஐயா நான் இப்படியே உருவம் இல்லாமல் இருக்கிறேங்க என்பாரா? அப்ப கடவுளுக்கு நீங்கள் அடிமையா, இல்லை உங்களுக்கு கடவுள் அடிமையா?

    thiruchchikkaaran
    வ-அலைக்கும் சலாம் சகோதரர் திரு திருச்செல்வம் அவர்களே..
    ”முதலில் கடவுள் என்று ஒருவர் இருப்பதற்கான சரி பார்த்துக் கொள்ளக் கூடிய நிரூபணம் இருக்கிறதா என்ற கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லாமல் வேறு விடயத்தைப் பற்றி பேசுகிறீர்கள்”
    இதுதானே உங்கள் கேள்வி?
    சரி இப்போ கவனிங்க..
    உங்களால் கடவுல் இல்லை என்று உறுதியாக சொல்ல முடியுமா?
    சரி அப்படியே வைத்துக் கொண்டால் இதைப் பாருங்கள்.
    உலகக் கண்டுபிடிப்பு எல்லாம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு என்று சொல்லும் உங்கள் கறுத்தினை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் 1400 வறுடத்திற்கு முதல் இறுந்த விஞ்ஞானி யார்?
    என்ன அருவியல் கறுவி மூலம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்?
    அந்த கால கட்டத்தில் அருவியல் வலர்ச்சியடைந்திருக்க வில்லை. இது யாரும் அறிந்த உன்மை..இது உன்களுக்கு தெரியாமல் இறுந்திறுந்தால் அது உங்களின் அறியாமை அல்லது உங்கள் மூடத்தனம்…
    ஆனால் கடவுல் வழி வந்த எங்கள் வேத நூல் அல்-குரான் இப்போது கண்டுபிடிக்கப் பட்டுல்ல விஞ்ஞான தகவல்கலை அப்போதே சொல்லி விட்டது..உதாரனமாக “பிலவு முறைக் கோற்பாடு” வானும் ,பூமியும் ஒன்றாக இறுந்து, பிரகு பிலவு பட்டது என்பதுதான் இக் கோற்பாடு..இது விஞ்ஞான ரீதியாக கண்டுபிடிக்கப் பட்ட உன்மை..
    இதை நீங்கள் ஒத்துக் கொல்லத்தான் வேண்டும்..அப்படி என்றால் இந்த உன்மை எப்படி அக்காலத்தில் குரானில் சொல்லப்பட்டது?
    யார் இந்த குரானை எலுதினார்கள்?
    யார் அந்த அறிவாலி?
    இது ஒரு மனிஹன் எலுதிய நூல் என்றால் இதை ஓர் சாதாரன மனிதன் எலுதி இறுக்க முடியாது..அப்பொ அந்த விஞ்ஞானி யார்?
    இதிலிருந்தே விலங்கி கொல்ல முடியும் கடவுல் உன்மை என்று..தொடர்ந்தும் சந்தேகம் என்றால் கேலுங்க?சொல்கிறேன்..

    என்னவோ கடவுளை எனக்கு அறிமுகம் செய்து விட்டது போலவும், அப்படி இருந்தும் நான் வேண்டுமென்றே மறுப்பது போலவும் எழுதுகிறீர்கள். கடவுள் இருப்பதற்கு நேரடி நிரூபணம் தாருங்கள். சும்மா வானத்தைப் பாருங்கள் , பூமியை பாருங்கள் என்று சத்தமாக சொல்லி என்ன பலன்.

    உயிர் காக்கும் மருந்துகள், அம்மை நோய் தடுப்பு, பென்சிலின் , வெறி நாய்க்கடிக்கு மருந்து… இப்படி மனிதனை வாழ வைக்கக் கூடிய மருந்துகள் எதையாவது பற்றி எந்த மத புத்தகத்திலாவது இருக்கிறதா? எக்ஸ் – ரே கருவி, எம்- ஆர். ஐ ஸ்கேனிங் இதை எல்லாம் பற்றி எந்த மத நூலிலாவது இருக்கிறதா? மனிதனுக்கு உதவக் கூடிய தகவல் தொடர்பு சாதனங்கள் ஒளியை மின்சார மாக மாற்றுதல், வயர் லெஸ் கம்யூனிகேசன் இவை எல்லாம் பற்றி எந்த மத நூலிலாவது உள்ளதா?

    மாறாக மனிதர்கள் படுகொலை செய்யப் படும்படிக்கான் வெறியை தூண்டி விடும் கருத்துக்களே உள்ளன.அந்த வெறியை இன்னொருவனுக்கும் பற்ற வைக்க வேண்டும் என்று உலகம் முழுதும் சுற்றித் திரிகின்றனர்.

    ”இரவும் பகலும் எப்படி உருவாகிறது என்று ஆராய்ந்து, பூமி தன்னை தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுவதால் என்பதை நிரூயக்கும் வண்ணம் ஆராய்ந்து தெரியப் படுத்தி உள்ளனர். . இப்படியாக ஒவ்வொன்றாக அறிவியல் அறிஞர்கள் ஆராய்ந்து உண்மைகளைக் கண்டு பிடித்து வருகின்றனர். ”
    என்று நீங்கள் கூறுகின்றது சரிதான்..இந்த உன்மை எப்போ எந்த வருடம் கண்டுபிடிக்கப் பட்டது?
    இது 1400 வருடத்திற்கு முன்பு குரான் கூறிவிட்டது..
    இதை உங்களால் மறுக்க முடியுமா?
    இதற்கு உங்கள் பதில் என்ன?

    அப்படியா , உலகம் உருண்டை என்று சொன்ன நிகோலஸ் கோபர்நிகஸ் மர்மமான முறையில் இறந்தா. அதே கருத்தை சொன்ன கலிலியோவை மத குருமார்களின் உத்தரவின் பேரில் சிறையில் போட்டு சித்திரவதை செய்தனர், துன்பம் தாளாமல் சூரியன் தான் உலகை சுற்றுது என்று சொல்லி விட்டார். பிரவுன் என்னும் விஞ்ஞானியை உயிருடன் நெருப்பில் போட்டனர். அப்போதெல்லாம் இந்தக் கோட்பாட்டை யாரும் சொல்லவில்லையே. புதியதாக ஒரு அறிவியல் கோட்பாட்டை சொன்னவுடன் இது எங்க நூலில் ஏற்கனவே சொல்லியாகி விட்டது என்று சொல்லுவது ஒரு பேசன் ஆகி விட்டது.

    எந்த நூலில் எது சொல்லப் பட்டாலும் அது சரி பார்த்துக் கொள்ளப் பட்டால் , எப்போது வேண்டுமானாலும் சரி பார்த்துக் கொள்ளப் படக் கூடியதாக இருந்தால் மட்டுமே அது உண்மை ஆக முடியும். நிரூபிக்கப் படாத , சரி பார்த்துக் கொள்ளப் படாத, காண்பிக்கப் படாத எந்த ஒரு கோட்பாட்டையும் அது உண்மைதான் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூற இயலாது.

    இந்து மத நூல்களில் நவக் கிரகம் அதில் சூரியன் தான் முக்கிய சக்தி என்று எல்லாம் சொல்லப் பட்டு உள்ளது. அப்ப இந்து மதக் கோட்பாட்டுகள் எல்லாம் உண்மை என்று ஒத்துக் கொள்ள தயாரா?

    “புதியதாக ஒரு அறிவியல் கோட்பாட்டை சொன்னவுடன் இது எங்க நூலில் ஏற்கனவே சொல்லியாகி விட்டது என்று சொல்லுவது ஒரு பேசன் ஆகி விட்டது”
    இது யாருக்கு பேசன்?
    நான் சொன்னதற்கு எந்த பதிலையும் கானவில்லையே?
    பதில் அழிக்க முடியாததால்தான் இப்படி ஒரு பேசன் என்ற பதிலா?
    இதப் பற்றி சிந்திக்க கூட உங்களிடம் அறிவு இல்லை.

    “எந்த நூலில் எது சொல்லப் பட்டாலும் அது சரி பார்த்துக் கொள்ளப் பட்டால் , எப்போது வேண்டுமானாலும் சரி பார்த்துக் கொள்ளப் படக் கூடியதாக இருந்தால் மட்டுமே அது உண்மை ஆக முடியும்”

    சரியாக சொல்லி இறுக்கிரீர்கள்..நீங்கள் சொன்னது 100% உன்மை.
    எங்கள் நூலும் இப்படித்தான்..எந்தக் காலத்தாலும் மாற்றமுடியாது,மாறாது.
    எப்போ,எந்த சூழ்நிலையில் ஆராய்ந்தாலும் அது பொறுத்தமாகவே இறுக்கும்.

    ”இந்து மத நூல்களில் நவக் கிரகம் அதில் சூரியன் தான் முக்கிய சக்தி என்று எல்லாம் சொல்லப் பட்டு உள்ளது. அப்ப இந்து மதக் கோட்பாட்டுகள் எல்லாம் உண்மை என்று ஒத்துக் கொள்ள தயாரா?”

    நவக்கிரகம்,அதில் சூரியன் முக்கிய இடம் வகிக்கிறது.ஆனால் எல்லா சக்தியுமே அதனை படைத்த கடவுலுகே உரியது..இதனை இந்து மதம் சொல்லவில்லை..எனவே இந்து மத கோட்பாடுகளை ஏற்பதை விட எது உன்மையோ அதை ஏற்பதே சரியானது..

    //நான் சொன்னதற்கு எந்த பதிலையும் கானவில்லையே?//

    விஞ்ஞானிகள் கஷ்டப் பட்டு எந்த அறிவியல் கோட்பாட்டையாவது கண்டு பிடித்தால் , அப்படியே அதைப் படித்து இது இந்த நூலில் ஏற்க்கனவே இருக்கிறது என்று சொல்லி விடுகிறார்கள். ஏதாவது ஒரு மொழியில் எழுதி இருப்பதை அதற்க்கு அர்த்தம் இதுதான், இப்படித் தான் பொருள் கொள்ள வேண்டும் முடிக்கிறார்கள்.

    நாம் என்ன சொல்கிறோம், இந்த நூலிலே சொல்லி இருக்கிறது, அந்த நூலிலே சொல்லி இருக்கிறது என்றால் எந்த நூலிலே சொன்னாலும் , எந்தக் கருத்தாக இருந்தாலும் அதற்க்கு நிரூபணத்தைக் கொடுங்கள், அதை சரி பார்த்துக் ஒத்துக் கொள்வார்கள். எனவே ஒவ்வொரு கருத்தாக சொல்லுங்கள். அது உண்மையின் உரை கல்லில் சரி பார்க்கப் பட்டு, அது சரியாக இருந்தால் ஒத்துக்கொள்ளப் படும். சும்மா ஒரு நூலில் ஒரு கருத்து இருக்கிறது, அது நல்ல கருத்து என்றால் , அந்த நூலில் உள்ள எல்லாக் கருத்துக்களுக்கும் ஒட்டு மொத்தமாக பிளாங்கட் அப்ரூவல் தர மாட்டார்கள் .

    //நவக்கிரகம்,அதில் சூரியன் முக்கிய இடம் வகிக்கிறது.ஆனால் எல்லா சக்தியுமே அதனை படைத்த கடவுலுகே உரியது..இதனை இந்து மதம் சொல்லவில்லை..எனவே இந்து மத கோட்பாடுகளை ஏற்பதை விட எது உன்மையோ அதை ஏற்பதே சரியானது..//

    இந்து மதக் கோட்பாடுகளை நீங்கள் ஒத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல வரவில்லை. ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு கோட்பாடு இருக்கிறது. எல்லாமே நம்பிக்கை மாத்திரமே. நம்பிக்கை எல்லாம் உண்மை எனக் கருதப் பட மாட்டாது. இதை ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம். நீங்கள் உண்மை , உண்மை என்று ஆயிரம் முறை சொன்னாலும், கத்தினாலும், அதட்டினாலும் அதற்க்கான நிரூபணம்- verfiable proof- கொடுத்தாலன்றி அதை உண்மை என்று சிந்தனையாளர்கள் ஒப்ப மாட்டார்கள்.

    முதலில் உங்களுக்கு ஒன்று கூறிக் கொள்கிறேன்..எதனைப் பற்றி ஆரய்வதாக இறுந்தாலும் அந்த விடயம் பற்றி முலுமையாக அறிந்திறுக்க வேண்டும்.
    முதலில் அனைத்தும் அரிந்தவரா நீங்கள்? குரானைப் பற்றி நீங்கள் விமர்சிக்க தயார் என்றால் முதலில் குரானைப் பற்றி தெரிந்து கொண்ட பின் உங்கள் அறிவைப் பயன்படுத்தி குரானில் இறுக்கும் தவருகளை சுட்டிக் காட்டி உங்கள் வாதத்தினை தொடருங்கள்..இது உங்களால் முடியும் என்றால் இது உங்களுக்கு ஓர் சவால்..

    இதை கவனிங்க..

    “””
    கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்துவப் பிரச்சார பீரங்கி டாக்டர் மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார்.

    இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார். அவரது எண்ணமெல்லாம், குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டுடும். முஸ்லிம்களைக் கிறித்துவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் நமக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்து விடப் போகிறது? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக இருந்தது.

    ஆனால், என்ன வியப்பு! உலகத்தில் வேற எந்த நூலிலும காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களைக் குர்ஆனில் கண்ட மில்லர், திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். நபி(ஸல்) அவர்களின் துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு, அல்லது நபிகளாரின் புதல்வியர், புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச் செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது.

    நபியின் குடும்பத்தார் குறித்த தகவல்கள் இல்லாதது மட்டுமல்ல. குர்ஆனில் ஒரு முழு அத்தியாயமே அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெயரால் இடம்பெற்றிருந்தது மில்லரைத் திகைப்பில் ஆழ்த்தியது. அன்னை மர்யம் குறித்து கிறித்துவ நூல்களிலோ பைபிளிலோ கூறப்படாத அருமை பெருமைகள் இந்த அத்தியாயத்தில் சிறப்பாகக் கூறப்பட்டிருப்பதை மனிதர் கண்டார். ஆயிஷாவின் பெயரிலோ ஃபாத்திமாவின் பெயரிலோ ஓர் அத்தியாயம் கூட இடம்பெறாததையும் அவர் உணர்ந்தார்.

    நபி ஈசா (அலை) அவர்களைப் பற்றி குர்ஆனில் 25 இடங்களில் பெயரோடு குறிப்பிடப்பட்டிருந்த அதே வேளையில், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் ஐந்தே ஐந்து இடங்களில் மட்டுமே கூறப்படிருந்தது. மில்லரின் வியப்பைக் கூட்டியது.

    “குர்ஆனைச் சற்று ஆழமாகப் படிக்கத் தொடங்கினார். ஏதேனும் குறைகள் கிடைக்காமலா போய்விடும்! ஆனால், திருக்குர்னில் ஒரு வசனம் அவரைத் தூக்கி வாரிப் போட்டது.

    “இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருப்பின், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் நிச்சயம் கண்டிருப்பார்கள்” (4:82)

    என அந்த வசனம் அறைகூவல் விடுக்கிறது.

    இத்திருவசனம் குறித்து ஜாரி மில்லர் கூறுகிறார்: “இன்றைய அறிவியல் அடிப்படைகளில் ஒன்று என்னவென்றால், சிந்தனைகளில் தவறு இருக்கும். தவறு இல்லை என்பது நரூபிக்கப்படும்வரை. குர்ஆனோ, தன்னில் தவறுகளைக் கண்டுபிடியுங்கள் என முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் சவால் விடுக்கிறது. அவர்களால் தான் அது முடியவில்லை.

    உலகில் எந்தப படைப்பாளனுக்கும், ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, அதில் தவறுகளே இல்லை என்று அறைகூவல் விடுக்கும் துணிவு இருந்ததில்லை. குர்ஆனோ இதற்கு நேர்மாறாக, தன்னில் தவறுகளே கிடையாது. இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம் என்று சொல்வதுடன், காட்ட முடியாது என்று பறைசாற்றவும் செய்கிறது.

    டாக்டர் மில்லரை நீண்ட நேரம் சிந்திக்கவைத்த மற்றொரு வசனம்:

    “இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா? வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறவைத்தோம். உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?” (21:30}

    1973ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுத் தந்த அறிவியல் ஆய்வே இந்தப் பொருள்தான். “பெருவெடிப்பு” (Big Bang) எனும் பிரபஞ்சக் கோட்பாடுதான் அது. மிகமிக அதிகமான வெப்ப நிலையும் அடர்வும் மிகுந்த ஒரு வெடிபொருள், பல கோடி ஆண்டுகளுக்குமுன் வெடித்துச் சிதறியதால் உண்டானதே இந்தப் பிரபஞ்சம் என்கிறது இக்கொள்கை.

    ‘இணைந்திருத்தல்’ என்பதைக் குறிக்க ‘ரத்க்’ எனும் சொல் வசனத்தைின் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இது, ஒன்றோடொன்று நன்குஇணைந்த பொருளைக் குறிக்கும். ‘சிதறல்’ என்பதைக் குறித்த மூலத்தில் ‘அல்ஃபதக்’ எனம் சொல் ஆளப்பட்டுள்ளது. வெடித்துச் சிதறுவதை இது குறிக்கும். {ரத்க், ஃபத்க் – சுப்ஹானல்லாஹ்!}

    நபி (ஸல்) அவர்களுக்கு இந்தக் குர்ஆனை ஷைத்தான்கள்தான் சொல்லிக்கொடுக்கின்றன என்று பலர் விமர்சித்தனர். டாக்டர் மில்லரும் கிட்டத்தட்ட இதை நம்பியிருந்தார் போலும், இவ்வாதத்தைத் திருக்குர்ஆன் தவிடுபொடியாக்குவதை கண்டு திகைத்துப் போனார் மில்லர்.

    “இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுந்ததும் அல்ல. அதற்கு அவர்களால் இயலவும் செய்யாது.” (26:210,211) என்று கூறும் குர்ஆன்,

    “(நபியே!) நீர் குர்ஆனை ஓதுவதானால், விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக!’ (18:98) என்ற கடடளையிடுகின்றது.

    ஷைத்தானே ஒரு வேதத்தை அருளிவிட்டு, அதை ஓதுவதற்கு முன் என்னை விட்டுப் பாதுகாப்புக் கோருவீராக என்று எப்படிச் சொல்வான்?

    டாக்டர் ஜாரி மில்லரை யோசிக்க வைத்த நிகழ்வுகள் பல குர்ஆனில் இடம் பெறுகின்றன. அவற்றை ‘அற்புதங்கள்’ என்கிறார் அற்புதகக் கூட்டங்கள பல நடத்திய அவர். அவற்றில் ஒன்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அபூலஹப் தொடர்பான நிகழ்ச்சி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் மறுப்பதே அபூலஹபின் வேலை. அபூலஹப் இறப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே, அவரைச் சபிக்கும் அத்தியாயம் ஒன்று (தப்பத் யதா அபீ லஹப்) அருளப்பட்டிருந்தது. அபூலஹப் நரகம் செல்வான் என அந்த அத்தியாயம் வெளிப்படடையாகவே கூறுகிறது.

    அபூலஹப் நினைத்திருந்தால், குர்ஆனைப் பொய்யாக்க ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அதுதான் கலிமா. கலிமாவைச் சொல்லி வெளிப்படையிலேனும் தன்னை அவன் முஸ்லிமாகக் காட்டிக் கொண்டு, அதன் மூலம் குர்ஆனின் கூற்றை – தான் நரகவாசி என்பதை பொய்யாக்கியிருக்கலாம்.
    ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை. ஏனெனில், குர்ஆன் நாலும் அறிந்த நாயகனால் அருளப் பெற்றது””””””””

    இவர்கள் கண்டுபிடிக்காத தவருகளையா நீங்க கண்டுபிடிக்க போரிங்க?

    குர் ஆனில் மட்டும் அல்ல, பைபிள் , கீதை, தம்மபதம்… உள்ளிட்ட பல நூல்களில் பல நல்ல கருத்துக்கள் உள்ளன. நாம் அவற்றை ஆக்க பூர்வமாக அணுகி பாராட்ட தயங்குவதில்லை.

    நீங்கள் இந்தக் கட்டுரையைப் படியுங்கள்

    மத நல்லிணக்கம் என்பது என்ன?

    நான் கேட்டதற்கு இது பதில் இல்லையே..
    என்ன முடியவில்லையா?

    முடியாம போறதுக்கு நான் என்ன இல்லாத ஒன்னை இருக்குன்னா சொல்றேன்.

    எல்லாத்துக்கும் பதில் சொல்லிக்கிட்டுதான் இருக்கேன். ஏதாவது ஒரு வாக்கியத்தை செய்து இதற்க்கு பதில் சொல்லுங்கள் என்றால் சொல்ல ஏதுவாக் இருக்கும்.

    எல்லா மதமும் நல்லதைதான் சொல்லுதென்பது எனக்கும் நன்றாக தெறியும்..நல்லதைப் பற்றி மதம் மட்டும் இல்லை, எந்த மதத்தை சாராத சாதாரன மனிதனால் கூட சொல்ல முடியும்..ஆனால் சாதாரன மனிதனால் சொல்ல முடியாத உன்மைகளை எப்படி 1400 வருடத்திற்கு முதல் வந்த நூல் எப்படிச் சொன்னது?எனது கேல்வி மதம் சொல்லும் நல்ல விடயம் பற்றியது இல்லை..உன்மையைப் பற்றி..விலங்கவில்லையா?

    //ஆனால் சாதாரன மனிதனால் சொல்ல முடியாத உன்மைகளை எப்படி 1400 வருடத்திற்கு முதல் வந்த நூல் எப்படிச் சொன்னது?எனது கேல்வி மதம் சொல்லும் நல்ல விடயம் பற்றியது இல்லை..உன்மையைப் பற்றி..விலங்கவில்லையா?//

    நீங்கள் உண்மை , உண்மை என்று ஆயிரம் முறை சொன்னாலும், கத்தினாலும், அதட்டினாலும் அது உண்மை ஆகி விடாது – அதற்க்கான நிரூபணம்- verfiable proof- கொடுத்தாலன்றி!

    மின் கடத்தி, மின் காந்தப் புலத்தின் ஊடே வெட்டிச் செல்லும் போது அதில் மின்னோட்டம் உண்டாகிறது என்பது உண்மை என்று நான் சொன்னால் அதை என்னை எத்தனை முறை வேண்டுமானாலும் நிரூபித்துக் காட்ட முடியும். நான் மட்டும் அல்ல, பலரும் அதை நிரூபித்த்துக் காட்டுவார்கள். சரி பார்த்துக் கொள்ள முடியும்.

    கடவுள் என்று ஒருவர் இருப்பதற்கான நிரூபணம், ஒரு முறை கூட தரப் படவில்லை, சரி பார்த்துக் கொள்ளப் படவில்லை. கடவுள் இருப்பது உண்மை யானால், அதை நிரூபிக்க வேண்டும், மாதம் முப்பது நாளும் வானில் முழு நிலவாக தொடர்ச்சியாக ஒளி விடும்படி, அப்படி ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக முழு நிலவு ஒளிரும்படி செய்தால் அதை கடவுள் என்றொரு தனி சக்தி இருப்பதற்க்கான நிரூபிக்கப் பட்ட ஆதாரமாகக் கருதலாம்.

    எந்த நிரூபணமும் இல்லாமல் , யாரும் பார்க்காத ஒன்றை, இருக்குனு ஒத்துக்க, சாட்சி கொடு என்றால் எப்படிக் கொடுப்பார்கள். கட்டையை , வாளை எடுத்துக் கொண்டு வந்து அவர்களை மிரட்டி டேய், இருக்கோ, இல்லையோ, பாத்தியோ, பாக்கலையோ .. .இருக்கு , இருப்பது உண்மைன்னு சொல்லுடா, சொல்லுங்கையா, சொல்லுங்கண்ணா என்று சொனால், உருட்டுக் கட்டை அடிக்கு பயந்தோ, உயிரைக் காத்துக் கொள்ளவோ ஆமாங்க அண்ணே, கடவுள் இருப்பது உண்மை, நான் சாட்சி கொடுக்கிறேன் என்பார்கள். அல்லது சிந்தித்துப் பார்க்காமல் சொல்வதை அப்படியே ஒத்துக் கொள்ளும் தன்மை உள்ளோர் ஒத்துக் கொள்வார்கள்.

    நீங்கள் உண்மை , உண்மை என்று ஆயிரம் முறை சொன்னாலும், கத்தினாலும், அதட்டினாலும் அது உண்மை ஆகி விடாது – அதற்க்கான நிரூபணம்- verfiable proof- கொடுத்தாலன்றி!

    verfiable proof வேண்டுமா?நான் சொன்ன ஒன்றும் உங்களுக்கு verfiable proof ஆக அமையவில்லையா?

    நான் ஏற்கனவே verfiable proof கொடுத்துவிட்டேன்.அது உங்களுக்கு புரியவில்லை என்றா உங்களிடத்தில் வாதிடுவதில் அர்த்தம் இல்லை போல இறுக்கிறது..

    பர்வா இல்லை இதோ நீங்கள் கேட்ட verfiable proof:-

    “இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா? வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறவைத்தோம். உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?” (21:30}

    இதற்கு விலக்கம் உங்களுக்கு தெரியாமல் இறுக்கலாம்..

    1973ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுத் தந்த அறிவியல் ஆய்வே இந்தப் பொருள்தான். “பெருவெடிப்பு” (Big Bang) எனும் பிரபஞ்சக் கோட்பாடுதான் அது. மிகமிக அதிகமான வெப்ப நிலையும் அடர்வும் மிகுந்த ஒரு வெடிபொருள், பல கோடி ஆண்டுகளுக்குமுன் வெடித்துச் சிதறியதால் உண்டானதே இந்தப் பிரபஞ்சம் என்கிறது இக்கொள்கை.

    இதுதான் இதற்கு விலக்கம்.

    //நான் ஏற்கனவே verfiable proof கொடுத்துவிட்டேன்.அது உங்களுக்கு புரியவில்லை என்றா உங்களிடத்தில் வாதிடுவதில் அர்த்தம் இல்லை போல இறுக்கிறது..//

    என்ன verifiable proof கொடுத்தீர்கள்?

    நிரூபணம் குடுக்காமலேயே நிரூபனம குடுத்தாயிற்று என்று நீங்கள் சொல்ல்வீர்கள் என்பது நாம் எதிர் பார்த்தததே. இதை பல மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட கட்டுரையிலேயே சொல்லி இருக்கிறோம்.

    இந்தக் கட்டுரையை படித்துப் பாருங்கள்.

    நாத்தீக நண்பர்களே… கடவுள் இருப்பதற்கான ஆதாரம் இதோ…..

    நாத்தீக நண்பர்களே… கடவுள் இருப்பதற்கான ஆதாரம் இதோ…..

    காந்தப் புலத்தின் உதவியோடு மின்சாரத்தி உருவாக்க முடியும் என்பது verifiable proof உள்ளது. It can be verified at any time, any number of times .

    கடவுள் என ஒருவர் இருப்பதற்கு verifiable proof கொடுத்தீர்களா?

    verifiable proof என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரியும்.

    ஐயா, நாங்கள் உங்களிடம் கேட்டது Big Bang தியரிக்கான ஆதாரத்தை அல்ல. கடவுள் என்று ஒருவர் இருப்பதற்கான சரி பார்த்துக் கொள்ளக் கூடிய நிரூபணம் இருக்கிறதா என்று கேட்கிறோம். அதைத் தவிர எல்லாவற்றையும் பற்றி பேசுகிறீர்கள்.

    பிக் பேங் தியரி என்ன சொல்லுகிறது. இந்த யுனிவர்ஸ் முழுதும் பற்றி ய கண்ணோட்டத்தில் இந்த யுனிவர்ஸில் தனி முக்கியத்துவம் வாய்ந்ததாக எந்த ஒரு பகுதியும் இல்லை என்கிற கோபர்நிகஸ் தத்துவத்தை தன அடிப்படைகளில் ஒன்றாக வைத்துள்ளது. நீங்கள் சொல்லுவது ஒரு வகையில் பூமிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கோட்பாடு.

    இதை விட முக்கியமாக பிக் பேங் தியரிக்கும் நீங்கள் சொல்லும் வானம் பூமி பிரிப்பிக்கும் அடிப்படையிலே மிகப் பெரிய வேறுபாடு உண்டு.

    பிக் பேங் தியரி வானமும் பூமியும் பிரிந்ததாக சொல்லவில்லை. சூரியன் உள்ளிட்ட வெவேறு நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள் பெரு வெடிப்பின் போது உண்டான சிதறலால் ஏற்பட்டவை, அடிப்படையில் இவை ஒன்றானவை என்றே சொல்லுகிறது. இதிலே வானம் என்பது வெவ்வேறு நட்சத்திரங்கள் ,கோள்கள் ஆகியவற்றுக்கு இடையே யான இடைவெளி தான். வானமும் பூமியும் சேர்ந்து இருந்தது, பின்னால் பிரிஞ்சது என்று சொல்லவில்லை.

    அந்தக் கால மனிதன் பார்த்த து பூமி ஆகாயம் இந்த இரண்டையும். இது ஏன் தனி தனியா இருக்கு , கடவுள் பிரிச்சிரிபாரு, என்று அந்த கிரெடிட்டையும் கடவுளுக்கு குடுத்து விட்டார்கள். காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதையாக விஞ்ஞானிகள் கஷ்டப்பட்டு கண்டு பிடிப்பதை எல்லாம் எடுத்துப் போட்டு இதான் நாங்க முன்னேயே சொல்லி இருக்கிறோம். நாங்க வானம் பூமி பிரிஞ்சுதுன்னு சொல்லுறோம், அது தான் பிக் பேங் தியரி, அதை செய்தவன் எல்லாம் வல்ல… என்று ஆரம்பித்து இதுதான் ஆதாரம் என்று அப்படியே சரடு விடுவதை பார்த்து அனிவரும் விலா நோக நகைக்கவே செய்வார்கள்.

    எல்லாம் தெரிந்த அபூர்வ மனிதரே..முதலில் என் கேல்வி என்ன என்பது உங்களுக்கு புருகின்றதா?
    குரான் கூறும் உன்மைதான் கடவுல் இறுப்பதற்கு ஆதாரம்..அதனால்தான் பெருவெடிப்பு கொல்கையை உங்களுக்கு ஞாபகப் படுத்தினேன்..
    நீங்கள் கூறுங்கள் எல்லா வற்றையும் அறிய, உனர முடியுமா?

    பெரு வெடிப்புக் கோட்பாடு ம் நீங்கள் சொல்லும் வானமும் பூமியும் பிரிக்கப் பட்ட தாக சொல்லப் படுவதும் முற்றிலும் வேறுபட்டவை. அதை முந்தைய பின்னூட்டத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறோம். வேண்டுமானால் இன்னொரு முறை படித்துப் பாருங்கள்.

    குர் ஆன் மட்டுமல்ல, எத்தனையோ நூல்கள் கடவுள் இருக்கிறார் என்று சொல்லுகின்றன. ஆனால் நிரூபணம் இல்லை.

    அறிய முடியாது , உணர முடியாது -அப்புறம் எப்படி இருக்கிறது, அது இப்படித்தான் இருக்கும் , இப்படி இருக்க முடியாது என்று அறிந்தவர் போல , உணர்ந்தவர் போல எதற்கு சொல்ல வேண்டும். நீங்கள் கடவுள் இருப்பதாக நம்பினால், நீங்கள் விரும்பின வகையில் அமைதியாக தொழுது கொள்ளுங்கள். உங்கள் வழிபாட்டை இகழவோ, ஆட்செபிக்கவோ , இடைஞ்சல் செய்யவோ இல்லை. அதே நாகரீகத்தை நீங்களும் கடைப் பிடித்தால் சமூக அமைதி நிலவும். உங்கள் வழி பாட்டு முறையை யாரும் இகழவோ, வெறுக்கவோ செய்யாத போது நீங்கள் ஏன் அடுத்தவர் வழிபாட்டு முறையை கண்டித்து இகழ்கிரீர்கள்?

    யாருமே அறியாத , உணராத ஒன்று, அது இருக்கிறதா, எப்படி இருக்கிறது என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.

    அப்ப தெரியாத ஒன்னைப் பத்தி இது இப்படித்தான் என்று அடிச்சு சொல்லி சண்டை போடுவது ஏன்? நீங்கள் குர் ஆனில் சொல்லப் பட்டதை எப்படி மதிக்கிரீர்களோ, நம்புகிறீர்களோ, அதைப் போலத்தான் கிறிஸ்தவனுக்கு பைபிளும், இந்துவுக்கு கீதையும். அதை உணர்ந்து கொண்டு நல்லிணக்கத்துடன் வாழ்வோம். .

    நீங்கள் எந்த மதத்தில் பிறந்தவர்?

    நான் பிறந்தது, இப்போது இருப்பது … எல்லாமே இந்து மதம் தான்.

    /////இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா? வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறவைத்தோம். உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?” (21:30}

    1973ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுத் தந்த அறிவியல் ஆய்வே இந்தப் பொருள்தான். “பெருவெடிப்பு” (Big Bang) எனும் பிரபஞ்சக் கோட்பாடுதான் அது. மிகமிக அதிகமான வெப்ப நிலையும் அடர்வும் மிகுந்த ஒரு வெடிபொருள், பல கோடி ஆண்டுகளுக்குமுன் வெடித்துச் சிதறியதால் உண்டானதே இந்தப் பிரபஞ்சம் என்கிறது இக்கொள்கை//////
    நண்பர் உண்மை அவர்களே.
    ஒரு சந்தேகம், நீங்கள் பெருவெடிப்பு கொள்கையை ஏற்கிறீர்களா? அது குரானால் ஏற்று கொள்ளப்பட்டதா? ஆச்சரியமாக உள்ளதே. நீங்கள் எல்லாம் ஆதாமின் வாரிசுகளாகத்தானே கருதி கொண்டுள்ளீர்கள் (பணி ஆதம் என்று கூறிகொள்கிரார்களே இஸ்லாமியர்கள் பெருமையாக) கடவுள் முதல் நாள் உலகினை (டக்கென்று ) படைத்துவிட்டு மறு நாள் ஒவொன்றாக படைத்து ஆதமையும் ஒரு நாள் படைத்தது தானே உங்கள் நம்பிக்கை? பெருவெடிப்பு கொள்கை இந்துக்களின் ஹிரண்ய கர்பத்துடன் அல்லவா ஒப்பிடபடுகிறது? இந்த கொள்கையை நீங்கள் ஏற்கிறீரா? அறிந்து கொள்வதற்காக கேட்கிறேன் உங்கள் குரான் படி உலகம் உருவானது எப்படி? பைபிளில் உள்ளது தானே உங்களின் நம்பிக்கையும்?

    அன்புக்குரிய சிவனடியான் அவர்களே,

    வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

    சிவணடியான் அவர்களே.. பைபில் சொல்வது இல்லை எங்கள் நம்பிக்கை.. பைபில் என்பது காலத்துகு காலம் மாற்றமடைந்த ஒன்று..ஆனால் குரான் அப்படி இல்லை..காலத்தால் மாராது,யாராலும் மாற்ற முடியாது.. அதனை படிப்பவர்களுக்கு அது சிலருக்கு புரியும் ,பலருக்குப் புரியாது ஆரால் அதனை முலுமையாக ஆராய்ந்தால் புரியும்.. நீங்கள் இந்து மதம் என்பதால் உங்கள் வட்டத்திற்குல் நின்றுகொண்டு கற்பனையில் மிதப்பது உங்கள் கறுத்தில் தெரிகின்ரது.. ஆதம்உடைய சந்ததிகள் நாம் என்பதை இந்துக்களும் ஒத்துக் கொல்கின்றது.. அதைதான் இந்துக்கள் ஆதாம்,தேவால் என கூறுகின்றனர்.. உங்கள் இந்து கொல்கையே கூறுகின்றது எங்கள் மார்க்கம் பற்றி.. மஹரிசி விசாய முனிவரினால் எலுதப்பட்ட 18 புராணங்களில் ஒன்றான பவிச்ய புராணத்தில் கீழ்க்கானும் சூத்திரம் கூறப்படுகின்றது. ”ஏதஸ் மின்னந்தரே மிலேச்ச ஆச்சார்யன ஸ்மன்வித மஹாமத் இதிக்கியாத சிச்ய சாகா ஸமன்வித நிரூபஸ்சேவ மஹாதேவ மருஸ்தல நிவாஸினம்” (பவிச்ய புராணம் 3; 3; 5-8) கருத்து:- ஓர் அந்நிய நாட்டிலே(மிலேச்ச) ஓர் ஆச்சாரியார் தம் சீடர்களுடன் வருவார்.அவரது பெயர் மஹாமத்(முஹம்மத்). அவர் பாலைவனத்தைச் சேர்ந்தவராக இறுப்பார். ”லிங்க சேதி சிகாஹீன சுமச்சுறுதாரி ஸ்தாசக உச்சலாபி ஸ்ர்வ பசி பனிச்யகி ஆனோமம முஸலை நைஸ்மஸ்கார (3; 25; 3) பொருள்:- அவர்கள் கத்னா(லிங்க சேதனம்) செய்திருப்பார்கள். தலையில் குடுமி இறுக்காது.தாடி வைத்திருப்பார்கள்.மாமிசம் உன்பார்கள்.சப்தம் போட்டு அழைப்பார்கள்(பாங்கு).முஸலை முஸல்மான் என்று அறியப்படுவார்கள். இது உங்கள் மதம் கூறும் கருத்து..ஏன் இப்படிக் கூறுகிரது? உங்கள் மதத்தில் சொல்லபபடுவதெல்லாம் உன்மையா? அப்படியென்றால் இதுவும் உன்மையா? *ஆதிகாலத்தில் மனிதர்கள் பல தெய்வங்களை வணங்கி வந்தனர்,நாளடைவில் இவற்றை விட்டு ஓறிரைக் கொல்கையின் பால் வந்தனர் என்ற கருத்து உலகில் நிலவி வந்தது.ஆனால் அது தவறு என்று திருக்குஆன் சுட்டிக்காட்டுகின்றது.ஆதி மனிதன் ஆதம் (அலை) அவர்களின் ஆதிகால சந்ததி யினர் ஒரே சமுதாயமாகத்தான் இறுந்தனர்.ஏக இரைவனையே அவர்கள் வணங்கி வந்தனர்.காலப்போக்கில் இறைவன் படைத்தவற்றையும் தன் கற்பனைகள் உருவாக்கிக் கொண்டதையும் அவர்கல் வனங்கலாயினர்.அவர்களை சீர் திருத்துவதற்கென இறைவன் அவனது தூதர்களையும் வேதங்களையும் அனுப்பினார்.அல்குரான் கூரும் இந் உன்மையை முதலில் ஏற்க மறுத்தது..ஆனால் இந் நூற்றாண்டில் துல்லியமாக விஞ்ஞான கருவிகளின் துனை கொண்டு நடத்தப் பெற்ற மனித இன ஆய்வுகளும் ஆராய்ச்சி முடிவுகலும் குரான் கூறுவதுதான் உன்மை என்று ஆதாரம் குறுகின்றது.. ”மனித இன இயலின் பூர்வீக இனங்களின் ஆதி மதம் உன்மையிலேயே ஓரிறைக் கொல்கையாகவே இருந்தது.” “The evidence of Anthropology proves that the original religion of the early races was really monotheism” இவ்வாரு கூறினார் அகழ்வாரய்ச்சித்துறையின் பிரபல பேராசிரியர் சார்சஸ் மார்ஸ்டன். ”ஆதி மனிதனின் ஆரம்பகால வரலாற்றின் படி மத நம்பிக்கை ஏக தெய்வ வனக்கத்தில் இறுந்து பல தெய்வ வணக்கத்தின்பால் சரிந்தது என்பதும்… ஆதி மனிதன் மறுமை வாழ்க்கையில் நம்பிக்கை வைத்திறுந்தான் என்பதுமே ஆகும்” இவ்வாறு கூறினார் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கலக பேராசிரியர் டாக்டர் லாஸ்க்டன்… ஒவ்வொரு உயிரினத்தையும் அல்லாஹ் நீரினால் படைத்தான். அவற்றில் தங்கள் வயிற்றால் நடப்பவைகளும் உள்ளன. தங்கள் இரு கால்களினாலும் நடப்பவைகளும் உள்ளன. நான்கு கால்களினால் நடப்பவையும் உள்ளன. நாடியதை அல்லாஹ் படைப்பான். அல்லாஹ் ஒவ்வொன்றின் மீதும் ஆற்றல் உடையவன். (அல்குர்ஆன் 24 :45) அல்லாஹ் இந்த உலகத்தில் உயிரினங்களை பல்வேறுவிதமாக விலங்குகளாகவும், தாவரங்களாகவும், பறவைகளாகவும், ஊர்வன மற்றும் நீர் வாழ் உயிரினங்ளாகவும் படைத்துள்ளான். இவை அனைத்தையும் ஒரு பொதுவான நியதியின் அடிப்படையில் படைத்திருப்பினும் கூட அவற்றில் சிலவற்றை முற்றிலும் வித்தியாசமான விதிவிலக்கான ஒன்றாக படைத்து இறைவன் தன் வல்லமையும் ஆற்றலையும் வெளிப்படுத்துகின்றான். பாலூட்டிகளுக்கு (MAMMAL) குட்டி போட்டு பால் கொடுக்கும் அமைப்பை வைத்து முட்டையிட்டு பால் கொடுக்கக்கூடிய ‘எகிட்னா\'(ECHIDNA), ‘பிளாட்டிபஸ்’ (PLATYPUS) இவைகளை படைத்த இறைவன் மிகத்தூய்மையானவன். பறவையைப் போன்று பறக்கும் தன்மையை கொண்ட பாலூட்டி ‘வவ்வாலை’ (BAT) படைத்தான். தாவரங்களில் அயல் மகரந்தச் சேர்க்கையை (DIOECISM) வைத்த இறைவன் தன் மகரந்தச் சேர்க்கையையும் (MONOECISM) வைத்தான். பல்கிப் பெருக ஆண்-பெண் அமைப்பை வைத்த இறைவன் நகரக்கூடிய உயிர்களில் ஈரின உறுப்புக்களை ஒருங்கே அமையப் பெற்ற ஒருசெல் உயிர் ‘அமீபா’வையும் (AMOEBA) தாவர வகைகளில் ஒருசெல் பாசியான ‘கிளாமிடோ மோனஸையும்’ (CHLAMYDOMONAS) படைத்த இறைவன் அனைத்தின்மீதும் ஆற்றல் நிறைந்தவன். ஆறு மணி நேரத்தில் முட்டையிலிருந்து வெளி வந்து, பறக்கக்கூடிய சக்தியைப் பெற்று, இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு, முட்டையிட்டு இறப்பெய்தக்கூடிய ‘மேஃபிலையை’ (MAYFLY) படைத்தானே அவன் நாடியதைச் செய்யக்கூடியவன். எந்தக் குஞ்சும் தன் தாயைக் கண்டதில்லை. எந்த தாயும் தன் குஞ்சை காண இயலாத சொற்ப நேர வாழ்க்கை. இதுவும் இறைவனின் வியப்பூட்டும் சான்றுகள்தான். அதே இறைவன்தான் 400 ஆண்டுகள் வரை வாழக்கூடிய ‘கடல் ஆமைகளையும்’ (TURTLE), தாவரத்தில் 5000 ஆண்டுகள் வரை வாழக்கூடிய ‘பிரிஸ்டிலேகோன்பைன்’ (BRISTLECONE PINE) மரத்தினையும் படைத்தான். கண் கொண்டு காண முடியாத சிறிய தாவர வகைகளைப் படைத்த இறைவன் 83 மீட்டர் வரை வானளாவி வளரக்கூடிய ‘ஜெய்ன்ட் சிகோயா’ (GIANT SEQUOIA) மரத்தினையும் நாட்டியுள்ளான். அடுத்து நீர் வாழ் உயிரினங்களை பார்ப்போம். மீன்களுக்கு நுரையீரல் அமைப்பு கிடையாது. தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை தங்கள் செவுள்களின் மூலம் சுவாசிக்கின்றன. இவைகளின் சுவாச அமைப்பு தண்ணீரில் உள்ளபோதுதான் ஆக்ஸிஜனை கிரகிக்க இயலும். கரையில் இவைகளினால் சுவாசிக்க இயலாது. உடனே இறந்துவிடும். அதே தண்ணீரில் வாழக்கூடிய திமிங்கிலத்திற்கு தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை கிரகிக்கும் அமைப்பு கிடையாது. இவை நுரையீரல் அமைப்புக் கொண்டுள்ளதால் நீர் பரப்பிற்கு மேல் வந்துதான் ஆக்ஸிஜனை சுவாசிக்க இயலும். இதுவும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும். மிகவீரியமிக்க விஷத்தன்மை வாய்ந்தது ‘ராஜநாக’த்தினுடைய (KING COBRA) விஷமாகும். இவைகள் ஒரு முறை பிரயோகம் செய்யும் விஷம் மிகப்பெரிய யானையையே சில மணித்துளிகளில் மரணிக்கச் செய்யப் போதுமானதாகும். இவ்வளவு வீரியமிக்க இவற்றின் விஷம் மிகச்சிறிய ‘கீரிப்பிள்ளை’யை (MONGOOSE) கொல்லச் சக்தியில்லை என்றுச் சொன்னால் இந்தத்தன்மையில் சிந்திக்கக்கூடிய அம்சங்கள் ஏராளம். இதுவும் ஒரு அதிசயமிக்க விதிவிலக்கான அம்சம்தான். பறவைகளைப் பொறுத்த வரை வானில் பறந்து செல்லக்கூடிய ஆற்றலை பெற்றுள்ளன. அவை பறக்கும் தன்மையை பெற்றிருப்பதனால் தான் பறவைகள் என்று அழைக்கின்றோம். மிகமிகச் சிறிய ‘மொனார்க்’ வண்ணத்துப் பூச்சி (MONARCH) கனடாவிலிருந்து மிக நீண்டதொரு பயணத்தை மேற்கொண்டு அமெரிக்காவின் டெக்ஸாஸ், ‘ப்ளோரிடா’, ‘கலிபோர்னியா’ ஆகிய பகுதிகளுக்கு கிட்டதட்ட 2900 கிலோ மீட்டர்களைக் கடந்து தங்கள் கோடை வாசஸ்தலங்களுக்கு வருகை புரிகின்றன. இறைவன் தான் நாடியவைகளுக்கு ஆற்றலை அதிகப்படுத்துபவன். 2.4 மீட்டர் (மனிதர்களை விட உயரம்) உயரமும் 150 கிலோ எடையும் கொண்ட ‘ஆஸ்ட்ரிச்’ (OSTRICHES) பறக்கும் தன்மையில்லாத பறவையாகும். ஆனால், இவை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை. குரான் மூடர்களுக்கு அறியாத சாதரன நூல்..ஆனால் குரானை நுணுக்கமாக வாசிக்கும் ஒறுவருக்கு அவ்வொரு சொல்லிலும் ஆதாரம்,அர்த்தம் தெரியும்.. எகிட்னா என்று அழைக்கப்படும் இச் சிறிய உயிரினம் பாலூட்டி (MAMMAL) வகையைச் சேர்ந்த ஒரு அதிசய விலங்காகும். இவை பறவைகளைப் போன்று முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. பறவைகளைப் போன்று முட்டையிடும் தன்மையைக் கொண்டிருப்பினும் விலங்குளைப் போன்று பால் கொடுக்கும் தன்மையும் ஒருங்கே பெற்றிருப்பதால்தான் விஞ்ஞானிகளின் அரியதொரு பட்டியலில் இவை இடம் பிடித்துள்ளன. எகிட்னா என்னும் இந்த உயிரினம் ஆஸ்திரேலியா மற்றும் தாஸ்மேனியாவின் அடர்ந்த வனப்பகுதியில் வாழ்கின்றன. இவைகள் தங்களின் முக்கிய உணவாக எறும்புகள் மற்றும் கறையான்களை உட்கொள்கின்றன. எனவே இவைகள் எறும்பு தின்னி என்ற பெயரால் தமிழில் அழைக்கப்படுகின்றன. மேலும் இவைகள் எறும்புகள் மற்றும் கறையான்கள் அதிகம் கிடைக்கக்கூடிய இடங்களையே தங்கள் வாழுமிடமாக அமைத்துக் கொள்கின்றன. وَكَأَيِّن مِنْ دَابَّةٍ لَا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ எத்தனையோ உயிரினங்கள் தமது உணவைச் சுமந்துத் திரிவதில்லை. அல்லாஹுவே அவற்றுக்கும் உங்களுக்கும் உணவளிக்கின்றான். அவன் செவியுறுபவன் , அறிந்தவன். (29:60) உருவ அமைப்பும் தகவமைப்பும் உருவ அமைப்பும் இவை வாழும் தகவமைப்பையும் ஒப்பிடும் போது இவை உருவத்தில் மிகச் சிறியவை. இவை 35 முதல் 53 செ.மீ வரை நீளம் உடையவை. குட்டையான வாலும் மிக உறுதியான கால்களும் கொண்டவை. இவற்றின் உடலில் வளரும் ஈட்டிகளைப் போன்ற உறுதியான முடிக் கற்றைகள் இவற்றின் தலையாய பாதுகாப்பு அரணாக விளங்குகின்றது. இவற்றின் கால்களில் வளரும் உறுதியான நகங்களைக் கொண்டு கெட்டியான பூமியின் பரப்பில் செங்குத்தான பள்ளங்களைத் தோண்டி தங்களின் உறைவிடமாக ஆக்கி தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன. இவைகளின் உடலில் வளரும் முட்களைப்போன்ற கூரிய முடிக்கற்றைகள் ஆபத்தான நேரங்களில் சிலிர்த்துக் கொள்வதன் மூலம் உடலைச்சுற்றி ஊசியைப் போன்ற பாதுகாப்பு அரணை உண்டாக்குவதன் மூலம் இவைகளை எந்த உயிரினங்களும் (புலி சிங்கம் உட்பட எவையும்) எளிதாக நெருங்க முடிவதில்லை. மனிதர்களில் சிலர் இவற்றின் இறைச்சியை உண்பதனால் மனிதர்களே இவற்றின் மிகப்பெரிய எதிரியாக அமைந்துள்ளார்கள். இனப்பெருக்கமும் வாழ்க்கையும் இவை ஆண்டுக்கு ஒருமுறை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இதன் மூலம் கருவுறும் பெண் எகிட்னாவின் கற்பகாலம் 9 முதல் 27 நாட்கள்வரை ஆகும். அதன் பிறகு இவை ஒன்று அல்லது அரிதாக இரண்டு முட்டைகளை இடுகின்றது. இட்ட முட்டைகளை அது தன் அடி வயிற்றில் உள்ள தோல் போன்ற (கங்காருக்கு இருப்பது போல்) பைக்குள் வைத்து 10,11 நாட்கள் வரை அடை காக்கின்றது. இதிலிருந்து வெளிவரும் குஞ்சு(குட்டி) தன்தாயின் வயிற்றில் அமைந்துள்ள பையிலேயே ஏறக்குறைய 55 நாட்கள் வரை தங்குகின்றன. முட்டையிலிருந்து வெளி வந்த இந்த குஞ்சுகள் தன் தாயின் வயிற்றில் அமைந்துள்ள பால் சுரப்பிகளிலேயே பாலை அருந்துகின்றன. இவைகள் பாலூட்டிககளைப் போன்று பால் சுரப்பி அமைப்பைப் பெற்றிருக்கவில்லை. அதன்அடி வயிற்றில் வியர்வை சுரப்பதுப் போன்று சுரக்கும் பாலை உறிஞ்சிக் குடிக்கின்றன. பிறகு குட்டி வளர்ந்து தன்னிச்சையாக நடக்கக்கூடிய நிலைக்கு வந்தவுடன் தன் தாயின் வயிற்றில் உள்ள பாதுகாப்பான பைகளைவிட்டு வெளிவருகின்றன. எகிட்னாவின் இந்த அதிசயமான ஒரு வாழ்க்கைத் திட்டத்தை அல்லாஹ் அமைத்து கொடுத்திருக்கின்றான் என்று நம்புவதில் நம்மைப் பொறுத்த வரை எந்தச் சிரமமும் இல்லை. விலங்குகளின் இப்படிப்பட்ட அமைப்புகளை ஒரு ஆச்சரியமான நிகழ்வாகவே விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பரிணாமக் கதைகளும் பகுத்தறிவாளர்களும் குரங்கிலிருந்துதான் மனிதன் பரிணாமம் அடைந்தான் எனச் சொல்லக்கூடிய அறிவு ஜீவிகளிடமிருந்து(?!), இப்பொழுது வாழ்கின்ற எந்த ஒரு குரங்கும் மனிதனாக ஆவதில்லையே ஏன்? என்ற கேள்விக்கு இதுவரை எந்த ஏற்கத்தக்க பகுத்தறிவுப் பூர்வமான பதிலும் இல்லை. மேலும் இக்கூற்று நிரூபிக்கப்படாத ஒன்று என்பதால், பிசுபிசுக்கப்பட்டு ஓரம் தள்ளப்பட்டுள்ளது. அதனால்தான், பேய்களைப் பார்த்ததாகக் கதைவிடும் பத்திரிக்கைகள் கூட இந்த ஊரில் இந்த நாட்டில் போன வருடம் ஒரு குரங்கு (பரிணாம வளர்ச்சி மூலம்) மனிதனாக ஆனது என்று எழுத முடியவில்லை. وَفِي خَلْقِكُمْ وَمَا يَبُثُّ مِنْ دَابَّةٍ آيَاتٌ لِقَوْمٍ يُوقِنُونَ உங்களைப் படைத்திருப்பதிலும் ஏனைய உயிரினங்களைப் பரவச் செய்திருப்பதிலும் ”உறுதியாக நம்பக்கூடிய சமுதாயத்திற்கு” பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 45:04) இஸ்லாத்துக்கும் இந்துமதத்துக்கும் உள்ள வேறுபாடுகள் இஸ்லாம் ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வுக்குறியது. Every thing is God’s எனக் கூறுகிறது. இந்து மதமோ ஒவ்வொரு பொருளும் கடவுள் Every thing is God எனக் கூறுகிறது. ஆகவே இவ்விரண்டுக்கும் உள்ள முதல் வித்தியாசம் ‘s ஆகும். இஸ்லாத்துக்கும் இந்துமதத்துக்குமுள்ள மிகப் பெரிய வேறுபாடு வணக்க வழிபாடுகளாகும். ஒரு சாதாரண இந்து மண், மரம், செடி, கொடி, சந்திரன், சூரியன், பாம்பு, பசுமாடு, எலி, புலி என ஒவ்வொரு பொருளையும் வணங்குபவனாக இருக்கிறான். அதற்கு கடவுள் அந்தஸ்தும் தருகிறான். ஆனால் முஸ்லிமோ மண் அல்லாஹ்வுக்குறியது, மரம், செடி, கொடி, சந்திரன், சூரியன், பாம்பு, பசுமாடு, எலி, புலி, மனிதன் என ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வுக்குரியது என்பதையும் ஒவ்வொரு பொருளும் கடவுள் எனக் கருதக்கூடிய (ஆங்கிலத்தில் -s) -s நீக்கிவிட்டால் விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் இஸ்லாத்துக்கும் இந்து மதத்துக்கும் எந்த வேறுபாடுமிருக்காது. அருள்மறை குர்ஆனின் கீழ்க்கண்ட வசனம் இதனையே வலியுறுத்துகிறது. ”(நபியே! அவர்களிடம்) ”வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ”நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள்”. (3:64) ஓரிறைக் கொள்கையை உரக்க ஒலிக்கும் வேதங்கள் பகவத் கீதை 7:20 மிகப் பிரசித்திபெற்ற இந்து மதப் புனிதநூல் பகவத்கீதை அதன் 7வது அத்தியாயத்தின் 20 வது வசனம் இவ்வாறு கூறுகிறது: ”எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்”. சிலை வணக்கம் உருவ வழிபாட்டின் முதுகெலும்பை முறிக்கிறது. உபநிஷங்கள்: உபநிஷங்களும் இந்துக்களின் புனித வாக்குகளே. அவை கூறுவதைப்பாருங்கள் 1. சந்தோக்ய உபநிஷம் சந்தோக்ய உபநிஷத்தில், பிரபாதக அத்தியாயத்தில் (Chapter-6) இரண்டாவது காண்டத்தில் (Section-2) வசனம் ஒன்று (Verse No.1) இவ்வாறு கூறுகிறது. ”ஏகம் எவதித்யம்” ”இரண்டல்லாத அவன் ஒருவனே – ஒருவன் மட்டுமே” உபநிஷங்களின் தொகுப்பு – எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகத்தின் முதல் பாகம், பக்கம் 447, 448. உபநிஷம் கூறும் வாக்கு சரி என்பதை அருள்மறையின் கீழ் கண்ட வசனம் உறுதி செய்கிறது குர்ஆன் கூறுகிறது ”(நபியே?!) நீர் கூறுவீராக அல்லாஹ் அவன் ஒருவனே”. (குர்ஆன் 112:1) 2. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (6:9) ”நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா” அவனுக்கு பெற்றோர்கள் இல்லை. அவனுக்கு அதிபதி யாருமில்லை. ”நதஸ்ய கஸ்ஜித் பாதிர் அஸ்திலோகே ந செஸித நைவ க தஸ்ய லிங்கம் நகரணம் கரணதி பதியே” அவனுக்கு உலகில் எந்த அதிபதியும் இல்லை அவனை ஆள்பவர் எவருமில்லை. அவனுக்கு எந்த வரையறையுமில்லை. அவனே காரணி. அதிபதி, அவனுக்கு இணையான எவரும் இல்லை. (எஸ். ராதாகிருஷ்ணனின் உபநிஷங்களில் பாம்-15ல் பக்கம் 745) குர்ஆன் கூறுகிறது: ”அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.” (குர்ஆன் 112:3) 3. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:19) நதஸ்ய பரதிமா அஸ்தி – அவனுக்கு ஒப்பாக யாருமில்லை. னநனம் உர்தவம் நதிரியாங்கம் நமத்யே நபரிஜ்யகரபாத் நதஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸாஹ் – அவனுக்கு ஒப்பாக யாருமில்லை அவன் புகழும் கீர்த்தியும் மிகப்பெரிது. குர்ஆன் கூறுகிறது: ”அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.” (குர்ஆன் 112:4) ”..அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்”. (குர்ஆன் 42:11) 4. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:20) ந சம்த்ர்ஸே திஸ்கதி ரூபம் அஸ்யா ந சக்சுஸா பஸ்யத்தி கஸ் கனய்னம் – அவனின் தோற்றத்தை நம்மால் காணவியலாது. அவனை எவரும் கண்ணால் கண்டதில்லை. ஹிர்த ஹிர்திஸ்தம் மானஸ ஏனம் ஏவம் விதுர் அமர்தஸ் தெ பவன்ந்தி – அவனை இதயத்தால் உள்ளத்தால் நெருங்குவோர், அவனை அறிவர். குர்ஆன் கூறுகிறது ”பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்”.(குர்ஆன் 6:103) இஸ்லாமும் இந்துமதமும் ஓர் ஒப்பீடு வேதங்களில் இறைக்கோட்பாடு ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் இந்து மதத்தின் மிகப் புனித வேதங்களாகும். யஜூர் வேதம் (32:3) “ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி” அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன்”. (தேவிசந்த் – யஜூர் வேதம் பக்கம் 377) அவன் உருவமற்றவன். தூய்மையானவன். ஓளிமயமான உருவமற்ற, காயமற்ற, பாவங்களற்ற, தூய்மையான பாவங்கள் அண்டாத ஞான வடிவானவன். அவன் நித்திய ஜீவன். 40:8 (யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538) “அன்தாதம் ப்ரவிசன்த்தியே அசம்புத்தி முபாஸ்தே” இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்) இருளில் மூழ்குவர். 40:9 (யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538) அதர்வண வேதம் (20:58:3)(புத்தகம் 20, அத்தியாயம் 58, சுலோகம் 3) ”தேவ் மஹா ஓசி” கடவுள் மகா பெரியவன் குர்ஆன் கூறுகிறது: ”…அவன் மிகவும் பெரியவன் மிகவும் உயர்ந்தவன்” (13:9) ரிக் வேதம் (1:164:46) மிகப் பழம்பெரும் வேதம், ரிக்வேதம் கற்றறிந்த துறவிகள் ஓரிறையை பல பெயர் கொண்டு அழைத்தனர். அவர்கள் கடவுளை வருணன், இந்திரன், மித்திரன், சூரியன், அக்னி என பல பெயர்களில் அழகுபட அழைத்தனர். இவை அனைத்தும் அவனின் தன்மைகளை சிறப்பை உணர்த்துவதாக இருந்தன. கடவுளின் 33 தன்மைகளை ரிக் வேதம் குறிப்பிடுகிறது. அதில் ஒரு தன்மை பிரம்மா(படைப்பவன்) என்ற தன்மையை 2:1:3ல் குறிப்பிடுகிறது. குறிப்பு: இஸ்லாம் படைக்கும் தன்மையை “காலிக்” எனக் கூறுகிறது. ஆனால் சிலர் கூறுகிற பிரம்மாவுக்கு 4-தலைகளும் 4-கைகளும் உண்டு, என்ற இத்தோற்றத்தை உருவகத்தை இஸ்லாம் மறுக்கிறது. மேலும் யஜூர் வேதத்தின் 32:3-ன் கூற்றுப்படி ”அவனை உருவகிக்க முடியாது” என்ற சுலோகத்ததுக்கும் ப்ரம்மாவுக்கு 4-தலைகளும், 4-கைகளும் உள்ளன என்ற வாதம் முரண்படுகின்றது. ரிக் வேதம் (2:2:3) விஷ்ணு-பாதுகாப்பவன், உணவளிப்பவன் எனும் கடவுளின் தன்மையைக் கூறுகிறது. இஸ்லாம் இத்தன்மையை ”ரப்” என அரபியில் அழகுபட கூறுகிறது. ஆனால் சிலர் கூற்றுப்டி விஷ்ணு 4 கரங்களைக் கொண்டவன் ஒரு கையில் சக்கரம் மற்றொரு கையில் சூலம், பறவையை வாகனமாய் கொண்டவன் என்று உருவகப்படுத்துவதை இஸ்லாம் மறுக்கிறது. குறிப்பு:- யஜூர் வேதத்தின் 40:8ன் படி அவன் உருவமற்றவன் என்ற விளக்கத்திற்கு முரணானது. ரிக் வேதம் (8:1:1) ”மா சிதான்யதியா ஷன்ஸதா” அவனையன்றி யாரையும் வணங்காதீர்கள், அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன். (ரிக் வேத சம்ஹிதி 9-ம்பாகம், பக்கம் 1, 2 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி) ரிக் வேதம் (5:81:1) படைக்கும் அவன் மிகப்பெரும் கீர்த்தியாளன். (ரிக்வேத 6-ம்பாகம், பக்கம் 1802, 1803 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி) குர்ஆன் கூறுகிறது: ”(அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2) ரிக் வேதம் (3:34:1) கடவுள் மிகப்பெரும் கொடைத் தன்மை கொண்டவன் எனக் கூறுகிறது. குர்ஆன் கூறுகிறது: ”(அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்” (1:2) யஜூர் வேதத்தின் (40:160) ”எங்களை நல்வழியில் செலுத்து. எங்களின் பாவங்களைப் போக்கு, பாவங்கள் நரகில் சேர்க்கும் ”யஜூர் வெது சம்ஹிதி-ராலப்” (யஜீர்வேத சம்ஹிதி- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 541) குர்ஆன் கூறுகிறது: ‘ ‘நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!, அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல. நெறி தவறியோர் வழியுமல்ல.” (குர்ஆன் 1:5, 6&7) ரிக் வேதம் (6:45:16) ”யா எக்கா இட்டமுஸ்ததி” தனித்தவனான இணையற்ற அவனுக்கு எல்லாபுகழும். இந்து வேதாந்தமான பிரம்ம சூத்திரம் ”ஏகம் ப்ரஹம் த்வித்ய நாஸ்தே எநன் நா நாங்தே கின்சான்” கடவுள் ஒருவனே, இருவர் இல்லை, இல்லவே இல்லை! இல்லவே இல்லை. சிறிது கூட இல்லை! ஆக இந்துப் புனித வேதங்கள், புராணங்களைக் கற்றறிந்தால் கூட ஓரிறைக் கொள்கை உறுதியாகக் கூறப்பட்டதை நன்கு உணரலாம். மலக்குகள் அல்லது தேவதூதர்கள் (ANGELS) இஸ்லாத்தில் மலக்குகள் மலக்குகள் என்பவைஅல்லாஹ்வின் படைப்பினங்களில் ஒன்று. ஒளியினால் படைக்கப்பட்டவை. நம்மால் காணவியலாது. தங்களின் விருப்பப்படி எதுவும் செய்வதில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்கு அப்படியே அடிபணியக்கூடியவை. பல்வேறுப்பட்ட காரியங்களுக்காக அவற்றை நிறைவேற்ற அல்லாஹ்வால் பணிக்கப்பட்ட மலக்குகள் உள்ளன. உதாரணம்: ஜிப்ராயீல் (அலைஹிஸ்ஸலாம்)-வஹீ என்னும் இறைச் செய்திகளை கொண்டு வரும் மலக்குமீக்காயீல் (அலைஹிஸ்ஸலாம்)-மழை கொண்டு வரும் மலக்கு இந்து மதத்தில் மலக்குகள் மலக்குகளுக்கு என்று எந்த கோட்பாடும் இல்லை. இருப்பினும் இவை மனிதர்களைக் காட்டிலும் மிகப் பலம் வாய்ந்தவை. மலக்குகளை சிலர் தெய்வங்களாக வழிபடுவதுமுண்டு. இந்துவத்தில் புனித நூல்கள் இந்துவத்தில் புனிதம் வாய்ந்த இருவகை நூல்கள் உள்ளன 1) ஸ்ருதி 2) ஸ்மிருதி. ஸ்ருதி ஸ்ருதி என்றால் கேட்கப்பட்டு, உணரப்பட்டு, புரியப்பட்டது அல்லது அருளப்பட்டது, மிகப் பழமையான பிரசித்தி பெற்றது ஆகும். ஸ்ருதி இரு வகைப்படும் அவை: 1) வேதங்கள் 2) உபநிஷங்கள். ஸ்மிருதி ஸ்ருதி போல் புனிதம் வாய்ந்ததல்ல இருப்பினும் இந்துக்களால் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. “ஸ்மிருதி” என்றால் ஞாபகங்கள் அல்லது நினைவூட்டல்கள். இந்து இலக்கியங்கள் புரிந்து கொள்ள மிக எளிதானது. ஏனெனில் அவை உலகின் உண்மைகளை குறிப்பால் உணர்த்துகிறது. ஸ்மிருதி இறைவனிடம் இருந்து வந்த புனிதத் தன்மையின்றி இருந்தாலும் மனிதன் வாழ்வில் கடைபிடிக்கக் கூடிய அனைத்து வழிமுறைகளையும் கூறுகிறது. சமுதாயத்தில் நிலவும் ஒவ்வொரு செயலுக்கும் விதி முறைகளை கூறுகிறது. தர்மசாஸ்திரம் எனும் இதிகாச புராணங்கள் ஸ்மிருதியில் உள்ளன. உங்கள் மதம் சொல்வது பொய்யா? ****************** இந்து வேதங்களின் ஆய்வு இந்துக்களின் புனித நூல்களாக வேதங்கள், உபநிஷங்கள், புராணங்கள் கருதப்படுகிறது 1. வேதங்கள் அறிவு ஞானம் எனும் ”வித்” எனும் வேதச் சொல்லிருந்து வேதம் வந்தது. முக்கிய வேதங்கள் 4. ரிக், யஜுர், சாம, அதர்வணம் ஆகியவையாகும். முகாபாஷ்ய பாதாஞ்சலி கூற்றுப்படி ரிக்வேதத்தின் 21 கிளைகள், அதர்வனவேதத்தின் 9 கிளைகள், யஜுர் வேதத்தின் 101 கிளைகள், சாம வேதத்தின் 1000 கிளைகள் ஆக 1131 கிளைகள் உள்ளன. ஆனால் இவற்றில் 12 கிளைகள் இப்பொழுது காணக் கிடைக்கிறது. ரிக், யஜுர், சாம வேதங்கள் பழமையானது இதனை ”தரை வித்யா” என அழைப்பர். அதர்வண வேதம் இறுதியில் வந்தது. ஆர்ய சமாஜ் என்ற இயக்கத்தின் நிறுவனரான ஸ்வாமி தயானந்தர் கூற்றுப்படி 4 வேதங்களைத் தொகுத்த நாளில் ஒத்த கருத்து இல்லை. தயானந்தர் 1310 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வேதங்கள் அருளப்பட்டது எனக் கூறினார். சில அறிஞர்கள் 4000 ஆண்டுகள் முன்பு வேதங்கள் இறங்கின என்பர். வேதங்கள் இறங்கிய இடங்களிலும் ஒத்த கருத்து இல்லை. இறங்கிய வேதங்கள் ரிஷிகளிடம் வழங்கப்பட்டன என சிலர் கூறுகின்றனர். இந்த வேறுபட்ட கருத்துகள் இருந்த போதும் வேதங்கள் இந்து தர்மத்தின் ஆதாரப்பூர்வ நூல்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டவைகள். 2. உப நிஷங்கள் அருகில் இருந்து கற்றவை அறிந்தவை எனப் பொருள். அறியாமையை அகற்றக் கூடியது என மற்றொரு பொருளுமுண்டு. இந்திய வரலாற்றுப் படி 200க்கும் அதிகமான உபநிஷங்கள் உண்டு. இருப்பினும் நடப்பில் உள்ளவை 10 அல்லது 18 ஆகும். உபநிஷங்களுக்கு வேதாந்தம் என்றும் பொருண்டு. தத்துவங்களைக் கூறும் உப நிஷங்களும் உள்ளன. வேதங்களுக்கு பின் தோன்றியவைகளே வேதாந்தம் எனும் இந்த உப நிஷங்கள். சிலபண்டிதர்கள் வேதங்களைக் காட்டிலும் உபநிஷங்கள் சிறந்தது எனக் கருதுகின்றனர். 3. புராணங்கள் வேத, உபநிஷங்களுக்குப் பின் இந்துக்ளின் புனிதமாக கருதப்படுவது புராணங்கள் ஆகும். உலகம் படைக்கப்பட்டது, முந்தய ஆரியர்களின் வரலாறு, தெய்வங்கள் பற்றிய குறிப்புகளை புராணங்கள் கூறுகின்றன. இவை நூல் வடிவில் அருளப்பட்டதாக கூறுவர். மகாரிஷி வியாசர் புராணங்களை 18 பாகங்களாய் பிரித்தார். அவற்றிக்கு பொருத்தமான தலைப்புகள் இட்டனர். பகவத் கீதை (மகாபாரதம்) இவரது எழுத்துத்திறனால் வெளிப்பட்ட புராணமே. புராணங்களில் முதன்மையானது பவிஷ்ய புராணம். எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறுவதால் இதற்கு இப்பெயர் வந்தது. இதனை இந்துக்கள் கடவுளின் வார்த்தை எனக் கூறுவர். மகாரிஷி வியாசர் இந்நூலை தொகுத்தவர் ஆவார். முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பற்றிய இந்து வேதங்கள் மற்றும் புராணங்களின் கூற்று. பவிஷ்ய புராணம் ப்ரதி சாரக் பாகம் 3, காண்டம் 3, அத்தியாயம் 3, சுலோகம் 5 முதல் 8 வரை ”ஒரு வெளிநாட்டுக்காரர் வெளிநாட்டு மொழியினைச் சார்ந்த ஆன்மீக ஆசிரியர் ஒருவர் தோன்றுவார். அவருடன் தோழர்கள் இருப்பர் அவரின் பெயர் “முஹம்மது” இந்த சுலோகங்கள் கீழ்கண்ட உண்மைகளை உணர்த்துகிறது. 1. நபியின் பெயர் 2. அவர் அரேபியாவைச் சார்ந்தவர் (சமங்கிருத மருஸ்தல் பாலைவன நிலத்தைக் குறிக்கும்) 3. அந்த நபிக்கு அநேக நபித்தோழர்கள் உண்டு. 4. சமஸ்கிருத வார்த்தை ”பர்பதிஸ்நாத்” என்பதன் பொருள் அருட்கொடை குர்ஆனின் கீழ்கண்ட வசனங்கள் இதை உறுதிச் செய்கிறது. ”(நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.” (அல்குர்ஆன்-68:4) அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதாரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21) ”(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.” (அல்குர்ஆன் 21:107) 5. அவர் தீய செயல்களை விரட்டி (ஷைத்தானை) சிலை வணக்கம் அகற்றி ஏகத்துவ கொள்கையை நிலைநாட்டுவார். 6. அந்த நபி இறைவன் புறமிருந்து பாதுகாப்பளிக்கப்படுவார். அந்த நபி பாவங்களற்றவர். பவிஷ்ய புராணம் ப்ரதி ஸாரக் பாகம் 3, காண்டம் 3, ஸ்லோகம் 10-27. மகாரிஷி வியாசர் கூறுகிறார்: ”அத்தூதர் அரேபியாவில் நிலவும் மூடப் பழக்க வழக்கங்களை ஒழிப்பார். ஆர்ய தர்மத்தை அந்நாட்டிலிருந்து அகற்றுவார். நேர்வழி காட்டும் அத்தூதர் முஹம்மது ஆவார். அவருக்கு பிரம்மன் (கடவுள்) துணைபுரிவார். துஷ்டர்களை அவர் நல்வழிப்படுத்துவார். ஓ ராஜாவே நீர் கெட்டவர்களை (ஷைத்தானைப்) பின்பற்றாதீர். ஆத்தூதரினைப் பின்பற்றுவோர் மாமிசம் உண்பர். விருத்தசேதனம் செய்வர். தாடியுடன் இருப்பர். பாங்கோசை ஒலித்து வழிபாட்டில் ஈடுபடுவர். அனுமதிக்கப்பட்டவற்றை மட்டுமே உண்பர். பன்றி இறைச்சியைத் தவிர்ப்பர். அவர்களுக்கு போர் வெற்றிப்பொருட்கள் ஆகுமானது. அவர்களுக்கு “முஸல்மான்” எனப்பெயர்.” இந்த சுலோகங்கள் உணர்த்தும் உண்மைகள் 1. ஷைத்தான்கள் அரேபியாவை அசுத்தப்படுத்தியிருந்தனர். 2. ஆர்ய தர்மம் அரேபியாவில் காணப்படவில்லை. 3. சத்திய மார்க்கத்தை அழிக்கப் புறப்பட்ட பெரும் மன்னர்கள் அழிந்தனர் (உதாரணம்) அப்ரஹா குர்ஆன் கூறுகிறது: ”(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?” (105:1) அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்க விடவில்லையா? (105:2) மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான். (105:3) சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. (105:4) அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். (105:5) 4. நபிக்கு அல்லாஹ் (பிரம்மா) எதிரிகளை நேர்வழிப்படுத்த துணைபுரிகிறான். 5. இந்தியன் ராஜா அரேபியா செல்லவில்லை. மாறாக முஸ்லீம்கள் இந்தியா வந்தடைந்தனர். 6. இறைத்தூதர் ஏகத்துவத்தை போதிப்பவர் நேர்வழிப் படுத்துபவர். 7. இறைத்தூதர் விருத்த சேதனம் செய்தவர், தாடியை வைத்திருப்பவர். 8. பாங்கு ஓசை எழுப்பி தொழுபவர். 9. அனுமதிக்ப்பட்ட உணவை உண்பார், பன்றி இறைச்சி தடுக்கப்பட்டது. குர்ஆன் கூறுகிறது, தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக (தடுக்கப்பட்டவை) ஆக்கிருக்கிறான் ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் – வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்.(2:173) ”(தானகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன. (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும் அம்புகள் மூலம் நீங்கள குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) (5:3) ”(நபியே!) நீர் கூறும் ”தானாக இறந்தவைகளையும், வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை”…(6:145) ”நீங்கள் புசிக்கக் கூடாது என்று உங்களுக்கு அவன் விலக்கியிருப்பவையெல்லாம் தானே செத்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும், எதன் மீது அல்லாஹ்(வின்

    The following verses from the Upanishads refer to the Concept of God:
    “Ekam evadvitiyam” “He is One only without a second.” [Chandogya Upanishad 6:2:1]1
    “Na casya kascij janita na cadhipah.” “Of Him there are neither parents nor lord.” [Svetasvatara Upanishad 6:9]2
    “Na tasya pratima asti” “There is no likeness of Him.” [Svetasvatara Upanishad 4:19]3
    The following verses from the Upanishad allude to the inability of man to imagine God in a particular form:
    “Na samdrse tisthati rupam asya, na caksusa pasyati kas canainam.” “His form is not to be seen; no one sees Him with the eye.”[Svetasvatara Upanishad 4:20]4
    “na tasya pratima asti” “There is no image of Him.”[Yajurveda 32:3]5
    “shudhama poapvidham” “He is bodyless and pure.”[Yajurveda 40:8]6
    “Andhatama pravishanti ye asambhuti mupaste”
    “They enter darkness, those who worship the natural elements” (Air, Water, Fire, etc.). “They sink deeper in darkness, those who worship sambhuti.” [Yajurveda] Sambhuti means created things, for example table, chair, idol, etc.
    Hindu/Sanatan dharmic answers :
    Well all the understanding and projecting the meaning of these verses are completely wrong.Let me explain it. Abrahamic faith followers sometimes failed to understand and become confused in hindu scriptures because trying to do an in and out analysis without getting on to taste its fruit by practicing would make one feel exhausted. Because it is not a religion of limited contours. It is really an ocean of knowledge. Hindu shashtras – be it vedas, Agamas, purANas – describe two aspects of God
    Nirguna Brahman The absolute with out qualities, is impersonal, without guna or attributes, Nirakara (formless), Nirvisesha (without special characteristics), immutable, eternal and Akarta (non-agent).in nirguna god is sadashiva, parameswar, paramatma or adisakti. In his formless form or nirguna aspect god is the transcendental formless reality, and the most unknown who is in the form of without qualities and attributes. Nirguna Brahman is the supreme lord , the eternal truth , the absolute ,invisible ,which is beyond the senses and mind and without time.
    Saguna Brahman Qualified absolute, came from the Sanskrit saguṇa (सगुण) “with qualities” and brahman (ब्रह्मन्) “the Absolute.” The personal aspect of the Ultimate Reality. Saguna Brahman is cosmic lord who combines within himself the role of creatopn , maintenance , destruction ,concealment and liberation. As the supreme self or almighty divine being in saguna Brahman God is mahavishnu, mahasiva , mahasakti etc. But Saguna Brahman and Nirguan Brahman are not two different Brahmans but two identical aspects of one lord.
    SO “na tasya pratima asti” There is no image of Him.
    So, there is no image of God when God manifests Himself as nirguNa brahman (attributeless god).
    “shudhama poapvidham” “He is bodyless and pure.
    God is bodyless when He is in his Nirakara/Nirguna State.
    “Na samdrse tisthati rupam asya, na caksusa pasyati kas canainam.” “His form is not to be seen; no one sees Him with the eye.”
    This verse says When God is Nirvikar or Nirakar or Nirguna , in this state no one can see him. Even God is in Saguna Form one can’t see his divine form from his material eyes. One can only see god through his spiritual eyes.
    “Andhatama pravishanti ye asambhuti mupaste” “They enter darkness, those who worship the natural elements” (Air, Water, Fire, etc.). “They sink deeper in darkness, those who worship sambhuti.”
    This verse says without God’s authentication if one create some form, call it god and worship it, all according to it’s mental concoction then all his process will go in vain.
    “Ekam evadvitiyam” “He is One only without a second.”
    Hinduism is often labeled as a religion of 330 million gods. This misunderstanding arises when people fail to grasp the rich philosophy of Hinduism. Hindus believe in the One Lord,Supreme Personality of Godhead. He is the original and primeval person who is simultaneously expanded everywhere throughout existence and yet is still situated in His eternal abode in His original, transcendental form. He is the all-powerful, all-knowing, and all-merciful being. He is the chief eternal living entity amongst all eternal living entities who are His parts. He is responsible for fulfilling all the desires of the subordinate living entities since time immemorial.

    சகோதரரே! நீங்கள் கேட்கிறீர்கள் ‘இறைவன் யார்” என்று…
    சனாதன தர்மத்தின் வேதாந்த சூத்திரம் 1.1.2 -‘எங்கிருந்து எல்லாம் வந்தது, அதுவே இறைவன்” , இதையே கிறிஸ்தவர்கள் – பிதா, ஜகோவாஹ், என்றும், முஸ்லிம்கள் ‘அல்லா’ என்றும், சனதான தர்மத்தில் ‘கிருஷ்ணா’ என்றும் கூறுகிறார்கள்.
    ‘எல்லா பொருள்களின் மூலம் நானே, எல்லாம் என்னிடமிருந்தே வந்தது ‘ – பகவான் கிருஷ்ணர் ,பகவத் கீதா 7.6,
    எல்லா பொருளின் மூலம் இறைவன் (உருவமுள்ள, உருவம் இல்லாத பொருள்கள் ) இந்த தன்மை உள்ளவர். eg சூரியன் – உருவம், அதன் கதிர்கள் உருவம் இல்ல தன்மை, அது போலவே கிருஷ்ணா -உருவம், பிரமன்- உருமம் இல்ல தன்மை. சூரியனிடம் இருந்து அதன் கதிர்கள் வருவது போலவே, கிருஷ்ணரிடம் இருந்து உருவம் இல்ல தன்மை வருகிறது. வேதங்களில் – இறைவன் 6 குணங்கள் – முழுமையான அழகு,அறிவு, செல்வம், வீரம், புகழ், துறவு என்று கூறுகிறது. அதாவது எல்லாம் முழுமையாக உடையவர் – பகவான்.
    அந்த இறைவனை பல பெயர்களில் அழைகிறார்கள், Eg . தந்தையை – மகள் – அப்பா என்றும், மனைவி – கணவன் என்றும், இன்னும் பல (சித்தப்பா, பெரியப்பா, தாத்தா….) . அது போலவே இறைவனை, ஏசு கிறிஸ்து – பிதா என்றும், முகமது நபி – அல்லா என்றும், இப்படி பல மதங்களில் பல பெயர்களில் அழைக்கிறார்கள். “ஒரு உண்மையே உள்ளன, அது பல பெயர்களில் அழைக்கபடுகிறது.'” ரிக் வேதா -1.164.46.
    ‘என்னைவிட உயர்ந்த உண்மை எதுவும் இல்லை, எல்லாம் என்னையே சார்ந்து உள்ளது ” கீதா 7.7,
    ஆனால், வேதங்களில், பல கடவுள்கள் – அதாவது 33 கோடி தேவர்கள் உள்ளார்கள் என்று குறிப்பிடுகிறது. இவர்கள் பகவான் கிருஷ்ணரின் கட்டளை படி இந்த உலகை பராமரிக்க உதவும் சிறு தெய்வங்கள் ஆவார்கள். eg. பிரதமர் – அவரின் அமைச்சர்கள் போல.
    ‘அறிவில் குறைந்த மக்கள் சிறு தேவர்களை வணங்குகுகிரர்கள், இவர்கள் கொடுக்கும் பலன்கள் தற்காலிகமானது, அழியக்கூடியது ஆகும்’,
    ‘தேவர்களை வழிபடுபவர் அவர்கள் உலகை அடைவர், என்னை வழிபடும் பக்தர்கள் எனது நித்ய உலகை அடைவர் ‘ – பகவத் கீதா – 7.20,21,23

    உடனேயே நீங்கள் நினைக்கலாம், விக்ரகம் எப்படி இறைவன் ஆகும் என்று, இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் எப்போதுமே அவர் உலகில் இருக்கிறார், அவரை நம்மால் கண்களால் பார்க்க முடியாது, எனவே தான் நம் கண்களால் பார்க்ககூடிய கல்லில் இறைவனை பிராத்தனை மூலம்(யாகங்கள்) மூலம் அவரை இதில் வர பணிகிறோம். அதாவது, நீங்கள் ஒருவருக்கு ஒரு கடிதம் போடவேண்டுமானால் அதை ஒரு போஸ்ட் பெட்டியில் நாம் போடுவோம், அது அந்த குறிப்பிட நபரிடம் போகிறது. அது போலவே நாம் இறைவனை தொடர்பு கொள்ள ஒரு பகுதியே இந்த விக்ரகங்கள். அதாவது, நீங்கள் உங்கள் புகைபடத்தை பார்த்து, அது நான் என்று எப்படி சொல்கிறீர்கள், அது போலவே தான் இந்த கல் சிலையும். சிலை ஒருபோதும் இறைவன் ஆகிவிட முடியாது, அது நமக்கும், இறைவனுக்கும் உள்ள ஒரு தொடர்பு பகுதி மட்டுமே தான்,. உடனே ஒரு சந்தேகம் வருகிறதா, கிருஷ்ணர் நம்மை போல் தான் இருக்கிறார் என்று, நமது உடல்-சில காலம் இருந்து வளந்து,வயதாகி, பின் இறக்கிறோம். ஆனால், பகவன் கிருஷ்ணர் – உடல் இந்த பௌதீக பொருள்க்களினால் அனது இல்லை, அவர் உடல் ஆன்மிகமானது, (அவர் உடல் எப்போதுமே அழியாமல், வயதாகாமல், இருப்பது) .நீங்கள் மகாபாரதம்- பார்த்தால் தெரியும், அதில் கிருஷ்ணர் -148 வருடம் இந்த பூமியில் இருந்தார், ஆனால் அவர் உருவம் 18 வயது நபர் போலவே கடைசி வரை இருந்தார்.
    ‘மானிட உருவில் நான் இந்த உலகில் வரும்போது மூடர்கள் ஏளனம் செய்கிறார்கள், எனது உன்னத சக்திகளையும், எனது ஆட்சியையும் அறியார்கள். பகவத் கீதா- 9.11,
    ‘எனது செயல், தெய்வீக தன்மை எவன் ஒருவன் அறிகிறானோ, அவன் இந்த உடலை விட்ட பின் மீண்டும் இந்த உலகில் பிறவி எடுப்பதில்லை, அவன் எனது நித்ய உலகை அடைகிறான்’ பகவத் கீதா -4.9

    ‘சிறுமதி,அறிவீனர்களுக்கும் நான் தெரிவதில்லை, எனது அந்தரங்க சக்தியால் (உருவம் இல்லாத, மாயையால்) நான் மறைக்கபட்டிருக்கிரீன். எனவே பிறப்பும், இறப்பும் இல்லாத என்னை இந்த உலகு மக்கள் அறிவதில்லை” – பகவத் கீதா – 7.25,

    எனவே, சகோரரரே! உங்கள் வழியை நீங்கள் பின்பற்றி இறைவனை அடைய வாழ்த்துக்கள்! இனி அந்த இறைவன் தான் உங்களுக்கு அறிவை கொடுக்க வேண்டும் .
    ‘என்னை உண்மையுடன் நாடுபவர்களுக்கான, என்னை வந்து அடைய தேவையான அறிவை நானே வழங்குகிறேன். பகவத் கீதா – 10.10

    Allah and Krishna Are The Same Person
    “Learned transcendentalists who know the Absolute Truth call this non-dual substance brahman, paramatma, and bhagavan.”
    (Srimad Bhagavatam 1.2.11)
    This is the Vedic conception of God. God is refered to as Absolute Truth in Vedas. This verse from Bhagavatam states that Absolute Truth is called by three different names by the transcendentalists. These three names are actually three different conceptions of the same Absolute Truth that a transcendentalists has in proportion with his spiritual realization.
    Brahman is nothing but the impersonal spiritual effulgence which is full of dazzling light. Hence is called brahmajyoti.
    This brahmajyoti effulgence is described in detail in several mantras of the Mundaka Upanisad (2.2.10-12):
    “In the spiritual realm, beyond the material covering, is the unlimited Brahman effulgence, which is free from material contamination. That effulgent white light is understood by transcendentalists to be the light of all lights. In that realm there is no need of sunshine, moonshine, fire or electricity for illumination. Indeed, whatever illumination appears in the material world is only a reflection of that supreme illumination. That Brahman is in front and in back, in the north, south, east and west, and also overhead and below. In other words, that supreme Brahman effulgence spreads throughout both the material and spiritual skies.”
    ” But those who fully worship the unmanifested, that which lies beyond the perception of the senses, the all-pervading, inconceivable, fixed and immovable–the impersonal conception of the Absolute Truth–by controlling the various senses and being equally disposed to everyone, such persons, engaged in the welfare of all, at last achieve Me. “(Holy Gita 12.3-4)
    Now lets see what Al-Quran has to say about this:
    “Allah is the Light of the heavens and the earth. The Parable of His Light is as if there were a Niche and within it a Lamp: the Lamp enclosed in Glass: the glass as it were a brilliant star: Lit from a blessed Tree, an Olive, neither of the east nor of the west, whose oil is well-nigh luminous, though fire scarce touched it: Light upon Light! Allah doth guide whom He will to His Light: Allah doth set forth Parables for men: and Allah doth know all things. “ (24.35)
    ” He is the First and the Last, the Evident and the Immanent: and He has full knowledge of all things. ” (57.3)
    “No vision can grasp Him, but His grasp is over all vision: He is above all comprehension, yet is acquainted with all things. “(6.103)
    Last words goes like this-wa Huwal Latiiful-Khabiir…
    Latiif means fine and subtle. He is so fine that He is imperceptible to senses. Hence no vision can grasp Him. So no one can see Him. This is certainly the description of impersonal effulgence of God.
    >> What is Parmatma ? Paramatma means “the Supreme Self” or “the Supreme Soul,” (atma means “self or soul,” and parama means “transcendental, absolute or supreme”). Usually, paramatma is translated as “the Supersoul.”
    What Vedas speak about it: ” Yet in this body there is another, a transcendental enjoyer who is the Lord, the supreme proprietor, who exists as the overseer and permitter, and who is known as the Supersoul. ” ( BG 13.23)
    “Everywhere are His hands and legs, His eyes and faces, and He hears everything. In this way the Supersoul exists.”
    ” He is the source of light in all luminous objects. He is beyond the darkness of matter and is unmanifested. He is knowledge, He is the object of knowledge, and He is the goal of knowledge. He is situated in everyone’s heart.” (BG 13.14-18)
    ” I am the Self, O Gudakesa, seated in the hearts of all creatures. I am the beginning, the middle and the end of all beings. ” (BG 10.20)
    “Both the Supersoul [Paramatma] and the atomic soul [jivatma] are situated on the same tree of the body within the same heart of the living being, and only one who has become free from all material desires as well as lamentations can, by the grace of the Supreme, understand the glories of the soul.” (Katha Upanisad 1.2.20).
    Furthermore both the Katha Upanisad and Svetasvatara Upanisad confirm this:
    “Although the two birds are in the same tree, the eating bird is fully engrossed with anxiety and moroseness as the enjoyer of the fruits of the tree. But if in some way or other he turns his face to his friend who is the Lord and knows His glories–at once the suffering bird becomes free from all anxieties.”
    Now lets see what Al-Quran has to say-
    Allah enters into everyone’s hearts:
    “Say: “If I am astray, I only stray to the loss of my own soul: but if I receive guidance, it is because of the inspiration of my Lord to me: it is He Who hears all things, and is (ever) near.” (34.50)
    “It was We Who created man, and We know what dark suggestions his soul makes to him: for We are nearer to him than (his) jugular vein. ” (50.16)
    ” And He is with you wheresoever ye may be. And Allah sees well all that ye do. “(57.4)
    ” But We are nearer to him than ye, and yet see not,”(56.85)
    “…..He has full knowledge of the secrets of (all) hearts. “(57.6)
    “………… and know that Allah cometh in between a man and his heart,……”(8.24)
    >> What is Bhagavan ? The word Bhagavan means “the person who possesses all the divine attributes or opulences (bhaga),” all wealth, all power, all fame, all beauty, all knowledge, and all renunciation to an infinite degree.
    Bhagavan refers to the Personality of Godhead. According to Vedic philosophy and Al-Quran as we have seen, that God is impersonal absolute light or all-pervasive Supersoul. But both of them don’t end the description here. They continue like this:
    Al-Quran:
    Remember I quoted a verse 24.35 where it was written Allah is light but then it was immediately said that Allah possesses light.
    Let me reproduce the relevant portion of the verse-
    First part says: Allaahu Nuurus…. Allah is light
    Then it continues
    Masalu Nuurihii……Nuurihii means “His light”.
    So Allah is not only light but also possesses light.
    Allah has personal relationships:
    He guides- (24.35)&(7.155). He punishes- (7.156) & (8.52) (7.165) (8.16)
    He protects and takes care- (2.257)(6.102), He teaches- (2.282), He remembers-(2.152)
    Allah has personal feelings: Allah loves-(3.159)(9.100)(9.117)
    Allah reciprocates with His personal devotees- Story about the messenger of God, Joseph that Allah narrated to the Holy Prophet Mohammad.(12.4-101)
    Certainly all this requires senses,mind and intelligence to be displayed hence we should at least start to think that Allah is a person also.
    Allah has personal desires: 10.107,2.40-41. Allah has personal memory:
    2.152,58.7,20.52 Allah has personal features:
    10.21,10.32,10.60,12.100,12.98,14.47,20.5, 22.40,22.60,4.147,40.12
    Allah plays different personal parts:
    2.257,3.98,10.109,11.107,12.66, 13.16, 20.114, 22.78, 33.52, 2.233,35.31,59.23,59.24,6.57
    Allah has personal will: 5.17,19.35,85.16
    Allah is the living one: 2.255,40.65,2.20,22.40
    Allah has personal faculty of speech: 2.30,12.3
    Allah has personal faculty of hearing: 2.224,24.21
    Allah has personal faculty of sight: 2.233,34.11
    Allah has personal identity: 51.56-57
    Allah has personal knowledge:24.35,6.59
    Allah is the best person[Bhagavan] 8.30,22.58
    Allah has a face: 6.52,13.22,18.28,30.38,30.39,2.115,28.88,55.26-27
    Allah has hands: 39.67,38.75,3.73,67.1,48.10,5.67
    Allah has an IMAGE: 16.60.
    ” It is He Who begins (the process of) creation; then repeats it; and for Him it is most easy. To Him belongs the loftiest similitude (we can think of) in the heavens and the earth: for He is Exalted in Might, full of wisdom. “(30.27)
    So according to Holy Quran Allah has a form whcih is Absolute, Spiritual, infallible, most beautiful and transcendental to all kind of material conceptions, free from even a tinge of material contamination.
    This is the form which possess light. And this is the person who knows the deepest secrets of our hearts.
    Although Holy Quran just gives an idea that God ultimately possesses a form but the Vedic literature just gives more details of this form giving the specific information.
    Now lets see what Vedic literature has to say:
    ” Krishna who is known as Govinda is the Supreme Godhead. He has an eternal blissful spiritual body. He is the origin of all. He has no other origin and He is the prime cause of all causes.” (Brahma Samhita 1)
    “He does not possess bodily form like that of an ordinary living entity. There is no difference between His body and His soul. He is absolute. All His senses are transcendental. Any one of His senses can perform the action of any other sense. Therefore, no one is greater than Him or equal to Him. His potencies are multifarious, and thus His deeds are automatically performed as a natural sequence.” (Svetasvatara Upanisad 6.7-8)
    Again in the svetasvatra Upanisad
    “In the material world Brahma, the primeval living entity within the universe, is understood to be the supreme amongst the demigods, human beings and lower animals. But beyond Brahma there is the Transcendence who has no material form and is free from all material contaminations. Anyone who can know Him also becomes transcendental, but those who do not know Him suffer the miseries of the material world.”
    “I know that Supreme Personality of Godhead who is transcendental to all material conceptions of darkness. Only he who knows Him can transcend the bonds of birth and death. There is no way for liberation other than this knowledge of that Supreme Person.
    “There is no truth superior to that Supreme Person because He is the supermost. He is smaller than the smallest, and He is greater than the greatest. He is situated as a silent tree, and He illumines the transcendental sky, and as a tree spreads its roots, He spreads His extensive energies.” Svetasvatara Upanisad(3.8-9)
    “I offer my respectful obeisances to Sri Krishna, whose form is eternal and full of knowledge and bliss, who is the rescuer from distress, who is understood by Vedanta, who is the supreme spiritual master, and who is the witness in everyone’s heart.”(Gopal Tapani Upanisad 1.1)
    ” Although fixed in His abode, the Personality of Godhead is swifter than the mind and can overcome all others running. The powerful demigods cannot approach Him. Although in one place, He controls those who supply the air and rain. He surpasses all in excellence.” (Isopanisad 4)
    “The Supreme Lord walks and does not walk. He is far away, but He is very near as well. He is within everything, and yet He is outside of everything.”(Isopanisad 5)
    “Such a person must factually know the greatest of all, the Personality of Godhead, who is unembodied, omniscient, beyond reproach, without veins, pure and uncontaminated, the self-sufficient philosopher who has been fulfilling everyone’s desire since time immemorial. “
    (Isopanisad 8)
    Here is a description of the transcendental and eternal form of the Absolute Personality of Godhead. The Supreme Lord is not formless. He has His own transcendental form, which is not at all similar to the forms of the mundane world. The forms of the living entities in this world are embodied in material nature, and they work like any material machine. The anatomy of a material body must have a mechanical construction with veins and so forth, but the transcendental body of the Supreme Lord has nothing like veins. It is clearly stated here that He is un-embodied, which means that there is no difference between His body and His soul. Nor is He forced to accept a body according to the laws of nature, as we are. In materially conditioned life, the soul is different from the gross embodiment and subtle mind. For the Supreme Lord, however, there is never any such difference between Him and His body and mind. He is the Complete Whole, and His mind, body and He Himself are all one and the same.
    So we see that Al-quran tells that Allah is light and Vedic literature confirms this as well. Then we see that Al-Quran says Allah possesses light. Similarly Vedic scripture says:
    And I am the basis of the impersonal Brahman, which is the constitutional position of ultimate happiness, and which is immortal, imperishable and eternal. “(BG 14.27)
    Here Lord Krishna says that the all pervading dazzling impersonal spiritual effulgence is nothing but glow of Transcendental Personality. So Allah or Krishna’s Transcendental Personality’s glow constitutes impersonal Brahman.
    As Allah’s Nur is the light of all luminaries similarly it has been stated by
    Vedic literature that Krishna’s effulgence is light of all lights as verified in the verses from upanisads and Gita stated above.
    So now we can safely conclude that God is a Person, Supreme Person possesing transcendental body which is knowledge absolute, never subjected to decay, always youthful. This body is absolute as there is no difference between the mind, body and spirit. Everything in connection with Him is Absolute spirit.
    Now lets consider Parmatma. Although Al-Quran states that this very same transcendental form is present in everyone’s heart as the Supersoul Vedic literature talks about this Supersoul as the plenary expansion of the Transcendental personality of Supreme which dwells in all living entities.
    “Visnu is one, and yet He is certainly all-pervading. By His inconceivable potency, in spite of His one form, He is present everywhere. As the sun, He appears in many places at once.”
    So although being one without a second the very same transcendental personality appears in the innumerable hearts as many just as one sun appears in many places at once. He is able to do this by dint of His inconcievable potency and since His personality is beyond space and time He can expand Himself into another form and yet remain the same person manifested differently in various forms:
    Although Al-Quran covers information regarding God but Vedas goes in Detail explaining that very same personality of Go has expanded Himself into infinite number of forms-
    “The one Supreme Personality of Godhead is eternally engaged in many, many transcendental forms in relationships with His unalloyed devotees.” (Puruso-bodhini upanisad)
    One must understand that Personality of Supreme who is known as Krishna, Allah…

    Further more look at another amazing similarity—
    “(We take our)Color from Allah. Who is better than Allah at coloring?”(2.138)
    Sibgat the root meaning of this word is color. Allah possesses beautiful dark color.
    Actually Allah being the source of everything it is no wonder that some color of this material world should resemble His.
    Although His color is not material which I shall explain in a moment. From the above verse if Arabs analogously resembles the color of God then we can safely conclude that color of God is a beautiful dark complexion. But God has been described as full of dazzling effulgence and no dark color in this world is dazzling. This seems contradictory. Actually there is no contradiction if we realize that this dark color of Allah is spiritual but not material. Being a spiritual color it is transcendental to perception and mind and can afford to throw out flashing effulgence. Similarly Krishna is famous as syamsundara or one whose complexion is darkish but at the same time is full of most dazzling splendor. See this verse:
    ” I worship Govinda, the primeval Lord, who is Syamasundara, Krishna Himself with inconceivable innumerable attributes, whom the pure devotees see in their heart of hearts with the eye of devotion tinged with the salve of love.” (Brahma Samhita 38)

    Bhagavan is thus the personal God aspired to and worshiped by the devotees of monotheistic religions like Judaism, Christianity, and Islam and Hinduism.

    அப்போ நீங்கள் Big Bang கொல்கையை மறுக்குறீரா?

    என்ன சைலண்ட்?
    உங்கள் புரானங்கள் பொய் சொல்லாது என்ரால் ஏன் இந்த விடவத்தில் பொய் சொல்லுது? இதை நீங்க்ள் நம்பித்தான் ஆக வேண்டும்

    நீங்கள் யாரைக் கேட்கிறீர்கள், என்னையா, சிவனடியார் அவர்களையா?

    எப்படி இருந்தாலும் என் பதில் இதுதான்.

    //உங்கள் புரானங்கள் பொய் சொல்லாது என்ரால் ஏன் இந்த விடவத்தில் பொய் சொல்லுது? இதை நீங்க்ள் நம்பித்தான் ஆக வேண்டும் //

    நீங்க்ள் நம்பித்தான் ஆக வேண்டும் என்பது எல்லாம் உங்களுக்கு சொல்லப் பட்ட கண்டிப்பு கோட்பாடுகள் , உலகில் எல்லா மதமும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைத்தால் நான் என்ன செய்ய முடியும்?

    இந்து மதத்தை பொறுத்தவரையில் அதில் சொல்லப் பட்டுள்ள எல்லாவற்றையும் அப்படியே ” நம்ப” வேண்டும், ஒத்துக் கொள்ள வேண்டும், அடி பணிய வேண்டும் என்றெல்லாம் கிடையாது.

    நம்பிக்கை அடிப்படையில் அப்படியே ஒத்துக் கொள்வோரும் உண்டு.

    அதில் சொல்லப் பட்டுள்ள விடயங்களை ஆராய்ந்து , ஆன்மீக முயற்சிகளை மேற்கொண்டு , சொல்லப் பட்டுள்ளது உண்மையா என்று நாமே தெரிந்து கொள்ளும் சுதந்திரம் இந்து மத்தில் உண்டு.

    மேலும் இந்த அண்டம், கோள்கள் , சூரியன் பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள ஆன்மீகத்தை பயன்படுத்த இந்து விரும்பவில்லை. அதையெல்லாம் அறிவியல் மூலமே தெரிந்து கொள்ளலாம்.

    மனித உயிரின் நிலை என்ன? உடல் இறந்த பின்னும் உயிர் என்ற ஒன்று தொடர்ந்து வாழ்கிறதா? அப்படியானால் உடல் எடுக்கு முன்னும் உயிர் என்ற ஒன்று தொடர்ந்து இருந்ததா? அப்படி உயிர் என்கிற ஒன்று தனியாக இருக்கிறது என்றால் எதற்க்காக் உடல் ஒன்றில் புகுந்தது, மனிதவாழ்க்கையில் இவ்வளவு கஷ்டங்கள் ஏன்,எவ்வளவு எச்சரிக்கையாக , சரியாக் செயல் பட்டாலும் கஷ்டங்கள் வருவது ஏன்?

    கஷ்டங்கள் மரணத்தோடு முடிகிறதா, இல்லை இன்னும் தொடருமா… இப்படி தன்னைப் பற்றிய முக்கிய வினாக்களுக்கு விடை தேடவே ஆன்மீக முயற்சியில் இறங்குகிறான் இந்து.

    இதற்க்கான பதில்கள் இதுதான் என்று ஏதாவது ஒரு நூலை எடுத்து மேற்கோள் காட்ட வேண்டியதில்லை. நூலில் எழுதி வைத்ததை அப்படியே நம்பி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. தானே முயன்று உணமியை நேருக்கு நேராக அறிய முயற்சி செய்கிறான் இந்து. நேருக்கு நேராக உணர்ந்தால் தான் உண்மையை சரியாக தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக மலேசியாவுக்கு திருட்டு விசாவிலே சென்றவன் அங்கே போலீசில் பிடிபட்டு பின்புறத்தில் அடிவாங்கி சிறையில் வைக்கப் பட்டு கிராமத்துக்கு திரும்பி வந்து , அங்கே இருக்கும் ஒருவரிடம் மலேசியா போனால் எல்லோரயும் ஜெயிலில் போட்டு குண்டியிலே அடிப்பார்கள் என்று சொல்லி விட்டு சென்று விட்ட பின், கேட்டவன் எல்லோரிடமும் மலேசியாவுக்கு போனால் ஜெயிலில் போட்டு குண்டியிலே அடிப்பார்கள் என்று எல்லோரிடமும் சொல்லும் வாய்ப்பு உள்ளது.

    உண்மை என்று சொல்லப் படுவதை நாமே வெரிபை (verify) செய்து கொள்வதே சிறந்தது.

    இதை நம்பு, அதை நம்பு, இதைக் கும்பிடு, அதைக் கும்பிடாதே, இல்லாவிட்டால் நெருப்பில் போட்டு வாட்டப் படுவாய் என்றெல்லாம் யாரோ சொன்னதைக் கேட்டு விட்டு எங்களிடம் சொல்லும் போது, மலேசிய கதையைக் கேட்ட அப்பாவி கிராமத்து சகோதரர் நினவே வரும்.

    1)””””””நீங்க்ள் நம்பித்தான் ஆக வேண்டும் என்பது எல்லாம் உங்களுக்கு சொல்லப் பட்ட கண்டிப்பு கோட்பாடுகள் , உலகில் எல்லா மதமும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைத்தால் நான் என்ன செய்ய முடியும்?”””””””””””’

    நீங்க்ள் நம்பித்தான் ஆக வேண்டும் என்று நாங்கள்
    ஒன்றும் உங்களை வற்புறுத்தவில்லை..
    ஆனால் பொய்யை உன்மையாக்கி, உன்மையை பொய்யாக்கலாம் என்று மட்டும் நினைக்காதீர்கள்.அது மட்டும் உங்களால் முடியாது..
    ………………………………………………………………………………………………………………………
    2)’’’’’இந்து மதத்தை பொறுத்தவரையில் அதில் சொல்லப் பட்டுள்ள எல்லாவற்றையும் அப்படியே ” நம்ப” வேண்டும், ஒத்துக் கொள்ள வேண்டும், அடி பணிய வேண்டும் என்றெல்லாம் கிடையாது.

    அப்படியா? அப்படியென்றால் உங்கள் மதத்தில் கூறுவது சில பொய் என்று நீங்களே ஒத்துக் கொல்கிறீர்கள்..நன்றி..
    உங்களுக்கே புறியுது உங்க மதம் பொய் என்று..பொய்யான மதம் எப்படி உன்மையாக முடியும்?

    ………………………………………………………………………………………………………………………

    3)”’நம்பிக்கை அடிப்படையில் அப்படியே ஒத்துக் கொள்வோரும் உண்டு.”””

    நீங்கள் உங்கள் மதத்தினை நம்பிக்கை அடிப்படையில் ஒத்துக் கொண்டுல்லீர்களா? அல்லது அரிவியல் அடிப்படையில் ஒத்துக் கொண்டுல்லீர்களா?

    —————————————————————————————————————————————

    4)”அதில் சொல்லப் பட்டுள்ள விடயங்களை ஆராய்ந்து , ஆன்மீக முயற்சிகளை மேற்கொண்டு , சொல்லப் பட்டுள்ளது உண்மையா என்று நாமே தெரிந்து கொள்ளும் சுதந்திரம் இந்து மத்தில் உண்டு. ”

    உங்கள் மததில் சொல்லப் பட்டுல்ல விடயங்களை ஆராய்ந்திறுக்கிரீரா?
    ஆன்மீகத்துடன் ஒத்துப் போனதா?
    அப்போ உங்கள் மதத்தில் இறுக்கும் எல்லாமே உன்மை இல்லயா? கடவுல் அல்லது உங்கள்மதத்தினை உறுவாக்கியவர்கள் பொய் சொல்லி விட்டார்களா?

    ————————————————————————————————————————————-

    5)”மேலும் இந்த மேலும் இந்த அண்டம், கோள்கள் , சூரியன் பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள ஆன்மீகத்தை பயன்படுத்த இந்து விரும்பவில்லை. அதையெல்லாம் அறிவியல் மூலமே தெரிந்து கொள்ளலாம். தெரிந்து கொள்ள ஆன்மீகத்தை பயன்படுத்த இந்து விரும்பவில்லை. அதையெல்லாம் அறிவியல் மூலமே தெரிந்து கொள்ளலாம்.”

    நீங்கள் இப்படிச் சொல்வதை விட உங்கள் மதத்திற்கு இந்த அண்டம், கோள்கள் , சூரியன் பற்றி எல்லாம் சொல்லத் தெறியாது என்பதே சிறப்பாக இறுக்கும்..ஏன் என்றால் விஞ்ஞான உன்மையுடன் உங்கள் மதத்தை ஒப்பிட்டால் உங்கள் மதம் முலுக்க முலுக்க பொய்,பித்தலாட்டம்.

    உதாரனமாக-மகாபாரதத்தில்
    ஒரு கதை வருகிறது. பாண்டவர்கள் வனவாசம் செய்து கொண்டிருந்தார்கள்.
    அவர்களுக்கு சரியான உணவு இல்லை. காடுகளில் கிடைப்பதை சமைத்து திரவுபதி
    அவர்களுக்கு போடுவது வழக்கம். அவர்களிடம் சூரியன் தந்த அட்சய பாத்திரம்
    இருந்தது. ஒரு நாளைக்கு ஒரு முறைதான் அட்சயபாத்திரம் அள்ள அள்ள குறையாமல்
    உணவு தரும் தினமும் பாண்டவர்களுக்கு உணவு வழங்கிய பின் கடைசியாக திரவுபதி
    உண்பது வழக்கம். பிறகு அட்சய பாத்திரத்தைக் கழுவி வைத்துவிடுவாள்.
    ஒருநாள் பாண்டவர்கள் தங்கியிருந்த ஆசிரமத்திற்கு துர்வாச ரிஷியும்
    அவருடன் வந்திருந்த சீடர்களும் உணவருந்த வரப்போவதாக தர்மர் தெரிவித்தார்.
    அன்றைய தினம் எல்லோரும் உணவருந்தி அட்சய பாத்திரம் கழுவி
    வைக்கப்பட்டிருந்தது. திரவுபதி உணவுக்கு எங்கே போவாள்? மிகுந்த கவலையுடன்
    உள்ளே போய் கிருஷ்ணபகவானை நினைத்து பிரார்த்தனை செய்தாள். சில நொடிகளில்
    ஸ்ரீ கிருஷ்ணன் அந்த ஆசிரமத்திற்கு வந்துவிட்டார். திரவுபதிக்கு மிகவும்
    மகிழ்ச்சியாகப் போய்விட்டது. கிருஷ்ணன் தன்னை சங்கடத்திலிருந்து
    காப்பாற்றப் போகிறார் என்று காத்துக் கொண்டிருந்தாள். ஆனால் கிருஷ்ணன்
    அவளைப் பார்த்து, அம்மா நான் மிகுந்த பசியுடன் நெடுந்தொலைவிலிருந்து
    வந்திருக்கிறேன். எனக்கு உடனே ஏதாவது உணவு கொடு என்று கேட்டார். திரவுபதி
    கலங்கிப் போனாள். கண்ணா, இங்கே வரப்போகும் யோகிகளுக்கு எப்படி உணவளிப்பது?
    என்று தெரியாமல் கலக்கத்துடன் உன்னை உதவிக்கு அழைத்தேன். நீயோ உனக்கே பசி
    என என்னிடம் உதவி கேட்கிறாய். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாங்கள்
    சாப்பிட்டு முடித்தாகிவிட்டது. அட்சய பாத்திரத்தைக் கழுவிவிட்டேன்.
    உணவுக்கு நான் எங்கே போவேன்? என்று கண்ணீர் ததும்ப கூறினார்.
    கிருஷ்ணன் சிரித்துக்கொண்டே அப்படி இராது, நீ அட்சயபாத்திரத்தைக்
    கொண்டுவா, நான் பார்த்து சொல்லுகிறேன். கட்டாயம் ஏதாவது மிச்சம்
    இருக்கும் என்று கூறினார். திரவுபதியும் கொண்டு வந்து காட்டிய காலி
    பாத்திரத்தின் உள்ளே பார்த்தார். ஒரு கீரை இலை அதில் ஒட்டிக்
    கொண்டிருந்தது. அதை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு சுவைத்தார்
    கிருஷ்ணபகவான். எனக்கு வயிறு நிறைந்துவிட்டது என்று வயிற்றைத்
    தடவிக்கொண்டார். சிரித்துக்கொண்டே திரவுபதியை வெளியே அழைத்துவந்தார்.
    அங்கே துர்வாசரும், மற்ற சீடர்களும் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். எங்கே
    போகிறீர்கள்? என்று கேட்டார் தருமர். எங்களுக்கு வயிறு முழுமையாக
    நிறைந்துவிட்டது. கொஞ்சம்கூடப் பசியில்லை. நாங்கள் புறப்பட்டுப் போகிறோம்.
    அவசியமானால் காலையில் அடுத்தாற்போல் உள்ள ஆசிரமத்தில் சாப்பிட்டுக்
    கொள்கிறோம் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். ஆண்டவனுக்குக் கொடுத்த
    சொற்ப உணவில் அத்தனை பேருக்கும் வயிறு நிறைந்துவிட்டது என்பது பாரதக்
    கதையின் தத்துவம். எப்படி என்று நீங்கள் கேட்கலாம். பெரிய மரம்
    இருக்கிறது

    கடவுலுக்கு பசிக்குமா? அப்போ கடவுலும் சாதரன மனிதனின் குன இயழ்பு கொண்டவரா?

    இது எப்போ எத்தனையாம் ஆண்டு எங்கே நடந்தது என்று உங்களால் சொல்ல முடியுமா?

    ——————————————————————————————————————————-
    6)”மனித உயிரின் நிலை என்ன? உடல் இறந்த பின்னும் உயிர் என்ற ஒன்று தொடர்ந்து வாழ்கிறதா? அப்படியானால் உடல் எடுக்கு முன்னும் உயிர் என்ற ஒன்று தொடர்ந்து இருந்ததா? அப்படி உயிர் என்கிற ஒன்று தனியாக இருக்கிறது என்றால் எதற்க்காக் உடல் ஒன்றில் புகுந்தது, மனிதவாழ்க்கையில் இவ்வளவு கஷ்டங்கள் ஏன்,எவ்வளவு எச்சரிக்கையாக , சரியாக் செயல் பட்டாலும் கஷ்டங்கள் வருவது ஏன்?

    கஷ்டங்கள் மரணத்தோடு முடிகிறதா, இல்லை இன்னும் தொடருமா… இப்படி தன்னைப் பற்றிய முக்கிய வினாக்களுக்கு விடை தேடவே ஆன்மீக முயற்சியில் இறங்குகிறான் இந்து. ”

    இது சாதாரன மனிதனால் இலகுவாக கணித்து சொல்ல முடியும்..இதற்கு உங்கள் மதத்தை ஆராய்ந்தால் அது பொய் சொல்லாது என என்ன நிச்சயம்? நீங்கள்தான் சொல்லிவிட்டீர்களே இந்து மதம் சொல்வது எல்லாம் உன்மை இல்லை என்று..

    —————————————————————————————————————————–
    7)”தானே முயன்று உணமியை நேருக்கு நேராக அறிய முயற்சி செய்கிறான் இந்து”

    இதற்கு எப்படிப் பட்ட நடவடிக்கையில் ஈடுபடுகிறான் இந்து?

    ——————————————————————————————————————————-
    8)”உண்மை என்று சொல்லப் படுவதை நாமே வெரிபை (verify) செய்து கொள்வதே சிறந்தது.”

    மயிலில் பரந்து திரிந்தார் உங்கள் கடவுள் என்பதற்கு என்ன verify?

    ——————————————————————————————————————————
    9)என்ன? உங்கள் கடவுல் மலேஸியாகு போய் குண்டியில் அடி வாங்கினாரா? ஐயோ பாவம்..

    அன்புக்குரிய திரு. உண்மை அவர்களே,

    வெறுமனே, உண்மை உண்மை என்று ஆயிரம் முறை சொன்னாலும், அதட்டினாலும், உண்மை என்று ஒத்துக் கொள் என்று கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினாலும் அது உண்மை ஆகி விடாது என்று பலமுறை எழுதி விட்டோம்.

    இந்து சிந்தனையாளர்கள் கருத்து தெரிவிக்கும் தளம். இங்கே வந்து எந்த வித நிரூபணமும் இல்லாமல் சும்மா இதை ஒத்துக்கோ, ஒத்துக்கோ என்று சொல்லிப் பயன் இல்லை.

    “கடவுளு”க்கு பசி எடுக்குமா என்பதை பற்றி எல்லாம்

    நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு ….

    இந்தக் கட்டுரையில் சொல்லப் பட்டு உள்ளது.

    பிற மத தெய்வங்களை இகழ்வதில் மகிழ்ச்சி கொள்ளும் சாடிஸ்ட் மத வெறியை எல்லோரும் அறியும் பொருட்டு உங்களின் எழுத்துக்களை அப்படியே மட்டுறுத்தாமல் பதிவிட்டு இருக்கிறோம்.

    என் பதிவில் நான் கேட்ட ஒன்றிற்குக் கூட நீங்கள் பதில் தரவில்லையே..சம்மந்தம் இல்லமல் பேசி மலுப்பாமல்
    நான் ஏற்கனவே 9 விடயத்தை பற்றி உங்களிடம் கேட்டிறுக்கிறென்..அதற்கு பதில் சொல்லுங்க..

    நீங்கள் வல் வல்லென்று குறைப்பீர்கள்.கேட்ட கேல்விக்கு பதில் வராது..

    1) நீங்க்ள் நம்பித்தான் ஆக வேண்டும் என்று நாங்கள்
    ஒன்றும் உங்களை வற்புறுத்தவில்லை..
    ஆனால் பொய்யை உன்மையாக்கி, உன்மையை பொய்யாக்கலாம் என்று மட்டும் நினைக்காதீர்கள்.அது மட்டும் உங்களால் முடியாது..

    வெறுமனே, உண்மை உண்மை என்று ஆயிரம் முறை சொன்னாலும், அதட்டினாலும், உண்மை என்று ஒத்துக் கொள் என்று கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினாலும் அது உண்மை ஆகி விடாது- அது உணமை என்பதற்கான சரி பார்த்துக் கொள்ளக் கூடிய நிரூபணம் தரப்ப ட்டாலொழிய- என்று பலமுறை எழுதி விட்டோம்.

    இந்து சிந்தனையாளர்கள் கருத்து தெரிவிக்கும் தளம். இங்கே வந்து எந்த வித நிரூபணமும் இல்லாமல் சும்மா இது உண்மை, உண்மை என்று சொல்லிப் பயன் இல்லை

    // 2)’’’’’இந்து மதத்தை பொறுத்தவரையில் அதில் சொல்லப் பட்டுள்ள எல்லாவற்றையும் அப்படியே ” நம்ப” வேண்டும், ஒத்துக் கொள்ள வேண்டும், அடி பணிய வேண்டும் என்றெல்லாம் கிடையாது.

    அப்படியா? அப்படியென்றால் உங்கள் மதத்தில் கூறுவது சில பொய் என்று நீங்களே ஒத்துக் கொல்கிறீர்கள்..நன்றி..
    உங்களுக்கே புறியுது உங்க மதம் பொய் என்று..பொய்யான மதம் எப்படி உன்மையாக முடியும்?//

    இந்து மதம் சொல்வது பொய் என்று நான் சொல்லவில்லை. அது உண்மையா என்று ஆராய்ச்சி செய்து , உணர்ந்து பின் ஏற்றுக் கொள்ளலாம் என்பதே நான் சொன்னது. இந்து மதம் சொன்ன கோட்பாடுகள் கூட ஒருவன் தானே உணராத வரை அறியாத வரை அது நம்பிக்கை மாத்திரமே.

    இந்து மதம் ” சத்யமேவ ஜெயதே , உண்மையே வெல்லும் என்கிறது, அசத்தொமா, சத்கமய என்கிறது , உண்மையை தேடுவதும் , உண்மையை அறிவதுமே இந்து மதத்தின் முக்கிய கோட்பாடுகளில் ஒன்று.

    3) 3)”’நம்பிக்கை அடிப்படையில் அப்படியே ஒத்துக் கொள்வோரும் உண்டு.”””

    நீங்கள் உங்கள் மதத்தினை நம்பிக்கை அடிப்படையில் ஒத்துக் கொண்டுல்லீர்களா? அல்லது அரிவியல் அடிப்படையில் ஒத்துக் கொண்டுல்லீர்களா?

    இந்து மதத்தை பகுத்தறிவு அடிப்படையில் ஆராய்கிறோம். இந்த ஒத்துக் கொள்வது, நம்புவது அதை எல்லோரும் நம்ப வைக்க வேண்டும் என்று வெறியுடன் செயல் படுவது எல்லாம் நாம் செய்வது இல்லை. எழுதப் பட்ட , சொல்லப் பட்ட, கேட்கப் பட்ட எதையும் ஆராயாமல் அப்படியே ஒத்துக் கொள்வது நம்புவது பகுத்தறிவு ஆகாது. .

    கீழ்க் காணும் கருத்தைப் படியுங்கள், இதை ஆராய்ந்து இந்த கருத்துக்கள் நன்மை தரக் கூடியவை என்பதை அறிகிறோம், பிறகு அதை சொல்லுகிறோம்.

    இந்து மதம் ஒரு மனிதன் எப்படிப்பட்ட மன நிலைக்கு வரவேண்டுமென

    அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக , பகைமை இல்லாதவனாக)

    சர்வ பூதானம் மைத்ரா (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன்)

    கருணா ஏவ ச (மனதில் கருணை உடையவனாக)

    நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும் திமிரும் இல்லாதவனாக )

    ஸம – துக்க ஸுக (இன்பத்தையும் , துன்பத்தையும் ஒன்றாகக் கருதுபவனாய்)

    க்ஷமீ (பொறுமை உடையவனாய்)

    ஸந்துஷ்ட : ஸததம் (எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக )

    யோகி (யோக நெறியில் நிற்பவன்)

    யதாத்மா (அமைதியான ஆத்மா நிலையில் நிற்பவன்)

    த்ருட நிச்சய (திடமான உறுதி உடையவன்)

    என்பதை சொல்கிறது. இவை எல்லாம் நல்ல கொள்கைகளா இல்லையா? அப்படியானால் இவற்றை ஏன் கடைப்பிடிக்க கூடாது ?

    5)கடவுலுக்கு பசிக்குமா? அப்போ கடவுலும் சாதரன மனிதனின் குன இயழ்பு கொண்டவரா?

    “கடவுளு”க்கு பசி எடுக்குமா என்பதை பற்றி எல்லாம்

    நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு ….

    இந்தக் கட்டுரையில் சொல்லப் பட்டு உள்ளது.

    //6)”மனித உயிரின் நிலை என்ன? உடல் இறந்த பின்னும் உயிர் என்ற ஒன்று தொடர்ந்து வாழ்கிறதா? அப்படியானால் உடல் எடுக்கு முன்னும் உயிர் என்ற ஒன்று தொடர்ந்து இருந்ததா? அப்படி உயிர் என்கிற ஒன்று தனியாக இருக்கிறது என்றால் எதற்க்காக் உடல் ஒன்றில் புகுந்தது, மனிதவாழ்க்கையில் இவ்வளவு கஷ்டங்கள் ஏன்,எவ்வளவு எச்சரிக்கையாக , சரியாக் செயல் பட்டாலும் கஷ்டங்கள் வருவது ஏன்?

    கஷ்டங்கள் மரணத்தோடு முடிகிறதா, இல்லை இன்னும் தொடருமா… இப்படி தன்னைப் பற்றிய முக்கிய வினாக்களுக்கு விடை தேடவே ஆன்மீக முயற்சியில் இறங்குகிறான் இந்து. ”

    இது சாதாரன மனிதனால் இலகுவாக கணித்து சொல்ல முடியும்..இதற்கு உங்கள் மதத்தை ஆராய்ந்தால் அது பொய் சொல்லாது என என்ன நிச்சயம்? நீங்கள்தான் சொல்லிவிட்டீர்களே இந்து மதம் சொல்வது எல்லாம் உன்மை இல்லை என்று..//

    இது எல்லாம் சாதாரண மனிதனால் இலகுவாக கணித்து சொல்ல முடியுமா? இறந்த பின் உயிர் என்ற ஒன்று தனித்து வாழ்கிறதா, இதை இலகுவாக கணிக்க முடியுமா, புத்தகத்தில் சொன்னதை ஒப்பித்து சொல்லி பலன் இல்லை.
    இந்து மதம் சொல்வது பொய் என்று நான் சொல்லவில்லை. அது உண்மையா என்று ஆராய்ச்சி செய்து , உணர்ந்து பின் ஏற்றுக் கொள்ளலாம் என்பதே நான் சொன்னது. இந்து மதம் சொன்ன கோட்பாடுகள் கூட ஒருவன் தானே உணராத வரை அறியாத வரை அது நம்பிக்கை மாத்திரமே.

    இந்து மதமே நீயே முயற்சியில் ஈடுபட்டு உன்னால் துன்பங்கள் தாக்காத, அமைதியான, எல்லா உயிரையும் வெறுக்காமல் நேசிக்கும் நிலையை அடைந்து அழியாத கடவுள் தன்மையை இந்த மனித வாழ்க்கையிலேயே அடைய முடியும் என்று சொல்லி உள்ளது. அந்த நிலையை அடைந்த பின் அதை ஒத்துக் கொண்டால் போதும். இப்போது அதை ஒத்துக் கொண்டு அறிக்கை செய்து சாட்சி கொடுக்க வேண்டியதில்லை.

    //7)”தானே முயன்று உணமியை நேருக்கு நேராக அறிய முயற்சி செய்கிறான் இந்து”//

    இதற்கு எப்படிப் பட்ட நடவடிக்கையில் ஈடுபடுகிறான் இந்து?

    வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சி, எது நிலயானது, எது நிலையற்றது என சிந்தித்தல், நல்லொழுக்கம், ஆசைகளை விடுதல், புலன்களை அடக்குதல், பிறருக்கு தொல்லை தராமை, தன் கடமைகளை சிறப்பாக செய்தல், தியாகம் செய்தல், மனக்குவிப்பு, தவம், பக்தி …. இப்படிப் பல முறைகளின் மூஅல்ம் தன் மனதை அடக்கி அறிவை சிதறவிடாமல் ஒரு முகப் படுத்துவதே இந்து, புத்த, சமண மதங்களின் ஆன்மீக ஆராய்ச்சி முறையாகும்

    //8)”உண்மை என்று சொல்லப் படுவதை நாமே வெரிபை (verify) செய்து கொள்வதே சிறந்தது.”

    மயிலில் பரந்து திரிந்தார் உங்கள் கடவுள் என்பதற்கு என்ன verify?//

    எந்தக் கடவுளுக்கு யாரும் verifiable proof தரவில்லை, மயிலில் பரந்த கடவுள் உட்பட. எல்லாம் நம்பிக்கைதாம்.

    மயிலில் பரந்த கடவுள் என நம்பிக்கொண்டு தொழுபவன் பிற ர் கடவுள் எல்லாம் பொய் , இல்லை என்று நிந்திக்கவில்லை, அவர்களின் வழிபாட்டு முறைகளை வெறுக்கவில்லை.

    நீங்கள் தான் இதைதான் தொழ வேண்டும் , அதை தொழக் கூடாது என அடாவடி செய்கிறீர்கள்.

    மயிலில் பரந்த கடவுளை தொழுது கொண்டு இருப்பவன் என்றைக்காவது அப்படி ஒருவரைப் பார்க்க நேர்ந்தால் அவன் நம்பியது உண்மை ஆகிறது. அதை நானும் பார்த்தால் தான் என்னைப் பொறுத்தவரையில் அது உண்மை.

    9)என்ன? உங்கள் கடவுல் மலேஸியாகு போய் குண்டியில் அடி வாங்கினாரா? ஐயோ பாவம்.

    பிற மத தெய்வங்களை இகழ்வதில் மகிழ்ச்சி கொள்ளும் சாடிஸ்ட் மத வெறியை எல்லோரும் அறியும் பொருட்டு உங்களின் எழுத்துக்களை அப்படியே மட்டுறுத்தாமல் பதிவிட்டு இருக்கிறோம்

    உண்மை,
    நான்கு நாட்களாக ஊரில் இல்லை மறுமொழி ஏதும் இடவில்லை.
    ஜாகிர் நாயக்கின் cd க்களை அதிகம் பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் வழிபடும் அல்லாஹ்வும்,யூதர்களின் மற்றும் கிறித்தவர்களின் கடவுளும் ஒருவர் தானே,நபிகள் தானே வேறு? சரி நீங்கள் ஆதாமின் வாரிசா இல்லையா ? அதற்கு முதலில் பதில் சொல்லவும். இல்லை என்று நீங்கள் கூறினால் பின்னர் மற்ற விசயங்களை பேசலாம். ஆம் என்றால் உங்களுக்கும் பெருவெடிப்புக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை.

    இந்துக்கள் ஆதாமின் வாரிசாக தன்னை ஒருபோதும் கருதுவதில்லை,
    புல்லாகி பூடாய் புழுவாய் மரமாகி, பல பிறவி கடந்தவர்கள் என்றே நம்புகின்றனர்.

    1)”வெறுமனே, உண்மை உண்மை என்று ஆயிரம் முறை சொன்னாலும், அதட்டினாலும், உண்மை என்று ஒத்துக் கொள் என்று கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினாலும் அது உண்மை ஆகி விடாது- அது உணமை என்பதற்கான சரி பார்த்துக் கொள்ளக் கூடிய நிரூபணம் தரப்ப ட்டாலொழிய-”

    வெறுமனே, உண்மை உண்மை என்று ஆயிரம் முறை சொன்னாலும், அதட்டினாலும், உண்மை என்று ஒத்துக் கொள் என்று கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினாலும் பொய் உண்மையாகி விடாது என்பது எனக்கும் தெரியும்..ஆனால் உன்மையை சொன்னால் நம்பக் கூடாது என்று யார் சொன்னது உங்களுக்கு? நாங்கள் ஒன்றும் நம்பு நம்பு என்று உங்களிடம் அடாவடித்தனம் பன்னவில்லை, உங்கள் நம்பிக்கை எதுவாக என்ராலும் இறுக்கட்டும்.ஆனால் உங்கள் மனதுக்கு பட்டதுதான் சரி என்பது முயலுக்கு 3 கால் என்பது பொஅல இருக்கு..
    ==================================================================
    2)”இந்து மதம் சொல்வது பொய் என்று நான் சொல்லவில்லை. அது உண்மையா என்று ஆராய்ச்சி செய்து , உணர்ந்து பின் ஏற்றுக் கொள்ளலாம் என்பதே நான் சொன்னது. இந்து மதம் சொன்ன கோட்பாடுகள் கூட ஒருவன் தானே உணராத வரை அறியாத வரை அது நம்பிக்கை மாத்திரமே.”

    இந்து மதம் சொன்னத ஆராய்ந்து அத ஏற்கலாம் என்ரால் ஏன் எங்கள் மதத்தை ஏற்க முடியாது?
    யாரவது உங்கள் மதத்தை ஆரய்ந்து ஏற்ற வரலாறு உண்டா? அப்படி யாரவது உங்கள் மதம் உன்மை என்று அரிந்து, பின் உங்கள் மதத்துகு வந்திறுந்தா சொல்லுஙக பாரகலாம்?
    =================================================================
    3)”இந்து மதத்தை பகுத்தறிவு அடிப்படையில் ஆராய்கிறோம். இந்த ஒத்துக் கொள்வது, நம்புவது அதை எல்லோரும் நம்ப வைக்க வேண்டும் என்று வெறியுடன் செயல் படுவது எல்லாம் நாம் செய்வது இல்லை. எழுதப் பட்ட , சொல்லப் பட்ட, கேட்கப் பட்ட எதையும் ஆராயாமல் அப்படியே ஒத்துக் கொள்வது நம்புவது பகுத்தறிவு ஆகாது. . ”

    இந்து மதத்தில் பகுத்தரிவு மூலம் நீங்கள் கண்ட உன்மை என்ன? மதமோ அல்லது அரிவியலோ அது மனித வாழ்வோடு ஒத்துப் போனால்தன் அது உன்மை..உங்கள் மத கோட்பாடுகள் எல்லம் மனித வாழ்விற்கு பொறுத்தமாக உல்லதா?
    ===================================================================

    5)”கீழ்க் காணும் கருத்தைப் படியுங்கள், இதை ஆராய்ந்து இந்த கருத்துக்கள் நன்மை தரக் கூடியவை என்பதை அறிகிறோம், பிறகு அதை சொல்லுகிறோம். ”
    இதெல்லாம் மதம் உன்மை என்று நம்புவதற்கு ஆதாரம் இல்லை..நல்ல விடவத்தான் எல்லா மதமும் சொல்லுது..ஆனால் எல்லாம் உன்மை என்று நம்ப முடியது..கடவுல் எந்த மதமோ ஆனால் கடவுல் ஒன்றுதான்..பல மதங்களைக் கொன்ட கடவுல்கள் சேர்ந்து உலகை ஆல வில்லை..
    கடவுல் தந்த கொடைகளை ஆராய்வதுதான் அரிவியல். அரிவியல் எந்த இயற்கையயும் பாடைக்கவும் உருவாக்கவும் இல்லை..கடவுல் படைத்தான் அதை விஞ்ஞானம் ஆராய்கின்றது..
    உங்கள் மதம் சொல்லும் நல்ல விடயங்களைக் கொண்டு சான்ரு தேடாதீர்கள்..
    ==============================================================

    6)”இந்து மதமே நீயே முயற்சியில் ஈடுபட்டு உன்னால் துன்பங்கள் தாக்காத, அமைதியான, எல்லா உயிரையும் வெறுக்காமல் நேசிக்கும் நிலையை அடைந்து அழியாத கடவுள் தன்மையை இந்த மனித வாழ்க்கையிலேயே அடைய முடியும் என்று சொல்லி உள்ளது. அந்த நிலையை அடைந்த பின் அதை ஒத்துக் கொண்டால் போதும். இப்போது அதை ஒத்துக் கொண்டு அறிக்கை செய்து சாட்சி கொடுக்க வேண்டியதில்லை.”

    சாட்சி இருக்கா கொடுப்பதற்கு? என்ன நீங்க சின்னப் பில்ல மாதிரி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லுரிங்க?
    இந்து மதம் மட்டும் இல்ல..எல்ல மதமும் நல்லதைத்தான் சொல்லுது..அதற்காக எல்லா மதமும் உன்மை என்ரில்லை..
    =================================================================
    7)
    ”வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சி, எது நிலயானது, எது நிலையற்றது என சிந்தித்தல், நல்லொழுக்கம், ஆசைகளை விடுதல், புலன்களை அடக்குதல், பிறருக்கு தொல்லை தராமை, தன் கடமைகளை சிறப்பாக செய்தல், தியாகம் செய்தல், மனக்குவிப்பு, தவம், பக்தி …. இப்படிப் பல முறைகளின் மூஅல்ம் தன் மனதை அடக்கி அறிவை சிதறவிடாமல் ஒரு முகப் படுத்துவதே இந்து, புத்த, சமண மதங்களின் ஆன்மீக ஆராய்ச்சி முறையாகும் ”

    இந்த ஆராச்சியின் மூலம் உங்கள் மதம் உன்மை என்பதற்கு ஏதாவது ஆதாரம் கிடைத்ததா?
    ================================================================
    8)எந்தக் கடவுளுக்கு யாரும் verifiable proof தரவில்லை, மயிலில் பரந்த கடவுள் உட்பட. எல்லாம் நம்பிக்கைதாம்.

    அப்போ இது நம்பிக்கை மாத்திரம் தானா? ஏன் இப்படி? வரலாற்றுடன் ஒப்பிடும் போது இதற்கெல்லாம் சான்று ஏதும் இலலையே..உங்கள் கடவுல்கள் இப் பூமியில் வாழ்ந்ததைக் கூட வரலாற்று ரீதியாக ஆராயும் போது அது சாதாரன மனித வாழ்க்கை என்ரே சொல்கின்றது..அது கடவுல் பூமிக்கு வந்து வாழ்ந்த என்று சொல்ல வில்லை..அப்படி இறுக்கும் போது ஏன் மனிதனை நீங்கள் கடவுல் என்குரீர்கள்?
    ================================================================
    9)”மயிலில் பரந்த கடவுள் என நம்பிக்கொண்டு தொழுபவன் பிற ர் கடவுள் எல்லாம் பொய் , இல்லை என்று நிந்திக்கவில்லை, அவர்களின் வழிபாட்டு முறைகளை வெறுக்கவில்லை. ”

    குரான் வசனமானது..
    2:6.நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.

    2:7. அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான்;, இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது, மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு.

    2:11. ”பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்”” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் ”நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்”” என்று அவர்கள் சொல்கிறார்கள்.

    2:12. நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ, ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை.

    2:13. (மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், ‘மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?” என்று அவர்கள் கூறுகிறார்கள்; (அப்படியல்ல) நிச்சயமாக இ(ப்படிக்கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை.

    2:28. நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.

    2:29. அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கின்றான்.

    நாங்கள் உங்கள் இறை வலிபாட்டை வெருக்கவோ அல்லது இழிவு படுத்த்வோ இல்லை.. இரைவன் தந்த மூலையைக் கொண்டு சிந்திங்க நீங்கள் வனங்குவதன் மூலம் இருதியில் நன்மை அடைவீர்களா என்று..

    =================================================================

    10)”பிற மத தெய்வங்களை இகழ்வதில் மகிழ்ச்சி கொள்ளும் சாடிஸ்ட் மத வெறியை எல்லோரும் அறியும் பொருட்டு உங்களின் எழுத்துக்களை அப்படியே மட்டுறுத்தாமல் பதிவிட்டு இருக்கிறோம்”

    எனது நோக்கம் உங்கள் மததை இழிவு படுத்த வேண்டும் என்பதில்லை..சென்றபதிப்பில் இந்த வார்த்தை உங்களிடம் இறுந்து வந்ததுதான் ..வாதத்தில் இப்படிப் பட்ட இழிவான வார்த்தையை உங்களிடம் இருந்து வந்த போது அரிந்து கொண்டேன்..உங்கள் வாதம் எப்படிப் பட்டது என்று..அதன்னல்தான் அனையே பயன்படுத்தி உந்கலிடம் கேட்டேன்..

    //1)”வெறுமனே, உண்மை உண்மை என்று ஆயிரம் முறை சொன்னாலும், அதட்டினாலும், உண்மை என்று ஒத்துக் கொள் என்று கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினாலும் அது உண்மை ஆகி விடாது- அது உணமை என்பதற்கான சரி பார்த்துக் கொள்ளக் கூடிய நிரூபணம் தரப்ப ட்டாலொழிய-”

    வெறுமனே, உண்மை உண்மை என்று ஆயிரம் முறை சொன்னாலும், அதட்டினாலும், உண்மை என்று ஒத்துக் கொள் என்று கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினாலும் பொய் உண்மையாகி விடாது என்பது எனக்கும் தெரியும்..ஆனால் உன்மையை சொன்னால் நம்பக் கூடாது என்று யார் சொன்னது உங்களுக்கு? நாங்கள் ஒன்றும் நம்பு நம்பு என்று உங்களிடம் அடாவடித்தனம் பன்னவில்லை, உங்கள் நம்பிக்கை எதுவாக என்ராலும் இறுக்கட்டும்.ஆனால் உங்கள் மனதுக்கு பட்டதுதான் சரி என்பது முயலுக்கு 3 கால் என்பது பொஅல இருக்கு..//

    உண்மையை சொன்னால் ” நம்ப” வேண்டியதில்லை. உண்மை என்றால் அது நிரூபிக்கப் படக் கூடியதாக , சரி பார்த்துக் கொள்ளப் படக் கூடியதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத எதுவும் உண்மை என ஆகாது. எதோ ஒரு நம்பிக்கையை வைத்துக் கொண்டு, அதை எப்படியாவது எங்களிடம் புகுத்தி விட வேண்டும் என்று ஆவேசப் படுகிறீர்கள்.

    தண்ணீரை சூடாக்கினால், எவ்வளவு சூடாகினாலும் திரவ நிலையில் அதன் வெப்ப நிலை நூறு டிகிரி செல்சியசுக்கு மேலே போகாது என்பது உண்மை என்று ஒருவர் சொன்னால், அதை நான் எதற்கு ” நம்ப” வேண்டும். அவர் அதை நிரூபிக்க இயலும். எத்தனை முறை வேண்டுமானலும் நிரூபித்துக் காட்ட முடியும். எனவே உண்மை என்றால் நிரூபணம் சரி பார்ப்பு வேண்டும். “நம்ப” வேண்டியதில்லை , நேரிலே யே பார்த்துக் கொள்ளலாம்.

    என் மனதுக்குப் பட்டதுதான் உண்மை என்று நான் சொல்லவில்லை. சொல்லப் படும் ஒவொரு கருத்தையும் ஆராய்கிறோம். நன்மை இருந்தால் ஒத்துக் கொள்கிறோம்.

    சர்வ பூதானம் மித்ரா, எல்லா உயிர்களுடனும் சிநேகமாக இருத்தல் நல்ல கருத்து.

    குடிக்கக் கூடாது, சூதாடக் கூடாது .. நல்ல கருத்து.

    ஆனால் நான் சொல்லும் மதத்தை ஒத்துக் கொள்ளாதவனுடன் சண்டை போட்டு அவனை அடிமையாக்கி , அவன் பரம ஏழையானாலும் அவனிடன் மத வரி வாங்க சொல்வது நியாயமான கருத்தல்ல, அநீதியே .

    மேலும் கடவுள் என்று ஒருவர் இருப்பதற்கான verifiable proof கொடுங்கள், அப்போது ஒத்துக் கொள்கிறோம்! என்னவோ நீங்கள் கொடுத்து நான் ஒத்துக் கொள்ளாதது போல சொல்லுகிறீர்கள்

    2)2)”இந்து மதம் சொல்வது பொய் என்று நான் சொல்லவில்லை. அது உண்மையா என்று ஆராய்ச்சி செய்து , உணர்ந்து பின் ஏற்றுக் கொள்ளலாம் என்பதே நான் சொன்னது. இந்து மதம் சொன்ன கோட்பாடுகள் கூட ஒருவன் தானே உணராத வரை அறியாத வரை அது நம்பிக்கை மாத்திரமே.”

    இந்து மதம் சொன்னத ஆராய்ந்து அத ஏற்கலாம் என்ரால் ஏன் எங்கள் மதத்தை ஏற்க முடியாது?
    யாரவது உங்கள் மதத்தை ஆரய்ந்து ஏற்ற வரலாறு உண்டா? அப்படி யாரவது உங்கள் மதம் உன்மை என்று அரிந்து, பின் உங்கள் மதத்துகு வந்திறுந்தா சொல்லுஙக பாரகலாம்?//

    இந்து மதத்திற்கு வருவது அப்புறம இருக்கட்டும். யாரையும் நாங்கள் மதம் மாற்றம் செய்ய நாங்கள் முனைப்புக் காட்டவில்லை. . அவரவர் மதங்களில் இருந்து கொண்டு பிற மதங்களை வெறுக்காமல் இருந்தால் போதும்.

    இந்து மதம் அமைதியான் ஆன்மீக முறைகளை முன் வைக்கும் மதம் என்று புரிந்து கொண்டால் போதும்.

    அப்படி புரிந்து கொண்டவர்களில் ஒருவர் முகலாயப் பேரரசர் ஜலாலுதீன் முகமது அக்பர்

    சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடந்த சர்வ மத சபையில் பேசிய பின் அடுத்த நாள் நியூ யார்க் தயம்சில் இவ்வளவு சிறந்த கருத்துக்களை உடைய மதம் உள்ள நாட்டுக்கு நாம் மதப் பிரச்சாரகர் கலை அனுப்புவது எவ்வளவு முட்டாள் தனம் என எழுதியது.

    உங்கள் மதத்தில் உள்ள நல்ல கோட்பாடுகளை பாரட்டுகிறோம், வரவேற்கிறோம்!

    3 )//உங்கள் மத கோட்பாடுகள் எல்லம் மனித வாழ்விற்கு பொறுத்தமாக உல்லதா?//

    ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, சாகும் வரையில் அவளைக் கைவிடாமல் வாழ்கிறான். குழந்தை குட்டி, பேரன் பேத்தி என அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்துகிறான். தன்னுடைய தொழிலை,கடமையை சரியாக செய்கிறான். யாரையும் ஹிம்சை செய்யவில்லை. வெறுப்புணர்ச்சி, வெறி உணர்ச்சி இல்லாமல் வாழ்கிறான். என் மதம் மட்டும் தான் இருக்க வேண்டும், பிற மதங்கள் இல்லாமல் போக் வேண்டும் என வாளை ஓங்கி வெட்டவில்லை. எட்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இப்படி அமைதியான வாழ்க்கையை பெரும்பாலான இந்தியர்கள் வாழ்கின்றனர்.

    //4) அரிவியல் எந்த இயற்கையயும் பாடைக்கவும் உருவாக்கவும் இல்லை..கடவுல் படைத்தான் அதை விஞ்ஞானம் ஆராய்கின்றது..//

    சும்மா, படைத்தான் படைத்தான் என்றால் அது உண்மை என்பதற்கு என்ன நிரூபணம்

    முதலில் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா அதை காட்டவும், , யாருமே பார்த்தது இல்லை. கடவுள் இருப்பதற்கு முதலில் சரி பார்த்துக் கொள்ளக் கூடிய நிரூபணம் தரவும். அறிவியலில் ஒன்றை கண்டு படித்தல் அதை நிரூபிக்க ஆயிரம் விளக்கம், சோதனை தேவை இருக்கிறது. ஒரு நிரூபணமும் , ஆதாரமும் இல்லாமல் சும்மா, கடவு ள் படைத்தான் அவனுக்காக போராடு என்று மக்களை மத வெறியில் சிக்க வைத்து இரத்த ஆறு ஓட விடப் படுகிறது.

    கடவுள் இருக்கிறார், islamcan websait ல miraclepicture பாருங்க கடவுளுடய அத்தாட்சிகளை பார்க்களாம்.
    நம்புங்க.நீங்க பிறந்ததும் உங்களுடய அம்மா இவங்க, உங்க அப்ப இவங்கன்னு ஒருத்தர் சொல்ல தான் கேட்டிருபீங்க.உங்க அம்மான்னு அவங்க என்ன நிருபிச்சா நம்பினீங்க.அம்மாகூட நிரூபிக்க முடியாது,ஆனா கடவுள் தன்னுடைய அத்தாற்சிகளாக காட்டிகொண்டே இருக்கிறார்

    இந்த தளத்தில் நீங்கள் குறிப்பிடும் அத்தாட்சிகளை துவைத்து தொங்க போடுகிறார் போய் பாருங்கள்
    http://alisina.org/category/quran/miracles/
    Did Muhammad Perform Miracles?
    Moon Split or Islamic Hoax?
    Speed of Light in Quran or Another Hoax?
    Russian Babay Miracle or Skin Disease?
    Flying dome miracle of Islam in Nepal
    Trees saying Shahadah
    The Miracle of Photoshop
    Allah Here, Allah There. Allah is Everywhere
    அங்கு போய் படித்து உங்கள் பதிலை போடுங்கள், அவர் கருத்துக்களை வென்றுவிட்டால் 50000 USD பரிசு வேறு அறிவித்திருக்கிறார்.

    பகவத் கீதை 7:20

    மிகப் பிரசித்திபெற்ற இந்து மதப் புனிதநூல் பகவத்கீதை அதன் 7வது அத்தியாயத்தின் 20 வது வசனம் இவ்வாறு கூறுகிறது: ”எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்”.

    சிலை வணக்கம் உருவ வழிபாட்டின் முதுகெலும்பை முறிக்கிறது

    ////////////////////////////////////////////////////////////////////////

    ஜட ஆசைகளால் அறிவை இழந்தவர்கள்,தேவர்களிடம் சரணடைந்து,தங்களது இயற்கைக்கு ஏற்ற வழிபாட்டு முறைகளையும்,நியமங்களையும் பின்பற்றுகின்றனர்.
    இதுதான் நீங்கள் குறிப்பிட்ட 7 ல் 20 ன் பொருள்.

    21 ன் பொருள்
    எல்லோரது இதயத்திலும் நான் பரமாத்மாவாக இருக்கிறேன்,தேவர்களை வழிபட வேண்டுமென ஒருவன் விரும்பும் போது, அந்த குறிப்பிட்ட தேவனிடம் பக்தி செய்வதற்கான அவனது நம்பிக்கையை நானே பலபடுத்துகிறேன். (உங்களின் தெய்வநம்பிக்கை பலமாக இருப்பதும் அவனால்தான்)

    22 ன் பொருள்.
    இத்தகைய நம்பிக்கையுடன் இணைந்து அவன் ஒரு குறிப்பிட்ட தேவரை வழிபாட்டு தனது ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ள முயற்சி செய்கிறான்.ஆனால் உண்மையில் இந்த நன்மைகள் எல்லாம் என்னால் மட்டுமே அளிக்கபடுபவையாகும்.
    23 ன் பொருள்
    தேவர்களை வழிபடும் சிற்றறிவு படைத்தவர்கள் பலன்கள் தற்காலிகமானதும் ஓர் எல்லைக்கு உட்பட்டதும் ஆகும். தேவர்களை வழிபடுவோர் தேவர்களின் உலகங்களுக்கு செல்கின்றனர். ஆனால் என் பக்தர்கள் எனது உன்னத உலகை அடைகின்றனர்.

    இந்த ஸ்லோகங்களில் எங்கே உருவ வழிபாட்டின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுள்ளது? தேவர்களை வழிபடுவது தற்காலிக பலன்களை மட்டும் தருகிறது. பரம்பொருளான இறைவனை வழிபடுவது அவரை அடைய செய்கிறது என்றுதான் கூறப்பட்டுள்ளது.

    இந்துக்கள் எல்லோருக்கும் வேதத்தை படிக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. விரும்பியவர் மட்டுமே படிப்பார். மேலும் நான்கு வேதங்களையும் எல்லோரும் கற்பது இல்லை. அப்படி வேதத்தை படிக்காமல் இருந்து விட்டால் அது தெய்வ குற்றம் எல்லாம் ஆகாது.
    அதனால் எங்களுக்கு அதில் உள்ள நீங்கள் குறிப்பிட்ட வரிகள் தெரியாது. ஆனால் கீதை 7 ல் 20 உருவ வழிபாட்டை எதிர்பதாக போட்டீர்களே ஒரு உடான்சு இதிலிருந்தே தெரிகிறது நீங்கள் நீங்களாகவே திரித்துத்தான் வேதத்தின் கருத்துகளை கூறுகிறீர்கள் என்று.கீதையின் பன்னிரெண்டாம் அத்தியாயம் உருவ வழிபாட்டை சிறப்பித்து கூறுகிறது.
    எங்களுக்கு தமிழ் வேதம் உண்டு ஐயா சைவ திருமுறைகளும், வைணவ பிரபந்தங்களும் தான் அவை (எங்களுக்கு எம் தாய் மொழியிலேயே வழிபடும் உரிமை உண்டு, பிற மொழியை நம்பித்தான் இறைவனை தொழ வேண்டுமென்ற நிர்பந்தம் எல்லாம் கிடையாது.) எம் தமிழ் வேதங்களும் உருவ வழிபாட்டை எதிர்க்கவில்லை,மாறாக வலுவூட்டுகின்றன.
    உங்களுக்கு உங்கள் அதிகார மையத்திலிருந்து கட்டளை இடுவதுபோல் எமக்கு இல்லை.விரும்பிய மொழியில் வழிபடலாம்.
    மேலும் வேதங்களின் கர்ம காண்டம் முழுதும் பலன்களை அடைய செய்யும் கர்மங்கள் யாகங்கள் etc இவற்றை கொண்டுள்ளன.கடைசி பகுதியான வேதாந்தம் எனப்படும் உபநிஷத்துக்கள் ஞான காண்டம் என்றழைக்கபடுகிறது. இவை ஆன்ம மற்றும் இறைவனை அடையும் வழிகளையும் குறிப்பிடும் வகையில் உள்ளது. இவற்றின் சாரமாக கருதப்படும் பகவத் கீதை உருவ வழிபாட்டை முற்றிலும் ஆதரிக்கிறது. மேலும் பக்தி யோகத்தை ஒரு மார்க்கமாக கூறுகிறதே தவிர அதை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று கூறவில்லை, ஞான சாங்கிய கர்ம புத்தி மற்றும் எல்லா யோகங்களையும் விவரித்து கூறி எது சிறந்த வழியோ அதனை நாமே தேர்ந்தெடுக்க கூறுகிறது. கட்டாயம் ஏதும் இல்லை கண்ணெதிரே பல வழிகளை காட்டி அதனை விளக்கி இதில் நமக்கு பிடித்ததை நாமே தெரிவு செய்ய கூறுகிறது. இதற்கு நீங்கள் எப்படி விளக்கம் மாற்றி கூறினாலும் உண்மை ஒருபோதும் மாறது உண்மை அவர்களே.
    இந்துமதம் பல வழிமுறைகளை விளக்கி பலதரப்பட்ட மக்களும் தத்தம் வசதிகேற்ற வழியை பின்பற்ற வழி வகை செய்துள்ளது. இதில் எதுவும் தவறோ ஒன்றில் ஒன்று குறைவோ இல்லை. உருவமற்ற வழிபாடும் ஏன் உருவமற்ற ஞான தேடலும் கூட இங்கு அனுமதிக்கப்பட்டது.
    இந்துக்களில் ஆன்மிக நாட்டம் உள்ள ஒவ்வொருவரும் தமக்கு பிடித்த ஏற்ற வழியிலே இறவைனை தேடிக்கொண்டுதான் உள்ளனர். அதற்கான முயற்சிகள்தான் கோவில் வழிபாடு, தியான, அட்டாங்க யோகபயிர்சிகள்,எல்லாம்.
    மேலும் இந்துமதம் ஒரு ராணுவம் அல்ல ஒரு அதிகாரி உடகார்ந்து கொண்டு கட்டளையிட்டு எல்லோரையும் அடிமைகளாய் ஆட்டிவைத்து கொண்டிருக்க.
    வழிகள் காட்டப்பட்டுள்ளன வசதியானதை தேர்ந்தெடுத்து முன்னேற வேண்டிய சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள சமுகம் இது.

    // 2)’’’’’இந்து மதத்தை பொறுத்தவரையில் அதில் சொல்லப் பட்டுள்ள எல்லாவற்றையும் அப்படியே ” நம்ப” வேண்டும், ஒத்துக் கொள்ள வேண்டும், அடி பணிய வேண்டும் என்றெல்லாம் கிடையாது.

    அப்படியா? அப்படியென்றால் உங்கள் மதத்தில் கூறுவது சில பொய் என்று நீங்களே ஒத்துக் கொல்கிறீர்கள்..நன்றி..
    உங்களுக்கே புறியுது உங்க மதம் பொய் என்று..பொய்யான மதம் எப்படி உன்மையாக முடியும்?//

    ஸ்கூலில் படிக்கும் சிறுவர்கள்தான் ஒரு வரையறுக்கப்பட்ட பாடங்கள் உள்ள புத்தகத்தை ஆசிரியரின் கட்டாயத்திற்கு ஏற்ப அப்படியே படித்தாக வேண்டும் அவர்களின் நிலை அவ்வளவே.ஆனால் முனைவர் படிப்பு படிப்பவர்க்கு கண்ணெதிரே chances கொடுக்கப்பட்டு அதிலிருந்து தனக்கு எளிமையாக தோன்றும் தனக்கு பிடித்த பாடத்தை படித்து வெற்றி பெறுவார் மேலும் அதிலே தன் ஆராய்ச்சியின் விளைவுகளையும் பதிவிடுவார். இது உயர்நிலை.அதனால் கண்ணெதிரே நிறைய பாடங்கள் இருப்பதால் அந்த பாடங்கள் எல்லாம் பொய் என்று ஆகிவிடாது.மற்ற பாடங்களை படிக்காமல் விடுவதால் தனக்கு பிடித்த பாடங்களை மட்டும் படித்து ஆராய்வது மாணவரின் இயல்பே.இதில் வெற்றி பெறும் வரை ஒரு குறிப்பிட்ட பாடத்தில் மனிதன் ஆராய்ச்சி செய்வதாக இருப்பதால் எல்லாம் பொய் என்று ஆகிவிடாது.இதனை விளக்க முயல்பவரிடம் எல்லாம் பொய் என்று ஒத்து கொண்டு விட்டதாக பாய்ந்து வந்து சொல்லகூடாது. எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் உங்களின் கருத்துகளை நிலை நாட்ட வேண்டும் என்ற வெறி இது.
    எல்லாவட்டிரையும் அப்படியே அடிபணிய படிக்க நம்ப ஒத்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் கிடையாது என்று திருச்சி கூறியதற்கு தனக்கு பிடித்த பாடத்திட்டத்தை தெரிவு செய்து அதிலேயே முன்னேறலாம் எந்த தடையும் இல்லை. இங்கு ஒன்றிற் ஒன்று குறைந்ததோ இல்லை.

    7)”தானே முயன்று உணமியை நேருக்கு நேராக அறிய முயற்சி செய்கிறான் இந்து”

    இதற்கு எப்படிப் பட்ட நடவடிக்கையில் ஈடுபடுகிறான் இந்து?…..////////////////

    கோயில்,வழிபாடு,அட்டாங்க தியான யோகப் பயிற்சிகள். மற்றும் தானம் தர்மம் சேவை போன்ற நடவடிக்கைகளில்

    /////////கடவுலுக்கு பசிக்குமா? அப்போ கடவுலும் சாதரன மனிதனின் குன இயழ்பு கொண்டவரா?

    இது எப்போ எத்தனையாம் ஆண்டு எங்கே நடந்தது என்று உங்களால் சொல்ல முடியுமா?////////////////////

    மனித உருவில் வாழும்போது அவதாரமாக வந்த கடவுள் மனித உருவில் இருப்பதால் அவருக்கும் மனிதனை போல பசி தாகம் தூக்கம் மற்றும் எல்லா உணர்வுகளும் உண்டு.எல்லாமறிந்த நன்கறிந்த ஆனால் தன்னை வணங்காதவர்களை காபீர் என்று சொல்லாத குணா இயல்புடையவர்.

    இது அரேபியாவிலே ஒருவர் நிலாவை இரண்டாக பிளந்த நிகழ்வுக்கு 4800 ஆண்டுகள் முன்னரே நடந்தது.

    ////மயிலில் பரந்து திரிந்தார் உங்கள் கடவுள் என்பதற்கு என்ன verify?////
    இதற்கும் உடும்பினை பாலைவனத்தில் பேசவைத்து, ஒரு காபீருடைய உடைந்த தன் காலில் விழுந்து வணங்கியவுடன் கையை உடனே ஓட்ட வைத்த (சீறாப்புராணம்-உமறுப்புலவர்) நிலவை பிளந்த நிகழ்வுகளுக்கு என்ன verify யோ,அதே verify தான்.அது உண்மை என்றால் இதும் உண்மை.அது வெறும் நம்பிக்கை என்றால் இதுவும் அப்படியே.திருச்சி சொல்வது அவரவர் வழியில் அடுத்தவரை வம்பிழுக்காது சமய நல்லிணக்கத்துடன் வாழ்ந்து கொண்டு verify ஐ நேரிடையாக தேடலாம் என்பதே,
    இவ்வளவு சப்பையான கேள்விகளை கேட்கிறீர்களே, தமிழனின் தளத்திலே உங்கள் குர்ரான் வரிகளை எழுதி பல கேள்விகளை கேட்டிருக்கிறாரே அதிலே ஒன்றுக்காவது யாரவது உருப்படியான ஒரு பதில் அளித்துள்ளீர்களா?உங்களால் பதில் கூற முடியாமல் துபாயிலும் சவுதியிலும் அவரின் ப்ளாக் ஐ தடை செய்து உள்ளீர்கள்.அவர் அதனையும் தன் தளத்தில் பதிவிட்டுள்ளார், கேள்விகளை எதிர்கொள்ள வழியின்றி அவரை தடை செய்கிறீர்கள்.அவ்வளவுதான் உங்களால் முடியும். உங்கள் மதம் அன்றும் இன்றும் பரப்பபடுவது அதிகார பொருளாதார பலம் மற்றும் துஸ்பிரயோகத்தால் மட்டுமே.
    நீங்கள் எப்படியோ போங்கள் இங்கு வந்து எம் வழியை குறை (அபாண்டமாக)சொல்லவேண்டாம்

    திருச்சிக் காரன் அவர்களே..
    1)உண்மையை சொன்னால் ” நம்ப” வேண்டியதில்லை. உண்மை என்றால் அது நிரூபிக்கப் படக் கூடியதாக , சரி பார்த்துக் கொள்ளப் படக் கூடியதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத எதுவும் உண்மை என ஆகாது. எதோ ஒரு நம்பிக்கையை வைத்துக் கொண்டு, அதை எப்படியாவது எங்களிடம் புகுத்தி விட வேண்டும் என்று ஆவேசப் படுகிறீர்கள்.

    சரி நீங்கள் சொல்வது சரிதான் வெறும் நம்பிக்கையை மாத்திரம் வைத்துக் கொண்டு அதுதான் உன்மை என்று சொல்வது முட்டால்தனம்..
    இப்போ நீங்கள் சொல்லுங்கள்..
    இயற்கையை ஆராய்வது விஞ்ஞானம், இயற்கையை உறுவாக்கியது விஞ்ஞானமா? என்ன ஆதாரம் இறுக்கு இதற்கு?(முடிந்தால் பதில் தரவும்)
    ====================================================================

    2)என் மனதுக்குப் பட்டதுதான் உண்மை என்று நான் சொல்லவில்லை. சொல்லப் படும் ஒவொரு கருத்தையும் ஆராய்கிறோம். நன்மை இருந்தால் ஒத்துக் கொள்கிறோம்.

    நன்மை இறுந்தால் உன்மை என்று ஒத்டுக் கொல்வீர்களா?
    இது எந்த ஊர் சட்டம்?நன்மையும் உன்மையும் ஒன்றா?(பதில் தரவும்)
    ==================================================================
    3)மேலும் கடவுள் என்று ஒருவர் இருப்பதற்கான verifiable proof கொடுங்கள், அப்போது ஒத்துக் கொள்கிறோம்! என்னவோ நீங்கள் கொடுத்து நான் ஒத்துக் கொள்ளாதது போல சொல்லுகிறீர்கள்

    உங்கள் பதிலில் இறுக்கு verifiable proof..இறுதியில் புரியும்..
    ====================================================================
    4)இந்து மதத்திற்கு வருவது அப்புறம இருக்கட்டும். யாரையும் நாங்கள் மதம் மாற்றம் செய்ய நாங்கள் முனைப்புக் காட்டவில்லை. . அவரவர் மதங்களில் இருந்து கொண்டு பிற மதங்களை வெறுக்காமல் இருந்தால் போதும்.

    நீங்கள் எத்தனை பேரை சுண்டி இலுத்தீர்கள் உங்கள் மதத்திற்கு என்று நான் கட்கவில்லை..
    உங்கள் மதத்தின் உன்னதத்தை அறிந்து எத்தனை பேர் உங்கள் மதத்திற்கு மாற்றமடைந்தனர் என்பதுதான் என் கேல்வி
    ================================================================
    5)”அப்படி புரிந்து கொண்டவர்களில் ஒருவர் முகலாயப் பேரரசர் ஜலாலுதீன் முகமது அக்பர்”

    முகலாயப் பேரரசர் இந்து மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கு காரனம் அவரது மனைவி,நாட்டு ஒற்றுமை..
    இந்து மததை மதிதாரே தவிர இந்து மதத்தை தலுவவில்லை..

    ================================================================
    6)ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, சாகும் வரையில் அவளைக் கைவிடாமல் வாழ்கிறான். குழந்தை குட்டி, பேரன் பேத்தி என அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்துகிறான். தன்னுடைய தொழிலை,கடமையை சரியாக செய்கிறான். யாரையும் ஹிம்சை செய்யவில்லை. வெறுப்புணர்ச்சி, வெறி உணர்ச்சி இல்லாமல் வாழ்கிறான். என் மதம் மட்டும் தான் இருக்க வேண்டும், பிற மதங்கள் இல்லாமல் போக் வேண்டும் என வாளை ஓங்கி வெட்டவில்லை. எட்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இப்படி அமைதியான வாழ்க்கையை பெரும்பாலான இந்தியர்கள் வாழ்கின்றனர்.

    நான் கேட்டது இந்துக்களின் பொதுவான வாழ்க்கையை.,இந்தியர்களின் வாழ்க்கையை அல்ல.ஒவ்வொறு நாட்டினறும் ஒவ்வொரு மாதிரி வாழ வேண்டும் என இந்து மதம் சொல்கின்றதா?
    எல்லோருக்கும் பொதுவாக இறுக்க வெண்டியதுதான் மதம்..
    நீங்கல் சொல்லும் வாழ்க்கை முரை எத்தனை ஊரில் நடக்கிறது?இந்து மத பன்பாடு, கலாச்சாரம், மத நம்பிக்கை எல்லாமே ஒவ்வொரு நாட்டிகும் வேருபடும்.உதாரனமாக ஒரு ஊரில் மது அருந்தி கடவுலை வலிபடுகின்றனர், ஒரு ஊரில் உடலை வருத்தி வலிபடுகின்றனர்.,ஒரு ஊரில் அனியாய முரையில் பிரானிகளை அறுத்து வலிபடுகின்றனர்..
    ஏன் இத்தனை குழப்படி இந்து மததில்? எந்த வலிபாட்டு முரை உன்மை?எப்படி வனங்க வேண்டும் எப்படி வாழ வேண்டும்?எல்லாமே மனித அறிவுக்கு எட்டிய படி தனது வாழ்வை அமைத்துக் கொண்டு தான் நினைபதுதான் சரி என்ற என்னத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிரான் இந்து.எது சரி எது பிழை எப்படி வாழ வேண்டும் என்று கூற ஒரு ஒழுங்கான தலைமை இல்லாமல் தனது விருப்பத்திற்கு வாழ்கிறான் இந்து..
    ===============================================================
    7)முதலில் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா அதை காட்டவும், , யாருமே பார்த்தது இல்லை. கடவுள் இருப்பதற்கு முதலில் சரி பார்த்துக் கொள்ளக் கூடிய நிரூபணம் தரவும். அறிவியலில் ஒன்றை கண்டு படித்தல் அதை நிரூபிக்க ஆயிரம் விளக்கம், சோதனை தேவை இருக்கிறது. ஒரு நிரூபணமும் , ஆதாரமும் இல்லாமல் சும்மா, கடவு ள் படைத்தான் அவனுக்காக போராடு என்று மக்களை மத வெறியில் சிக்க வைத்து இரத்த ஆறு ஓட விடப் படுகிறது.

    1)உண்மையை சொன்னால் ” நம்ப” வேண்டியதில்லை. உண்மை என்றால் அது நிரூபிக்கப் படக் கூடியதாக , சரி பார்த்துக் கொள்ளப் படக் கூடியதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத எதுவும் உண்மை என ஆகாது. எதோ ஒரு நம்பிக்கையை வைத்துக் கொண்டு, அதை எப்படியாவது எங்களிடம் புகுத்தி விட வேண்டும் என்று ஆவேசப் படுகிறீர்கள்.

    சரி நீங்கள் சொல்வது சரிதான் வெறும் நம்பிக்கையை மாத்திரம் வைத்துக் கொண்டு அதுதான் உன்மை என்று சொல்வது முட்டால்தனம்..
    இப்போ நீங்கள் சொல்லுங்கள்..

    இயற்கையை ஆராய்வது விஞ்ஞானம், இயற்கையை உறுவாக்கியது விஞ்ஞானமா? என்ன ஆதாரம் இறுக்கு இதற்கு?(முடிந்தால் பதில் தரவும்)

    இயற்கையின் எல்லா உண்மைகளையும் அறிவியல் படிப் படியாக ஆராய்ந்து உண்மைகளை வெளியிட்டுக் கொண்டே தான் இருக்கிறது. அதே போல இயற்கை எப்படி உருவானது என்பதையும் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிவியல் அடிப்படையில் ஆராய்ச்சி என்றால், அதற்க்கு நேரம் பிடிக்கும். ஏனெனில் அதற்க்கு நிரூபணம் கொடுக்க வேண்டும். நம்பிக்கை அடிப்படையில் எதை வேண்டுமானலும் சொல்லலாம். அப்படியே நம்புடா என்று அதட்டினாள் போரும்.

    அறிவியல் தானே இத்தனை உண்மைகளையும் உலகம் உருண்டை, பூமி சூரியனை சுற்றுவது, உயிர் காக்கும் மருந்துகள் அத்தனையும் கண்டு பிடித்து வழங்கியது அறிவியல் தானே. மத நூல்களில் இருந்து ஒரு மருந்து கண்டு பிடிச்சு கொடுத்தார்களால்லுங்கள்.

    இயற்கை எப்படி உருவானது என்பதையும் அறிவியல் மூலமாக அறிய ஆராய்ச்சி நடக்கிறது. – அது வரை மத வெறியில் எல்லா மனிதர்களையும் கொல்லாமல் விட்டு வைத்தால் ஆராய்ச்சியில் முடிவுகளை அறியலாம்.
    2)என் மனதுக்குப் பட்டதுதான் உண்மை என்று நான் சொல்லவில்லை. சொல்லப் படும் ஒவொரு கருத்தையும் ஆராய்கிறோம். நன்மை இருந்தால் ஒத்துக் கொள்கிறோம்.

    //நன்மை இறுந்தால் உன்மை என்று ஒத்டுக் கொல்வீர்களா?
    இது எந்த ஊர் சட்டம்?நன்மையும் உன்மையும் ஒன்றா?(பதில் தரவும்)//

    சொல்லப் பட்டது ஒவ்வொன்றையும் ஆராய்கிறோம். நன்மை இருந்தால் ஒத்துக் கொள்கிறோம். குடிக்கக் கூடாது. இது நல்ல கருத்து என்பதை பகுத்தறிவின் மூலமே தெரிந்து கொள்ளலாம். இது உண்மை என்பதற்கு மருத்துவ நிரூபணம் உள்ளது. குடித்தால் ஈரல் கெடுகிறது. குடித்து விட்டு ரோட்டில் விழுந்தால் விவ்த்து நடக்கிறது. எனவே பகுத்தறிவு அடிப்படையில் ஆராய்ந்து முடிவு எடுக்கிறோம்.

    முதலில் என் கேல்விகளுக்கு பதில் தாருங்கள்..

    இந்துக்கள் தான் இந்தியர்கள்,இந்த பெயர் வைத்தது அன்னியர்தாம் இந்திய அரசின் படி இஸ்லாமிய கிரித்தவரல்லாத சீக்கிய ஜைனரல்லாத மற்ற எல்லாரும் இந்துக்கள் என்றுதான் விளக்கப்பட்டுள்ளது.அவர்களின் வாழ்க்கை முறைதான் இங்கே குறிப்பிட பட்டிருப்பது.
    தான் உண்பதை தனக்கு பிடித்ததை கடவுளுக்கு அர்ப்பணிப்பது தவறு இல்லை, அவர்களின் நிலை அவ்வளவே, பக்குவம் வந்தால் அவரும் இந்த முறையை மாற்றிகொல்வார்.இங்கே அதனை அவர் கடவுளுக்கு அன்புடன் அளிக்கிறார்,முதிவு பெற்றபின் தானே திருந்திவிடுவார்.வள்ளலார் இன்னும் பிற மகான்கள் இவற்றை கைவிட கோரி வருகின்றனர்.மாறாக எல்லோரும் மது அருந்துவதோ கடவுளுக்கு படைப்பதோ இல்லை.
    எல்லோருக்கும் மதம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றால் ஏன் ஒரு கோஷ்டி தர்காவில் மயிலிறகால் மந்திரித்து கொண்டிருக்கிறது?
    எல்லோருக்கும் ஒரே பழக்கம் இருக்கவேண்டும் என்றால் கத்தியால் உடலை கீரிகொண்டும் சாட்டையால் அடித்து கொண்டும் தெருவில் போகும் வழக்கம் ஒரு குழுவுக்கு மட்டும் இருப்பதேன்.

    இந்த ஒட்டகம் ஆடு மாடெல்லாம் ஹலால் முறையில் குர்பானி கொடுக்கபடுவது என்ன அநியாயமற்ற அகிம்சா வழியா?

    ஒன்னாம் கிளாஸ் பிள்ளைகளுக்கு தான் பேசாதே வெளிய போகாதே என்று மிரட்டி வைத்து ஒழுங்குபடுத்த வேண்டிய ஒரு தலைமை (ஆசிரியர்) தேவை.(வெள்ளத்தனைய மலர்நீட்டம்)
    ஆனால் முனைவர் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு வகுப்பறையே தேவையில்லை. எதிரில் உள்ள வழிகளில் தனக்கு பிடித்ததை தேர்ந்து அதிலே உழைத்து முன்னேற எல்லா சுதந்திரமும் உண்டு.

    இங்கு யாரவது தன்னிச்சை படி மாறிவந்தால் அவர்கள் தங்களை கொலைசெயயபடுவோம் என்ற பயத்தினால் யாரும் பகிரங்கமாக வருவதில்லை.ஏனென்றால் அவர்களுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது உங்கள் மதத்தில். மீறியவர்களை ஹலால் முறையில் கழுத்தை அறுத்து விடுவீர்களே அந்த பயம்தான்.
    அப்படியும் குன்னங்குடி மஸ்த்தான் போன்ற சில சித்தர்கள் தானாகவே இந்து மதத்துக்கு வந்தவர்கள் தான்.
    /////இயற்கையை உறுவாக்கியது விஞ்ஞானமா?////
    அவ்வளவுதானா நீங்கள்? இந்த கேள்வியை ஈபில் டவரின் உச்சியில் தான் எழுதி வைக்க வேண்டும்

    dear mr unmai,
    please read this,this is from http://www.faithfreedom.org/debates/alAssadip2.htm by a born muslim mr,alisinna

    The Big Bang in the Quran

    Muhammad describes the cataclysmic story of the creation and the origin of the Universe as follow:

    Do not the Unbelievers see that the heavens and the earth were joined together (as one unit of creation), before we clove them asunder? 21:30

    Muslims claim this is an allusion to the Big Bang. However this is a rehashing of Genesis:

    6 And God said, “Let there be an expanse between the waters to separate water from water.” 7 So God made the expanse and separated the water under the expanse from the water above it. And it was so. 8 God called the expanse “sky.” And there was evening, and there was morning—the second day. Gen 1: 6-9

    The story of creation was the most favorite story of the ancient people, just as the story of evolution is the most fascinating story of our time. People always wanted to know their origin. Undauntedly Muhammad had heard the fable of creation a hundred times since his childhood, especially when he visited the market of Okaz and listened to the preaching of the bishop, Sa’d ibn Qis and other Christian priests. He rehashes this tale in the Quran.

    The Quran is full of legends borrowed from the Bible and the fables of the Arabs. These in turn were based on the myths of ancient Sumerians, Babylonians, Canaanites, etc. Muhammad’s cosmology is the cosmology of the ancient people. In pre-Hebrew Semitic myth two watery tumultuous beings, one male and one female, Apsu (sweet water) and Tiamat (salt water) give birth to a variety of sea monsters and gods. In the ensuing chaos Tiamat, the female creator, tries to take control. Her descendants unite against her, choosing one of their number – Marduk, the god of Babylon to lead them. Armed with a hurricane and riding a tempest drawn by four fiery steeds, Marduk meets Tiamat and her evil accomplice Kingu in battle. He kills them both.

    உருவ வழிபாடு செய்யும் ரோம கத்தோலிக்கர்கள். ரோம கத்தோலிக்கர்கள் கிறிஸ்தவரே கிடையாது….

    Dear christians.. தம் மதம் ஓன்றே சரி.. என்ற எண்ணம் உங்கள் மனதில் உள்ளது… அதை மாற்றுங்கள்… மனதில் நல்லிணக்கத்தை வளர்த்துக்கெண்டு விவாதிற்கு வரவும்.. இந்துவில் கடவுள்களே இல்லை என்று ஓர் இந்து ஏற்றுக்கெண்டாலும், அல்லாஹ் கடவுளே இல்லை என்று ஓர் முஸ்லிம் ஏற்றுக்கெண்டாலும்… இயேசு மட்டும் தான் கடவுள் என்கிற மதவெறி கெள்கை உங்களை விட்டு மாறாது.. உங்களை போன்ற மதவெறி கெள்ளையனிடமிருந்து இந்திய திருநாடு மீள்வது இந்த ஜென்மத்தில் நடக்காது.. எதையும் பெறுமையாக கேட்கும் மனப்பான்மை இல்லாதுதன் மூலம் நீ குறுகி விட்டாய்.. முதலில் உன் மதத்தை பார்… முக்கால்வாசி பேர் உருவத்தையே வணங்குகிண்றனர்…. சிலுவை, இயேசு, மேரி, star, punitha antoniyar, punitha thomaiyar என எத்தனை உருவ வழிபாடுகள், இவற்றை எல்லாம் சரி செய்து விட்டு வாதத்திற்கு வா… இவை எல்லாம் உருவ வழிபாடுகள் இன்றி அருவ வழிபாடுகளா….

    dear ashok…
    மதம் பற்றி பேசும் முன் நாம் எதனை சார்ந்தவர்கள் ,,, என்பதை யோசிக்க வேண்டும்… உங்கள் உடம்பில் ஓடுவது இந்துவின் ரத்தம்… என்பதை மறக்க கூடாது.. ஏன் இந்த மத பிரச்சாரம்… நிறைய கிறிஸ்தவர்கள் பணத்திற்காக மத பிரச்சாரம் செய்கிறார்கள்… மரணம் ஓன்றே முடிவானது, மதம் அல்ல… (Edited)….

    பிரம்ம சூத்திரம் விளக்க உரை 

    கடவுள், இறைவன், சிவன், நாராயணன், முருகன், சக்தி என்று பெயர்கள் பலவாயினும் அவை யாவும் பிரம்மத்தையேகாட்டுகிறது.எது என்றும் உள்ளதோ, ஒளிமயமானதோ, இரண்டற்றதோ, ஞான உருவோ, எல்லையற்ற ஆனந்தமயமானதோ, முழுமையானதோ அதுவேபிரம்மம். பிரம்மம் சத் சித் அனந்தமயமானது (சச்சிதானந்தம்).உலக உயிர்கள் அனைத்துமே பிரம்மத்துடன் தொடர்புடையவை. அந்தத் தொடர்பை அறிய பிரம்மத்தை அறிய வேண்டும். பிரம்மத்தை அறிய பிரம்ம ஞானம், பிரம்ம சிந்தனை, பிரம்ம தியானம்இன்றியமையாதது.

    உருவம், குணங்களற்றஒருமையான, இரண்டற்றபிரம்மத்தையே நாம் அறியவேண்டியது.

    பிரம்ம சூத்திரம் வலியுறுத்தும் கீழ் கண்ட மகா வாக்கியங்களை சங்கரர் இந்நூலில் சுட்டிக் காட்டுகிறார்.‘ஏகமேவ அத்விதீயம்’ (ஒன்றேயாக, இரண்டில்லாமல் இருப்பது)தத்துவமசி – நீ அதுவாக இருக்கிறாய்.அஹம் பிரம்மாஸ்மி – நானே பிரம்மம்.சத்தியம், ஞானம், அனந்தம் பிரம்மம் (சத்-சித்-அனந்தம்) (சச்சிதானந்தம்) – பிரம்மம் என்றும் இருப்பது, அறிவு சொரூபமானது, எல்லையற்றது.சர்வம் கலு இதம் பிரம்மம் – இங்கே எல்லாமே பிரம்மம்.ஈசா வாஸ்யம் இதம் சர்வம் – பிரம்மமே இதன் அனைத்திலும் நிறைந்தது.’நேதி நேதி’ – (பிரம்மத்திற்கு குணங்கள்) இல்லவே இல்லை.’பிரம்மம் சத்யம்; ஜெகத் மித்யா’ – பிரம்மம் நிலையாக இருப்பது (சத்); அழியாதது. ஆனால் பிரபஞ்சம் மற்றும் சீவராசிகள் (ஜெகத்) தோற்றத்திற்கு மட்டுமே உள்ளதன்றி நிலையற்றது (மித்யா).

    அதாவது
    இறைவன் தான் பிரம்மம்
    அவன் மட்டுமே அழிவற்றவன்
    நிலையானவன்
    எல்லையற்ற ஆற்றல் உடையவன் ..
    மற்றவை எல்லாம் அழியக்கூடியவை .. நிலையற்றவை .. அவை கடவுள் அல்ல .. பிரம்மமே கடவுள் ..
    அந்த பிரம்மம்
    ஒன்றே ஒன்றுதான்
    அதவது கடவுள் ஒரே ஒரு கடவுள் மட்டுமே உள்ளார் .. வேறு ஒன்று இல்லை ..

    அவர் உறுவம் அற்றவர் ..

    சனாதன தர்மத்தின் வேதாந்த சூத்திரம் 1.1.2 -‘எங்கிருந்து எல்லாம் வந்தது, அதுவே இறைவன்” , இதையே கிறிஸ்தவர்கள் – பிதா, ஜகோவாஹ், என்றும், முஸ்லிம்கள் ‘அல்லா’ என்றும், சனதான தர்மத்தில் ‘கிருஷ்ணா’ என்றும் கூறுகிறார்கள்.
    ‘எல்லா பொருள்களின் மூலம் நானே, எல்லாம் என்னிடமிருந்தே வந்தது ‘ – பகவான் கிருஷ்ணர் ,பகவத் கீதா 7.6,
    எல்லா பொருளின் மூலம் இறைவன் (உருவமுள்ள, உருவம் இல்லாத பொருள்கள் ) இந்த தன்மை உள்ளவர். eg சூரியன் – உருவம், அதன் கதிர்கள் உருவம் இல்ல தன்மை, அது போலவே கிருஷ்ணா -உருவம், பிரமன்- உருமம் இல்ல தன்மை. சூரியனிடம் இருந்து அதன் கதிர்கள் வருவது போலவே, கிருஷ்ணரிடம் இருந்து உருவம் இல்ல தன்மை வருகிறது. வேதங்களில் – இறைவன் 6 குணங்கள் – முழுமையான அழகு,அறிவு, செல்வம், வீரம், புகழ், துறவு என்று கூறுகிறது. அதாவது எல்லாம் முழுமையாக உடையவர் – பகவான்.
    அந்த இறைவனை பல பெயர்களில் அழைகிறார்கள், Eg . தந்தையை – மகள் – அப்பா என்றும், மனைவி – கணவன் என்றும், இன்னும் பல (சித்தப்பா, பெரியப்பா, தாத்தா….) . அது போலவே இறைவனை, ஏசு கிறிஸ்து – பிதா என்றும், முகமது நபி – அல்லா என்றும், இப்படி பல மதங்களில் பல பெயர்களில் அழைக்கிறார்கள். “ஒரு உண்மையே உள்ளன, அது பல பெயர்களில் அழைக்கபடுகிறது.'” ரிக் வேதா -1.164.46.
    ‘என்னைவிட உயர்ந்த உண்மை எதுவும் இல்லை, எல்லாம் என்னையே சார்ந்து உள்ளது ” கீதா 7.7,
    ஆனால், வேதங்களில், பல கடவுள்கள் – அதாவது 33 கோடி தேவர்கள் உள்ளார்கள் என்று குறிப்பிடுகிறது. இவர்கள் பகவான் கிருஷ்ணரின் கட்டளை படி இந்த உலகை பராமரிக்க உதவும் சிறு தெய்வங்கள் ஆவார்கள். eg. பிரதமர் – அவரின் அமைச்சர்கள் போல.
    ‘அறிவில் குறைந்த மக்கள் சிறு தேவர்களை வணங்குகுகிரர்கள், இவர்கள் கொடுக்கும் பலன்கள் தற்காலிகமானது, அழியக்கூடியது ஆகும்’,
    ‘தேவர்களை வழிபடுபவர் அவர்கள் உலகை அடைவர், என்னை வழிபடும் பக்தர்கள் எனது நித்ய உலகை அடைவர் ‘ – பகவத் கீதா – 7.20,21,23

    உடனேயே நீங்கள் நினைக்கலாம், விக்ரகம் எப்படி இறைவன் ஆகும் என்று, இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் எப்போதுமே அவர் உலகில் இருக்கிறார், அவரை நம்மால் கண்களால் பார்க்க முடியாது, எனவே தான் நம் கண்களால் பார்க்ககூடிய கல்லில் இறைவனை பிராத்தனை மூலம்(யாகங்கள்) மூலம் அவரை இதில் வர பணிகிறோம். அதாவது, நீங்கள் ஒருவருக்கு ஒரு கடிதம் போடவேண்டுமானால் அதை ஒரு போஸ்ட் பெட்டியில் நாம் போடுவோம், அது அந்த குறிப்பிட நபரிடம் போகிறது. அது போலவே நாம் இறைவனை தொடர்பு கொள்ள ஒரு பகுதியே இந்த விக்ரகங்கள். அதாவது, நீங்கள் உங்கள் புகைபடத்தை பார்த்து, அது நான் என்று எப்படி சொல்கிறீர்கள், அது போலவே தான் இந்த கல் சிலையும். சிலை ஒருபோதும் இறைவன் ஆகிவிட முடியாது, அது நமக்கும், இறைவனுக்கும் உள்ள ஒரு தொடர்பு பகுதி மட்டுமே தான்,. உடனே ஒரு சந்தேகம் வருகிறதா, கிருஷ்ணர் நம்மை போல் தான் இருக்கிறார் என்று, நமது உடல்-சில காலம் இருந்து வளந்து,வயதாகி, பின் இறக்கிறோம். ஆனால், பகவன் கிருஷ்ணர் – உடல் இந்த பௌதீக பொருள்க்களினால் அனது இல்லை, அவர் உடல் ஆன்மிகமானது, (அவர் உடல் எப்போதுமே அழியாமல், வயதாகாமல், இருப்பது) .நீங்கள் மகாபாரதம்- பார்த்தால் தெரியும், அதில் கிருஷ்ணர் -148 வருடம் இந்த பூமியில் இருந்தார், ஆனால் அவர் உருவம் 18 வயது நபர் போலவே கடைசி வரை இருந்தார்.
    ‘மானிட உருவில் நான் இந்த உலகில் வரும்போது மூடர்கள் ஏளனம் செய்கிறார்கள், எனது உன்னத சக்திகளையும், எனது ஆட்சியையும் அறியார்கள். பகவத் கீதா- 9.11,
    ‘எனது செயல், தெய்வீக தன்மை எவன் ஒருவன் அறிகிறானோ, அவன் இந்த உடலை விட்ட பின் மீண்டும் இந்த உலகில் பிறவி எடுப்பதில்லை, அவன் எனது நித்ய உலகை அடைகிறான்’ பகவத் கீதா -4.9

    ‘சிறுமதி,அறிவீனர்களுக்கும் நான் தெரிவதில்லை, எனது அந்தரங்க சக்தியால் (உருவம் இல்லாத, மாயையால்) நான் மறைக்கபட்டிருக்கிரீன். எனவே பிறப்பும், இறப்பும் இல்லாத என்னை இந்த உலகு மக்கள் அறிவதில்லை” – பகவத் கீதா – 7.25,

    எனவே, சகோரரரே! உங்கள் வழியை நீங்கள் பின்பற்றி இறைவனை அடைய வாழ்த்துக்கள்! இனி அந்த இறைவன் தான் உங்களுக்கு அறிவை கொடுக்க வேண்டும் .
    ‘என்னை உண்மையுடன் நாடுபவர்களுக்கான, என்னை வந்து அடைய தேவையான அறிவை நானே வழங்குகிறேன். பகவத் கீதா – 10.10

    சகோதரரே! நீங்கள் கேட்கிறீர்கள் ‘இறைவன் யார்” என்று…
    சனாதன தர்மத்தின் வேதாந்த சூத்திரம் 1.1.2 -‘எங்கிருந்து எல்லாம் வந்தது, அதுவே இறைவன்” , இதையே கிறிஸ்தவர்கள் – பிதா, ஜகோவாஹ், என்றும், முஸ்லிம்கள் ‘அல்லா’ என்றும், சனதான தர்மத்தில் ‘கிருஷ்ணா’ என்றும் கூறுகிறார்கள்.
    ‘எல்லா பொருள்களின் மூலம் நானே, எல்லாம் என்னிடமிருந்தே வந்தது ‘ – பகவான் கிருஷ்ணர் ,பகவத் கீதா 7.6,
    எல்லா பொருளின் மூலம் இறைவன் (உருவமுள்ள, உருவம் இல்லாத பொருள்கள் ) இந்த தன்மை உள்ளவர். eg சூரியன் – உருவம், அதன் கதிர்கள் உருவம் இல்ல தன்மை, அது போலவே கிருஷ்ணா -உருவம், பிரமன்- உருமம் இல்ல தன்மை. சூரியனிடம் இருந்து அதன் கதிர்கள் வருவது போலவே, கிருஷ்ணரிடம் இருந்து உருவம் இல்ல தன்மை வருகிறது. வேதங்களில் – இறைவன் 6 குணங்கள் – முழுமையான அழகு,அறிவு, செல்வம், வீரம், புகழ், துறவு என்று கூறுகிறது. அதாவது எல்லாம் முழுமையாக உடையவர் – பகவான்.
    அந்த இறைவனை பல பெயர்களில் அழைகிறார்கள், Eg . தந்தையை – மகள் – அப்பா என்றும், மனைவி – கணவன் என்றும், இன்னும் பல (சித்தப்பா, பெரியப்பா, தாத்தா….) . அது போலவே இறைவனை, ஏசு கிறிஸ்து – பிதா என்றும், முகமது நபி – அல்லா என்றும், இப்படி பல மதங்களில் பல பெயர்களில் அழைக்கிறார்கள். “ஒரு உண்மையே உள்ளன, அது பல பெயர்களில் அழைக்கபடுகிறது.'” ரிக் வேதா -1.164.46.
    ‘என்னைவிட உயர்ந்த உண்மை எதுவும் இல்லை, எல்லாம் என்னையே சார்ந்து உள்ளது ” கீதா 7.7,
    ஆனால், வேதங்களில், பல கடவுள்கள் – அதாவது 33 கோடி தேவர்கள் உள்ளார்கள் என்று குறிப்பிடுகிறது. இவர்கள் பகவான் கிருஷ்ணரின் கட்டளை படி இந்த உலகை பராமரிக்க உதவும் சிறு தெய்வங்கள் ஆவார்கள். eg. பிரதமர் – அவரின் அமைச்சர்கள் போல.
    ‘அறிவில் குறைந்த மக்கள் சிறு தேவர்களை வணங்குகுகிரர்கள், இவர்கள் கொடுக்கும் பலன்கள் தற்காலிகமானது, அழியக்கூடியது ஆகும்’,
    ‘தேவர்களை வழிபடுபவர் அவர்கள் உலகை அடைவர், என்னை வழிபடும் பக்தர்கள் எனது நித்ய உலகை அடைவர் ‘ – பகவத் கீதா – 7.20,21,23

    உடனேயே நீங்கள் நினைக்கலாம், விக்ரகம் எப்படி இறைவன் ஆகும் என்று, இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் எப்போதுமே அவர் உலகில் இருக்கிறார், அவரை நம்மால் கண்களால் பார்க்க முடியாது, எனவே தான் நம் கண்களால் பார்க்ககூடிய கல்லில் இறைவனை பிராத்தனை மூலம்(யாகங்கள்) மூலம் அவரை இதில் வர பணிகிறோம். அதாவது, நீங்கள் ஒருவருக்கு ஒரு கடிதம் போடவேண்டுமானால் அதை ஒரு போஸ்ட் பெட்டியில் நாம் போடுவோம், அது அந்த குறிப்பிட நபரிடம் போகிறது. அது போலவே நாம் இறைவனை தொடர்பு கொள்ள ஒரு பகுதியே இந்த விக்ரகங்கள். அதாவது, நீங்கள் உங்கள் புகைபடத்தை பார்த்து, அது நான் என்று எப்படி சொல்கிறீர்கள், அது போலவே தான் இந்த கல் சிலையும். சிலை ஒருபோதும் இறைவன் ஆகிவிட முடியாது, அது நமக்கும், இறைவனுக்கும் உள்ள ஒரு தொடர்பு பகுதி மட்டுமே தான்,. உடனே ஒரு சந்தேகம் வருகிறதா, கிருஷ்ணர் நம்மை போல் தான் இருக்கிறார் என்று, நமது உடல்-சில காலம் இருந்து வளந்து,வயதாகி, பின் இறக்கிறோம். ஆனால், பகவன் கிருஷ்ணர் – உடல் இந்த பௌதீக பொருள்க்களினால் அனது இல்லை, அவர் உடல் ஆன்மிகமானது, (அவர் உடல் எப்போதுமே அழியாமல், வயதாகாமல், இருப்பது) .நீங்கள் மகாபாரதம்- பார்த்தால் தெரியும், அதில் கிருஷ்ணர் -148 வருடம் இந்த பூமியில் இருந்தார், ஆனால் அவர் உருவம் 18 வயது நபர் போலவே கடைசி வரை இருந்தார்.
    ‘மானிட உருவில் நான் இந்த உலகில் வரும்போது மூடர்கள் ஏளனம் செய்கிறார்கள், எனது உன்னத சக்திகளையும், எனது ஆட்சியையும் அறியார்கள். பகவத் கீதா- 9.11,
    ‘எனது செயல், தெய்வீக தன்மை எவன் ஒருவன் அறிகிறானோ, அவன் இந்த உடலை விட்ட பின் மீண்டும் இந்த உலகில் பிறவி எடுப்பதில்லை, அவன் எனது நித்ய உலகை அடைகிறான்’ பகவத் கீதா -4.9

    ‘சிறுமதி,அறிவீனர்களுக்கும் நான் தெரிவதில்லை, எனது அந்தரங்க சக்தியால் (உருவம் இல்லாத, மாயையால்) நான் மறைக்கபட்டிருக்கிரீன். எனவே பிறப்பும், இறப்பும் இல்லாத என்னை இந்த உலகு மக்கள் அறிவதில்லை” – பகவத் கீதா – 7.25,

    எனவே, சகோரரரே! உங்கள் வழியை நீங்கள் பின்பற்றி இறைவனை அடைய வாழ்த்துக்கள்! இனி அந்த இறைவன் தான் உங்களுக்கு அறிவை கொடுக்க வேண்டும் .
    ‘என்னை உண்மையுடன் நாடுபவர்களுக்கான, என்னை வந்து அடைய தேவையான அறிவை நானே வழங்குகிறேன். பகவத் கீதா – 10.10

    ஐயா நான் உங்களை கண்டதில்லை, உங்கள் சக்தியையும் பெருமைகளையும் அறிந்தவன், ஆனால் நான் ஒரு நாய் அல்லது பன்றி யின் உருவத்தை வரைந்து இது தான் நீங்கள் என்று எல்லோரிடமும் காமிக்கிறேன், அதை நீங்கள் அறிய வரும்போது நீங்கள் சந்தோசப்படமாட்டீர் அதுபோல் தான் பல உருவத்தை வரைந்து இது தான் கடவுள் என்றால் எப்படி கடவுள் சந்தோஷப்படுவார் ?

    அன்புக்குரிய நண்பர் Ashak ,

    வணக்கம், தளத்தைப் பார்வையிட்டு கருத்துக்களை பதிவு செய்தற்கு நன்றி , உங்களை போன்ற இளைங்கர்கள் பகுத்தறிவு பாதையில் பயணித்து மத நல்லிணக்க கோட்பாடுகளை பின்பற்றுவது அவசியம். யாருடைய நம்பிக்கையையும் நாம் சிதைக்கவோ, குலைக்கவோ விரும்பவில்லை.

    அதே நேரத்தில் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்று ஆணித்தரமாக அடித்து சொல்லி பிரச்சாரம் செய்தாலும், கடவுள் என்று ஒருவர் இருப்பதற்கான verifiable proof இதுவரை யாரிடமும் இல்லை. எனவே யூகத்தின் அடிப்படையில் செய்யப் படும் பிரச்சாரங்கள் அமைதியான முறையில் இருப்பதே நலம் தரும்.

    ஒரு பில்லியன் உருவ வழிபாட்டுக்காரர் கள், வாழும் நாடு இது. அவர்களிடம் இருப்பது வெறும் நம்பிக்கை தான்.

    அதே போலகடவுளின் உருவம் நமக்கு தெரியாது, எனவே உருவ வழிபாடு செய்தால் அவர் சந்தோசப் படமாட்டார் என்று நீங்கள் சொல்வதும் வெறும் நம்பிக்கை மாத்திரமே (only based on faith – not proved and not verified).

    எந்த உருவ வழிபாட்டு காரராவது உங்களிடம் வந்து “நீங்கள் ஏன் வெறுமையை வணங்குகிறீர்கள் என்று கேட்கவோ, நீங்கள் உருவத்தை வணங்குவதுதான் கடவுளுக்கி சந்தோசம் தரும் ” என்றோ பிரச்சாரம் செய்கிறீர்களா? அந்த நல்லுணரவு உங்களிடம் என் இல்லை?

    எனவே பிறர் நம்பிக்கையை புரிந்து வாழ்வதுதான் நாகரீகம், சமுதாயம், பண்பாடு!

    மதமோ மார்க்கமோ எதுவாக இருந்தாலும் அதற்கு மிக முக்கிய அத்தாட்சி வேதம் என்னும் புஸ்தகம்.
    உலகின் முதல் மூன்று பெரிய (இந்து,இஸ்லாமிய, கிருத்துவம்)மதங்களுக்கு வேதம் இருக்கு அதில் உருவ வழிபாடு செய்ய சொல்கிறதா?? அல்லது மறுக்கிறதா?? என்பதை தெரிந்துக்கொண்டு விவாதித்தால் நல்லது. சத்தியத்தை அறிய வேண்டும் என்ற மனமிருந்தால் ஆரோக்கியமாக விவாதம் செய்ய நான் ரெடி..நீங்கள் ரெடியா??

    பதிவுக்கு நன்றி , ஜனாப் நவாஸ்.உங்களின் ஆர்வம் புரிகிறது.

    ஒரு சிறிய விடயம் இந்தியாவில் பல் மதங்கள் தோன்றி உள்ளன. இந்து , ஜைன , புத்த , சீக்கிய ….இன்னும் பல.

    இந்தியாவில் தோன்றிய மதங்களின் முக்கிய நோக்கம் மனிதன் துன்பத்தில் இருந்து விடுதலை அடைய வேண்டும் என்பதுதன். கடவுள் உதவு செய்தார் என்றால் நன்றி நல்லது.

    பகுத்தறிவு சிந்தனை இந்திய மதங்களின் முக்கிய கருவி ஆகும்.
    அதே நேரம் இந்தக் கடவுளையும் நிந்திக்கவோ , குறை சொல்லவோ இல்லை.

    விவாதிக்க தயார்

    நான் இதுவரை உங்களை பார்த்ததில்லை, பன்றிபோல் உங்களை வரைந்தால் ஏற்றுக்கொள்வீரா? அதுபோல தான் இறைவனுக்கு உருவம் கொடுப்பது

    வருகைக்கும் கருத்து பதிவுக்கும் நன்றி.

    கடவுளோடு மோத விரும்பவில்லை. கடவுள் எப்படி இருக்கிறார் என்பதை காட்ட வேண்டியது கடவுள்தான்

    இப்போ து உங்கள் உருவத்தை காட்டி இருக்கிறீர்கள் டை அணிந்து இருக்கிறீர்கள். நல்லது.

    என்னுடைய உருவத்தை நான் பதிவேற்றம் செய்யவில்லை. நான் எப்படி இருப்பேன் என்று நீங்கள் யூகித்தால் , அதை நான் குறை சொல்ல முடியாது.

    நிற்க. கடவுளை பற்றி நாம் அதிகம் தொல்லை கொடுக்கவில்லை. நாம் கேள்விப்பட்ட வகையிலே கடவுள் எல்லாம் வல்லவர் என்று சொல்லுகிற படியால் , அவருக்கு பிரச்சினை எதுவும் இல்லை. எனவே கடவுளை இப்போதைக்கு மற , கஷ்டப்படும் மனிதனை முதலில் நினை என்கிறோம். நாம் முன்பே சொன்னது போல கடவுள் பன்றி வடிவில் இருக்கிறர் என்றோ குரங்கு வடிவில் இருக்கிறார் என்றோ இதய வடிவில் இருக்கிறார் என்றோ சுவர் வடிவில் இருக்கிறார் என்றோ எப்படி கருதிக் கொண்டாலும் , இதில் முக்கியம் என்ன வென்றால் வழிபாடு ஒருவர் மனதில் அன்பையும் , கருணை யை யம் உருவாக்குகிறதா அல்லது வெறுப்பை அதிகப் படுத்துகிறதா என்பதுதசன்.

    வருகைக்கும் கருத்து பதிவுக்கும் நன்றி. கடவுளோடு மோத விரும்பவில்லை. கடவுள் எப்படி இருக்கிறார் என்பதை காட்ட வேண்டியது கடவுள்தான்

    இப்போ து உங்கள் உருவத்தை காட்டி இருக்கிறீர்கள் டை அணிந்து இருக்கிறீர்கள். நல்லது. என்னுடைய உருவத்தை நான் பதிவேற்றம் செய்யவில்லை. நான் எப்படி இருப்பேன் என்று நீங்கள் யூகித்தால் , அதை நான் குறை சொல்ல முடியாது.

    நிற்க. கடவுளை பற்றி நாம் அதிகம் தொல்லை கொடுக்கவில்லை. நாம் கேள்விப்பட்ட வகையிலே கடவுள் எல்லாம் வல்லவர் என்று சொல்லுகிற படியால் , அவருக்கு பிரச்சினை எதுவும் இல்லை. எனவே கடவுளை இப்போதைக்கு மற , கஷ்டப்படும் மனிதனை முதலில் நினை என்கிறோம்.

    நாம் முன்பே சொன்னது போல கடவுள் பன்றி வடிவில் இருக்கிறர் என்றோ குரங்கு வடிவில் இருக்கிறார் என்றோ இதய வடிவில் இருக்கிறார் என்றோ சுவர் வடிவில் இருக்கிறார் என்றோ எப்படி கருதிக் கொண்டாலும் , இதில் முக்கியம் என்ன வென்றால் வழிபாடு ஒருவர் மனதில் அன்பையும் , கருணை யை யம் உருவாக்குகிறதா அல்லது வெறுப்பை அதிகப் படுத்துகிறதா என்பதுதசன்.

    Leave a reply to Abdul rahman Indian Cancel reply

    Share this blog

    Facebook Twitter More...

    Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

    Join 45 other subscribers

    அண்மைய பின்னூட்டங்கள்

    Top Rated

    Categories

    டிச‌ம்ப‌ர் 09